நகங்கள் ஆரோக்கியமாக இருக்க சில எளிய டிப்ஸ்!

நகங்கள் ஆரோக்கியமாக இருக்க சில எளிய டிப்ஸ்!
பூண்டு மற்றும் எண்ணெய் மசாஜ் உங்கள் நகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு பயன்படுகிறது. சருமம், தலைமுடி மட்டுமல்லாமல் நகங்களையும் நாம் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். பொதுவாக பெண்கள், தங்கள் நகங்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். விதவிதமாக நெயி…
Share:

JEE 2020 - Main Entrance Exam Admit Card Published.

Download JEE(Main) April/ September 2020 Admit Card - Link 1 Download JEE(Main) April/ September 2020 Admit Card - Link 2
Share:

சர்க்கரை அளவு சீராக இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க! தொப்பையும் குறைந்துவிடும்!

தொப்பை அதிகமாக இருக்கிறது என்று கவலைப் படாதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் அழகை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் அதிகமாக தொப்பை போடும். அதேபோல் அவர்களுக்கு சீக்கிரமாகவே சர்க்கரை வியாதிகள் போன்றவை வந்து விடும். இதனை சரிசெய்ய ஒரு ஸ்பூன…
Share:

இளநரை முதுநரை என கவலை வேண்டாம்! எல்லாம் கருமையாக மாறி முடியும் வேகமாக வளரும்!

இளநரை முதுநரை என கவலை வேண்டாம்! எல்லாம் கருமையாக மாறி முடியும் வேகமாக வளரும்!
இன்றைய இளைஞர்கள் அதிகமாக ஒன்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அது தலைமுடி பிரச்சனை. இளவயதிலேயே இளநரை என்பது வந்துவிடுகிறது. அது ஒரு சில ஹார்மோன் குறைபாடுகளால் மற்றும் சத்து குறைவால் ஏற்பட வாய்ப்புள்ளது. இளநரை மற்றும் முதுமையில் வரும் நரையை கூட கருமையாக மாற்றி முடி வளர கூடிய…
Share:

முகம் கருமை அடைவதை தடுக்க எளிய வழி

முகம் கருமை அடைவதை தடுக்க எளிய வழி
வெள்ளரிக்காய், கற்றாளை மற்றும் வேப்பம் பூவை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர வெய்யிலால ஏற்படும் கருமை குறையும்.  திராட்சையை அரைத்து வடிகட்டி, அந்த சக்கையை மசித்து முகத்தில் ஒரு மாஸ்க் போல பூசி, சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும்.  ஆரஞ்சு தோலை காயவைத்து பவுடராக்கிக்…
Share:

மலச்சிக்கலை தீர்க்கும் கற்றாழை

மலச்சிக்கலை தீர்க்கும் கற்றாழை
கற்றாழையில் உள்ள நார்ச்சத்துக்கள், மலச்சிக்கலை நீக்கி செரிமானத்திற்கு உதவும். அதிலுள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும். மேலும் இது மலச்சிக்கல் ஏற்படும் போது, அதனால் உண்டாக்கும் எரிச்சலையும் நீக்கும். கற்றாழையை பருக்களை நீக்க பயன்படுத்தலாம். ஆனால் கற்றாழையை க…
Share:

அரசு பள்ளியில் சேர்ந்தால் இலவச செல்போன்

அரசு பள்ளியில் சேர்ந்தால் இலவச செல்போன்
அரசு பள்ளியில் சேர்ந்தால் இலவச செல்போன்அரசு பள்ளிகளில் சேர்ந்தால் இலவச செல்போன் வழங்கப்படும் என தலைமை ஆசிரியர் ஒருவரின் அதிரடி அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இரு…
Share:

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியோர் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள்களின் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட, சி.இ.ஓ., முருகன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மார்ச் மாதம் பிளஸ் 1, பிளஸ் 2, பொதுத்தேர்வு, மறுதேர்வெழுதி விடைத்…
Share:

+2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

+2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மறுதேர்வு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வந்த பின்பு,அவர்களின் தேர்வு மதிப்பெண்கள் சரியாக வந்துள்ளதா என்பதை சரிபார்க்கவும்,மறு மதிப்பீட்டிற்கும்,விடைத்தாள…
Share:

பிழைகளுடன் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

பிழைகளுடன் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் தமிழில் உள்ள மாணவரின் பெயர் பிழையுடன் இருப்பதால் 10-ம் வகுப்பு மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர். கரோனாவால் தமிழகத்தில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள், வருகைப் பதிவேடு அடிப்படையில் தேர்ச்சி …
Share:

TN Police Exam - முறைகேடு தொடர்பாக குழு அமைத்து விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

TN Police Exam - முறைகேடு தொடர்பாக குழு அமைத்து விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
தமிழகத்தில் கடந்த ஜனவரியில் நடந்த காவலர் தேர்வு முறைகேடு தொடர்பாக குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் படி 3 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவு…
Share:

தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் ரிசல்ட் நிறுத்திவைப்பு: பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி

அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்றுள்ள 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பிஇ, பிடெக் படித்து வரும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் பருவத் தேர்வு அடிப்படையில் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் பல்கலைக் கழக இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்க்க முயன்ற…
Share:

அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளை வருமான வரி படிவத்தில் குறிப்பிடுவது அவசியமா? அதிகாரிகள் தகவல்

அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.20,000க்கு மேல் உள்ள ஓட்டல் பில், ரூ.1 லட்சத்துக்கு மேல் வாங்கப்படும் நகைகள், மார்பிள், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூப…
Share:

CLASS 12 - LATEST SURA GUIDE FOR ALL SUBJECTS

12 - ENGLISH - LATEST SURA GUIDE CLASS 12 -PHYSICS - T/M- LATEST SURA GUIDE CLASS 12 - MATHEMATICS - T/M- LATEST SURA GUIDE CLASS  12 -MATHEMATICS - E/M- LATEST SURA GUIDE CLASS 12 - ECONOMICS- T/M- LATEST SURA GUIDE CLASS 12 - ECONOMICS - E/M- LATEST SURA GUIDE CLASS  12 - C…
Share:

அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை தினமும் அளிக்க உத்தரவு. ( Format Attached )

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தொற்று குறைந்த பின்னர்தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று இன்னும் முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் 10 ம் வகுப்பு மற்றும் பிள…
Share:

மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்த தலைமை ஆசிரியர்

மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்த தலைமை ஆசிரியர்
இந்தக் கொரொனா காலத்தில் வரும் 31 ஆம் தேதி வரை 6 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வாழியாக அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். ஆனால் ஏழை எளிய மாணவர்களால் ஸமார்ட் போன் பயன்படுத்த முடியாதநிலையில் அவர்கள் ஆன்லைன் …
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel