CLICK HERE TO DOWNLOAD-RTI QUESTION CLICK HERE TO DOWNLOAD-RTI- ANSWER -PDF FILE
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசுப்பள்ளி மாணவனின் கண்டுபிடிப்பு வரிசையில் அடுத்து ஆளில்லா பீரங்கி மற்றும் கண்காணிப்பு வாகனம்!
அரசுப்பள்ளி மாணவனின் கண்டுபிடிப்பு வரிசையில் அடுத்து ஆளில்லா பீரங்கி மற்றும் கண்காணிப்பு வாகனம்! பேரிடர் காலங்களிலும் சில நேரங்களில் ஏற்படும் கட்டிட இடர்பாடுகளில் சிக்கியவர்களின் நிலைமையையும் எளிமையாக கண்டறியலாம் CLICK HERE TO VIEW VIDEO
வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு - அதிகாரிகள் தகவல்
வருமான வரித்துறையில் கடந்த 2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஆண்டுக்கு, ரூ.2½ லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமான…
மாணவர் சேர்க்கை, ஆசிரியர் காலியிடம் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு.
எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நிலவரம் உட்பட, 20 வகை பணிகளுக்கான புள்ளி விபர பட்டியலை, நாளைக்குள் தாக்கல் செய்யும் படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்படவில்லை என்றாலும், மாண…
NMMS கல்வி உதவித்தொகை இதுவரை பெறாதவர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
பள்ளிக் கல்வி - NMMS தேர்வு - 2009-10 முதல் 2017-18 வரை இணையவழி அல்லாமல் Offline ல் விண்ணப்பித்து இதுவரை உதவித்தொகை வழங்கப்படாமல் விடுபட்ட மாணவர்களின் நடைமுறையில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
அக்டோபர் 2-வது வாரத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு?
மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகளை அக்டோபர் மத்தியில் வெளியிட என்டிஏ திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் 2020-21 ஆம் கல்வி ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கரோனா தொற்றுப் பரவலுக்கிடையில் செப்.13-ம் தேதி நடைபெற்…
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அக்.9 வரை கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அக்டோபர் 9 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ…
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை இணையக் கருத்துக் கேட்பு: உயர் கல்வித்துறை அறிவிப்பு
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை ஆன்லைனில் கருத்துக் கேட்கப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை சார்பில் தனித்தனியாகக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இதற்காக உயர் கல்வித்து…
2006-07 ஆம் கல்வி ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பயின்ற M.Phil., படிப்பானது UGC, AICTE & DEC ஆல் அங்கீகரிக்கப்பட்டது எனவும் உயர் கல்வி பயில மற்றும் வேலைவாய்ப்புக்கு தகுதியானது எனவும் பல்கலைக்கழக இயக்குநர் அறிவிப்பு - நாள்: 23.09.2020
2006-07 ஆம் கல்வி ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பயின்ற M.Phil., படிப்பானது UGC, AICTE & DEC ஆல் அங்கீகரிக்கப்பட்டது எனவும் உயர் கல்வி பயில மற்றும் வேலைவாய்ப்புக்கு தகுதியானது எனவும் பல்கலைக்கழக இயக்குநர் அறிவிப்பு - நாள்: 23.09.2020._ குறி…
ஆசிரியர்கள் மூலம் அவர்களது வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து DIKSHA APP மூலமாக QR Code Scan செய்து பாடக்கருத்துக்களை பெறச் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
தற்போதைய Covid - 19 தொற்று பரவல் சூழ்நிலை காரண்மாக பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாத நிலை உள்ளது. இந்நிலையில் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தால் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான காணொலி பாடப்பொருள்கள் ( Video Content ) உருவாக்கப்பட்டு , அதனை விலையில்லா ம…
நவம்பர் முதல் கல்லூரிகள் திறந்தாலும் வாரத்தில் 6 நாட்கள் வகுப்பு.. எந்த விடுமுறையும் கிடையாது
நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறந்தாலும் வாரத்துக்கு 6 நாட்கள் வகுப்புகள் நடத்த வேண்டும், எந்த விடுமுறையும் கிடையாது என்று பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தம…
16 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்: மத்திய அரசு
நேபாளம், பூட்டான், மொரிசியஸ் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணிக்கலாம் என பார்லி.,யில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் வழங்கப்படும் விசா தொடர்பாக ராஜ்யசபாவில் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளித…









