ஆசிரியர் நியமனம் யார் செய்வது... ஆசிரியர் நியமனத்திற்க்கான வயது வரம்பு ,கல்வி தகுதி ,ஆசிரியர் பதவி உயர்வு, ஆசிரியர் இட மாறுதல், Deployment குறித்து- அரசிதழ் வெளியீடு

பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வயது வரம்பு 40 ஆக குறைப்பு - இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு - நாள்: 30.01.2020. CLICK …
Share:

CPS- MISSING CREDITS -RECTIFICATION OF MISSING CREDITS FOR THR MONTH OF MARCH & APRIL-2019 -GOVERNMENT DATE CENTRE ORDER

CPS- MISSING CREDITS -RECTIFICATION OF MISSING CREDITS FOR THR MONTH OF MARCH & APRIL-2019 -GOVERNMENT DATE CENTRE ORDER
Share:

உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகளில் ( FPO ) முதன்மை செயல் அலுவலராக ( CEO ) பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு

உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகளில் ( FPO ) முதன்மை செயல் அலுவலராக ( CEO ) பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு அரசு வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுபண்ணைய திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகளில் ( FPO ) முதன்மை செயல் அலுவலராக ( CEO ) பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி : M.Sc. , ( Agri ) / M.Sc. , ( Horti ) or any Farm…
Share:

பதவி உயர்வுக்கு 01.03.2020 அன்றைய நிலையில் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பாக ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களின் செயல்முறைகள் - நாள் . 08.10.2020

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பும் பொருட்டு , 01.03.2020 நிலையில் இத்துறையில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி / பட்டதாரி | தமிழ் ஆசிரியர்கள் / நடுநிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள்…
Share:

IMPLEMENTATION OF IFHRMS PROJECT Reg

IMPLEMENTATION OF IFHRMS PROJECT Reg
IFHRMS- IMPLEMENTATION OF IFHRMS PROJECT SANCTION AUTHORITY LEVEL IN IFHRMS DEATILS CALLED FOR- EDU.DIR.PRO All CEOs are informed to instruct the Correspondent / Secretary of Tamil Nadu recognized Aided Schools to submit the following particulars for their role as sanctionin…
Share:

+1 மற்றும் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் (மார்ச் -2020) அக்.12 முதல் பெற்றுக்கொள்ளலாம் - தேர்வுத்துறை

+1 மற்றும் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் (மார்ச் -2020) அக்.12 முதல் பெற்றுக்கொள்ளலாம் - தேர்வுத்துறை
12.10.2020 முதல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் +1 மற்றும் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் (மார்ச் -2020) வழங்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு.
Share:

மாநிலம் முழுவதும் வசூல், முறைகேடு புகார்: சத்துணவு பணியாளர் தேர்வு ரத்து

லஞ்சம் மற்றும் முறைகேடு புகாரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் விருதுநகர், திருநெல்வேலி, சிவகங்கை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்…
Share:

ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு! -பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத் திறன…
Share:

நர்சரி பள்ளிகளில் ஆன்லைன் மூலம் இலவச சேர்க்கைக்கு விண்ணப்பம்

நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில், இலவச சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார்.ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், எல்.கே.ஜி., வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.  இதற்காக அனைத்து…
Share:

அரசு பள்ளி மாணவர்களுக்கு 'வாட்ஸ் ஆப்' வாயிலாக தேர்வு

காலாண்டு தேர்வுகளை அரசு ரத்து செய்து விட்டதால், தனியார் பள்ளிகள், ஆன்லைனில் தேர்வை நடத்தி வருகின்றன.ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, இன்னும் நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. புதிய கல்வி ஆண்டில், அனைத்து மாணவர்களுக்கும், ஆன்லைனில் மட்டும் வகுப்புகள…
Share:

மாணவர்களுக்கு யோகா பயிற்சி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

ஆன்லைன் வகுப்புகளுக்கு முன்பு யோகா பயிற்சிகளை செய்ய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.கொரோனா பாதிப்பு காரணமாக, மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல், வீட்டிலிருந்து வகுப்புகளை தொலைக்காட்சிகள் மூலமும், ஆன்லைனிலும் கவனித்து வருகின்றனர்.  பத்தாம் வகுப்பு, பிளஸ் 1,2 வக…
Share:

மாணவர்கள் உதவித்தொகை பெற இனி ஆன்லைன் விண்ணப்பம் அவசியம்!!

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அழைக்கப்பட்டுள்ளன..! 2020-21 ஆம் ஆண்டுக்கான தேசிய உதவித்தொகை போர்டல் (National Scholarship Portal - NSP) மூலம் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம், கிறிஸ்தவ, சமண, சீக்கிய, பௌடா மற்றும் பார்சி ம…
Share:

30.09.2020 ன் படி வேலை வாய்ப்பக பதிவு தாரர்கள் விவரங்கள்

CLICK HERE TO DOWNLOAD-
Share:

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழி மூலம் இன்னோவேட்டிவ் பாதசால புத்தாக்க பயிற்சி.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அவர்களின் அறிவுரையின் படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி திட்ட அலுவலர் இரா.இரவிச்சந்திரன் வழிகாட்டுதலின் படி ஸ்ரீ அரவிந்தோ சொஸைட்டி மற்றும் தமிழ்நாடு சமக்ர சிக்ஷா இணைந்து புதுக்கோட்டை மாவட்ட அரசு தொடக்கப் பள்ளி ஆச…
Share:

சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடைமுறை நிறுத்தி வைக்கப்படுகிறது - தமிழக அரசு

தமிழக அரசு இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்க…
Share:

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு: குறைந்த அளவிலான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குச் சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் தொடங்கியுள்ளன. குறைந்த அளவிலான மாணவர்கள் வருகை புரிந்தாலும் ஆர்வமுடன் இருந்தனர். புதுச்சேரியில் ஐந்தாம் கட்ட ஊரடங்குத் தளர்வு அறிவிக்கப்பட்ட பின்பு 5-ம் தேதி ம…
Share:

தமிழக அரசில் அலுவலக உதவியாளர் அரசு வேலைவாய்ப்பு.!

Tamil Nadu Rural Development and Panchayat Raj Department அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Assistant காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8th Pass கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவா…
Share:

Total Pageviews

Categories