பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் அக்.19-ம் தேதி ஆலோசனை

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் வரும் 19-ம் தேதி அன்று ஆலோசனை நடத்த உள்ளார். மத்திய அரசு நாடு முழுவதும் முறையான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகளைத் திறந்துகொள்ளலாம் என்று …
Share:

மீண்டும் வெளியிடப்பட்டது நீட் தேர்வு முடிவுகள்! NEET(UG) – 2020 Results - Press Release 2

மீண்டும் வெளியிடப்பட்டது நீட் தேர்வு முடிவுகள்! NEET(UG) – 2020 Results - Press Release 2
CLICK HERE TO DOWNLOAD-NEET RESULTS NOTICE 2
Share:

ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்தை எதிர்த்து ஆசிரியர் கூட்டணி போராட்டம் அறிவிப்பு.

ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்தை எதிர்த்து ஆசிரியர் கூட்டணி போராட்டம் அறிவிப்பு.
50 ஆண்டு காலமாக ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்ட அறிவிப்பு.
Share:

அதிர்ச்சி - நீட் தேர்வில் தான் பயன்படுத்திய ஓஎம்ஆர் சீட் மாற்றப்பட்டுள்ளதாக அரியலூர் மாணவி குற்றச்சாட்டு .

அதிர்ச்சி - நீட் தேர்வில் தான் பயன்படுத்திய ஓஎம்ஆர் சீட் மாற்றப்பட்டுள்ளதாக அரியலூர் மாணவி குற்றச்சாட்டு .
அரியலூர்: நீட் தேர்வில் தான் பயன்படுத்திய ஓஎம்ஆர் சீட் மாற்றப்பட்டுள்ளதாக அரியலூர் மாணவி குற்றம் சாடியுள்ளார். தேர்வில் 680 மதிப்பெண் வரும் என எதிர்பார்த்த நிலையில் 37 மதிப்பெண் மட்டுமே கிடைத்ததால் மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார். நீட் தேர்வில் பயன்படுத்திய அசல் ஓஎம்ஆர் சீட் …
Share:

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி.

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி.
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேர் தேர்ச்சி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் தேர்வெழுதிய 6,692 பேரில் 1,615 மாணவர்கள் தேர்ச்சி 4 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் 15 பேர் 400-500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
Share:

Neet 2020 மாணவர்கள் தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண் விவரத்தினை உடன் அனுப்ப - CEO உத்தரவு.

Neet 2020 மாணவர்கள் தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண் விவரத்தினை உடன் அனுப்ப - CEO உத்தரவு.
நடைப்பெற்று முடிந்த செப்டம்பர் 23 - ம் Neet 2020 மாணவர்கள் தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண் விவரத்தினை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்றே ( 16.10.2020 ) இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமைய…
Share:

கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை தமிழகத்தில் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப்தி

கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை தமிழகத்தில் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப்தி
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை கொடுத்து ஓராண்டுக்கு மேலாகியும் நட வடிக்கை இல்லாதததால் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப் தியடைந்துள்ளனர் . தமிழகத்தில் 2003 ) ஏப் .1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் , ஆசிரிய…
Share:

ஆசிரியர்களுக்கான நிஷ்டா பயிற்சி திடீர் ரத்து!

ஆசிரியர்களுக்கான நிஷ்டா பயிற்சி திடீர் ரத்து!
ஆசிரியர்கள் தங்களது கற்பிக்கும் திறனை மேம்படுத்தவும் , கற்றல் மற்றும் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளை தெரிந்து கொள்ளும் வகையிலும் ஒவ்வொரு ஆண் டும் அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணியிடைப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் , ந…
Share:

NLC - டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு

Diploma  Technician Apprentice 300. Graduate Apprentice 550. Diploma Engineer 500. Name of the Post : Electrical & Electronics Engineering, Electronics & Communication Engineering, Instrumentation Engineering, Civil Engineering, Mechanical Engineering, Computer Science …
Share:

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி; என்.டி.ஏ. இணையதளத்தில் இருந்து ரிசல்ட் விவரம் நீக்கம்!

நீட் தேர்வு முடிவுகள் நேற்று (அக்.16) வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்தன. திரிபுராவில் 3000 பேர் மட்டுமே நீட் தேர்வு எழுதியுள்ள நிலையில் 88 ஆயிரம் பேர் எழுதியதாக முடிவுகளை அ…
Share:

உயர்கல்வி தகுதிக்கான ஊக்க ஊதியம் யாருக்கு ரத்து செய்யப்படும் ? தலைமைச் செயலாளர் விளக்கம்!

உயர்கல்வி தகுதிக்கான ஊக்க ஊதியம் யாருக்கு ரத்து செய்யப்படும் ? தலைமைச் செயலாளர் விளக்கம்!
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற் றும் ஆசிரியர்கள் , கல்லூரி ஆசிரியர்கள் , என்ஜினீயர்கள் , மருத் துவர்கள் உள்ளிட்டோருக்கு உயர்கல்வி தகுதிக்காக ஊக்க ஊதியம் ( அட்வான்ஸ்டு இன்கிரிமென்ட் ) வழங்கப்படுகிறது. அதுபோல் , கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற்ற சார்நிலைப்…
Share:

ஆசிரியர் பணி நியமன வயதை குறைத்ததால் பயிற்சி முடித்த 5 லட்சம் பேர் பாதிப்பு.

ஆசிரியர் பணி நியமன வயதை குறைத்ததால் பயிற்சி முடித்த 5 லட்சம் பேர் பாதிப்பு.
ஆசிரியர் பணி நியமன வயதை குறைத்ததால் பயிற்சி முடித்த 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசாணையை திரும்பப்பெற வேண்டும் , என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் வலியுறுத்தி உள்ளார். அவர் கூறியதாவது :
Share:

இந்திய அளவில் 8வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்த நாமக்கல் மாணவர்

மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் இந்திய அளவில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 8வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோவு (நீட்) முடிவுகள் வெளியாகின. எம்பிபிஎஸ் படிப்ப…
Share:

நீட் தேர்வு முடிவுகள்... -தமிழகத்தில் 57.44% பேர் தேர்ச்சி

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 14.37 லட்சம் பேர் எழுதினார்கள். தமிழகத்தில் 1.21 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி இருந்தார்கள்.  இந்த தேர்வு முடிவு தற்போது வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில…
Share:

உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போவக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும் ஆவாரம் பூ

 உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போவக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும் ஆவாரம் பூ
ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தை…
Share:

தொண்டைப்புண், காய்ச்சல் குணமாக்கும் - துளசி

தொண்டைப்புண், காய்ச்சல் குணமாக்கும் - துளசி
மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை…
Share:

Final answer keys of NEET(UG) 2020 released-Date-16.10.2020

CLICK HERE TO DOWNLOAD-KEY ANSWER
Share:

NEET 2020 Entrance Exam Result - NEET CUT OFF

NEET 2020 Entrance Exam Result - NEET CUT OFF
Share:

Total Pageviews

Categories