SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஊரடங்கு காலத்தில் வங்கி கடனை தவறாமல் செலுத்தியவர்களுக்கு சலுகை : வட்டியில் குறிப்பிட்ட தொகையை திரும்பி அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு
ரூ. 2 கோடி வரையிலான கடன்களுக்கு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை தவறாமல் கடனுக்கான தவணை செலுத்தியவர்களுக்கு சாதாரண மற்றும் கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாசத்தை ஊக்கத் தொகையாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை அடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கோடிக்கணக்கான மக்களுக்கு …
" கற்போம் எழுதுவோம் " - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
மத்திய அரசின் கடிதங்கள் மற்றும் 21.10.2020 அன்று நடைபெற்ற Project Approval Board ( PAB ) கூட்ட முடிவுகளின் படி , தமிழகத்தில் , 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு , 15 வயதுக்குமேற்பட்ட முற்றிலும் எழுதவும் , படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு , அடிப்படை எழுத்த…
3 நாட்கள் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
வரும் 28ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26, 27…
10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு...
10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் இருந்து பெரும்பாலான கேள்விகள் பொதுத்தேர்வு வினாத்தாள்களில் கேட்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும்…
அரசு அலுவலக வேலை நாட்கள் குறைப்பு - தமிழக அரசு உத்தரவு.
ORDER : GO NO : 597 , Date : 24.10.2020 அரசு அலுவலகங்கள் வாரத்தில் 06 நாட்கள் இயங்கி வந்த நிலையில் இனி 05 [திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை] மட்டுமே இயங்கும் வகையில் அரசாணை வெளியீடு. During the period of lock down due to COVID - 19 pandemic , the schedule for office function…
அரசு ஐடிஐயில் உதவித் தொகையோடு கூடிய படிப்பு: மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு
நாமக்கல் அரசு ஐடிஐயில் உதவித் தொகையோடு கூடிய படிப்பில் மாணவர்கள் சேர மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ''கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற்பிரிவுகளுக்கு, 10-ம் வகுப்புத் தே…
TET சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது :தகவல் பலகைகளில் வெளியிட உத்தரவு.
மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களின் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என்ற விவரத்தை கல்வியியல் கல்லூரிகள் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பா் மா…
சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு
அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அறிவித்து, அதற்கான தேர்வை நடத்தி வருகிறது. முதல்நிலை, ம…
10.03.2020க்கு முன்பு உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாத ஆசிரியர்கள் விபரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
DEE Proceedings - 10.03.2020க்கு முன்பு உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாத துவக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் விபரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநரின் இன்றைய ( 23.10.2020 ) உத்தரவு! DEE Incentive Details Proceedings - Download here...
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., உள்ளிட்ட படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு, வரும், 27ல் துவங்குகிறது. 547 எம்.பி.பி.எஸ்., நாடு முழுதும், அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து, 15 சதவீத எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.…
சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய புதிய தொழில் நுட்பம் - சிபிஎஸ்இ
சிபிஎஸ்சி, தங்கள் மாணவர்களுக்காக டிஜிட்டல் முறையில் ஆவணங்களை வழங்க பர்னியாம் மஞ்சுஷா,டிஜிலாக்கர் ஆகிய செயலிகளை பயன்படுத்தி வருகிறது. இதில் 10, 12-ம் வகுப்புச் சான்றிதழ்கள், மதிப்பெண் அட்டைகள், இடம்பெயர்வுச் சான்றிதழ்கள், முன்னாள் மாணவர்களின் சான்றிதழ்கள் என 12 கோடிக்கும் அதி…
"ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல் போலியானது" - சி.பி.எஸ்.இ.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல் போலியானது என்றும் அதுபோல் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் CBSE தெரிவித்துள்ளது. CBSE பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள் போன்றவற்றில் பணியில் சேருவதற்கு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில்…
இலவச இணையவழிக் கல்வி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அழைப்பு.
இலவச இணைய வழிக் கல்வி சேவையைப் பெற 10, 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பொதுத் தேர்வு வரை இக்குழந்தைகளுக்கு உதவவும் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்துப் புதுவை யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்புத் தலைவர் அருணாச்சலம், பொதுச்ச…
TET Certificate - விரைவில் ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு ஆயுட்காலம் வரை நீட்டிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
நீட் விவகாரத்தில் அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தெலங்கானா மாநிலத்தில் பெய்த மழை காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்…
புதுமையான கற்றலுக்கான நேரமிது - அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான புதிய தொழில்நுட்ட மொபைல் செயலி கல்வி 40 ( Kalvi 40 ) வெளியீடு!
Kalvi 40 Mobile App - Play store Download Link... அரசு பள்ளியில் பயிலும் மாணவ மணிகள் இப்போ எளிதா பாடம் கற்கலாம், அதுவும் நம்மகிட்ட இருக்கிற மொபைல் ஆப் மூலமாவே... Kalvi 40 Mobile App - Play store Download Link... புதுமையினை நோக்கி கல்வியினை கொண்டு செல்வோம் அதுவும் எளிமையாக. Kalv…
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பள்ளிகள் மூலமாக மாணவர்கள் எவ்வாறு பெறுவது? முழுமையான விவரம் ( விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி 31.10.2020 )
தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினர் இனத்தவரான கிறித்தவர் , இஸ்லாமியர் , சீக்கியர் , புத்த மதத்தினர் , பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்து அரசு , அரசு உதவி பெறும் மைய / மாநில அரசால் அங்கிகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1 முதல் 10 - ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / …
இலவச நீட் பயிற்சி அளிக்க தனியார் நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று கூறியதாவது: நீட் தேர்வுக்காக 412 மையங்களில் 6 ஆயிரத்து 618 மாணவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த 747 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பெரியகுளத்தைச் சேர்ந…













