விவசாயகளும் தொழிற் நிறுவனங்கள் , விவசாய பொருட்களை பதப்படுத்துபவர்கள் , மொத்த விற்பனையாளர்கள் , ஏற்றுமதியாளர்கள் அல்லது விவசாய சேவைகள் மற்றும் எதிர்காலத்தில் விளைந்து வரும் பொருட்களை ஆதாயமான விலைக்கு நியாயமாகவும் வெளிப்படையாகவும் விற்பனை செய்யும் பெரிய சில்லரை நிறுவனங்கள் மற…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
புதிய தொடக்கப் பள்ளி மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிகள் கருத்துருக்களை அனுப்ப உத்தரவு.
தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலைகளில் உள்ள பள்ளி வசதி இல்லாத அனைத்து குடியிருப்புகளிலும் பள்ளி வரைபடப் பயிற்சி மேற்கொண்டு , தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011 ன்படி , தேவையின் அடிப்படையில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய குடியிருப்புகள் மற்று…
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் முதலமைச்சர் அறிவிப்பு.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அவ்வகையில் 2021ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 மற்றும் ஒரு கி…
சட்டப் படிப்புகளுக்கு ஜனவரி 6-ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக தேர்வு - சட்டப் பல்கலைக்கழகம்
சட்ட படிப்புகளுக்கு ஜனவரி 6 ம் தேதி முதல் பருவத் தேர்வுகளோடு சேர்த்து அரியர் தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படவுள்ளதாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நில…
80,000 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள்
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் அரசு பள்ளிகளில் ஆன்லைன் கல்வியை எளிதாக்கும் வகையில்,அரசு பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயிலும் 1,75,443 மாணவர்களுக்கு பஞ்சாப் ஸ்மார்ட் இணைப்பு திட்டத்தின் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்தார். அதன்படி, நேற்று…
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கடந்த 2013ம் ஆண்டு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெற்றது. அதில், தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆயிரம்…
சனிப் பெயர்ச்சி பலன்கள் - கடகம்
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய) மனசாட்சிகாரகன் சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே நீங்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் பண்பாளர். நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும்…
சனிப் பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய) ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே நீங்கள் எடுத்த காரியத்தில் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் ஈடுபடுவீர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் நீங்கள். உங்கள் கடமையிலும், காரியத்திலும் கண்ணாக…
இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் துவக்கம்
உடுமலை கல்வி மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் இன்று துவங்குகிறது.கல்வியாண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, அரசின் சார்பில் நலத்திட்ட உதவிப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில், இலவச சைக்கிள்…
TNOU - PH.d Admission Notification 2021
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில், பிஹெச்டி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக பதிவாளா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியுடன் முழுநேர மற்றும் பகுதிநே…
அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு அகவிலைபடி உயர்வு
புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் திட்டமிட்டது. அதற்காக மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ந…
PGTRB - முதுகலை வேதியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியீடு.
PGTRB - முதுகலை வேதியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நீீதிமன்ற வழக்கு காரணமாக வெளியிடாமல் இருந்த முடிவுகளை தற்போது ஆசிரியர் தேர்வுவாரியம் வெளியிட்டுள்ளது. TRB - Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Educat…
ஜனவரி 15 -ம் தேதி முதல் கல்வி முறையில் புதிய மாற்றம் ! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு !!
வரும் ஜனவரி மாதம் 15 -ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடக்கபடும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் கடந்த 8 மாதமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ள…
வாட்ஸ்அப் மூலம் கணினியிலும் விடியோ, ஆடியோ அழைப்பு மேற்கொள்ளும் வசதி
செல்லிடப்பேசி செயலியான வாட்ஸ்அப்பை, வாட்ஸ்அப் வெப் மூலம் கணினியில் பயன்படுத்தும் பயனாளர்கள், இனி அதிலேயே விடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. செல்லிடப்பேசியில் விரைவாக செய்திகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் வாட்ஸ்அப் தற்போது வாட்ஸ்அப் டெஸ்…
காலியாக உள்ள 3000 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்கள்; உடனடியாக நிரப்ப வேண்டும்
அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக திகழும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளது. காலியாக உள்ள சுமார் 3 ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: 'தம…
ஜனவரி 15முதல் 7200 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும்! செங்கோட்டையன்
தமிழகத்தில் 2021 ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு 7,200 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் (மின் வகுப்பறை) தொடங்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். திருச்சியில் நடைபெற்ற நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சிய…
6- 8 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு டேப்- அமைச்சர் செங்கோட்டையன்
திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த நர்சரி & பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழாவில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் 5 மாவட்டங்கள…















