''தமிழகத்தில், பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி, நான்கு கோடி, 'ஜிங்க் மற்றும் விட்டமின்' மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளன,'' என, தமிழக மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் உமாநாத் கூறினார். தமிழகத்தில், கொரோனா தொற்று காரணமாக, 2020 மார்ச், 25 முதல் பள்ளிகள்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்
புதுவை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு, அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு, நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகள் அனைத்தும் அடுத்தக்கட்ட உத்தரவு வரும் வரை, 18ம் தே…
பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டியவை .......
10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும். ஒரு வகுப்பில் 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். இணைய வழி, தொலைதூர கற்றல் முறை ஒரு மாற்று கற்பித்தல் முறையாக தொடரும். பள்ளிகள் இணைய வழியில் வகுப்புகளை நடத்தும் ப…
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்கள் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது
பள்ளிக்கு வரும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும். மாணவா்களின் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது. அவா்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக கட…
விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்’ – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!
விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்’ – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!! தமிழகத்தில் வரும் ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர…
பள்ளி திறக்கும் நாள் அன்று 19 1 2021மாணவ மாணவியர்கள் அனைவரும் பெற்றோரிடம் கையொப்பம் பெற வேண்டிய படிவங்கள்
பள்ளி திறக்கும் நாள் அன்று 19 1 2021மாணவ மாணவியர்கள் அனைவரும் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு படிவங்களையும் எழுதி கட்டாயம் பெற்றோர் கையொப்பம் பெற்று வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD
வீட்டில் இருந்த படி வங்கிக் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?
வங்கி கணக்கில் மொபைல் எண் பதிவேட்டைப் பெறுவது மிகவும் முக்கியம், இது கணக்கு தொடர்பான சிறிய மற்றும் பெரிய விஷயங்களின் புதுப்பிப்புகளைப் பெறுகிறது. ஆனால் சில நேரங்களில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஏதேனும் சிக்கல் உள்ளது அல்லது சில காரணங்களால் அது நிறுத்தப்படும். இ…
அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு. வெளியான புதிய தகவல்.!!!
தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக…
வாரத்தின் 6 நாட்கள் பள்ளிகள் திறப்பு...மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் - அரசு அறிவிப்பு
பள்ளிகள் திறப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும். வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்றும் மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்…
இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தும் அன்னாசிப்பழம்
அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்னும் பொருள் உள்ளது. இது மூட்டு பகுதியில் உண்டாகும் தேய்மானத்தை கட்டுபடுத்தி வலியினை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. அன்னாசி பழத்தில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற உதவுகின்றது. அன்னாசி பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உட…
"பெற்றோரின் இசைவுக் கடிதத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்" - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!
பல மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஜனவரி 19- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 10, 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு. அதன்படி, "10, 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் ஆறு…
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.! மாணவர்கள் கண்டிப்பாக இதனை செய்ய வேண்டும்.! என்ன சொல்கிறது வழிகாட்டு நெறிமுறைகள்.! முழு விவரம்.!
தமிழகத்தில் வரும் 19-ந்தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கட்டுப்பாட்டு மண்டலங்களில் வ…
13.01.2021 புதன் கிழமை அன்று நடந்த CEO அவர்களின் meeting இல் கூறப்பட்ட தகவல்கள்
1. மாணவ/மாணவியர்கள் water can மற்றும் சாப்பாடு வீட்டிலிருந்தே கண்டிப்பாக எடுத்து வர வேண்டும் 2. Mask முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் 3. குடிதண்ணீர் உணவு snacks எதையுமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது 4. கை குலுக்குதல் தொட்டு பேசுதல் தடை செய்ய பட்டுள்ளது 5.…
Safety & Security Training நிறைவு செய்யாத ஆசிரியர்கள் விவரம் கோரி உத்தரவு - SPD Proceedings AVAIL
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வாயிலாக 2020- 21 கல்வி ஆண்டில் கல்வி ஆண்டில் அனைத்து அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் பள்ளி வளாகம் மற…
சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு.
நாடுமுழுவதும் உள்ள 33 சைனிக் பள்ளிகளில் 2021-22 கல்வி ஆண் டில் 6,9 ம் வகுப்பு மாணவர் சேர்க் கைக்கான தேசிய நுழைவுத் தேர்வு ஜன .10 - ல் நடக்க இருந்தது. நிர்வாக காரணங்களால் தேர்வு பிப் .7 - க்கு தள்ளிவைக்கப்பட்டது. விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு தற்போது ஹால்டிக்கெட் வ…











