குளிர்காலத்தில் பல்வேறு தொற்றுநோய் பிரச்சனைகள் ஏற்படுவது பொதுவானது. பெரும்பாலும் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் ஏராளமானோர் அவதிப்படுவார்கள். இந்த குளிர்காலத்தில் ஒரு சில மூலிகைகள் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். அவை என்னென்ன என்பது குறித்து இங்க…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
நோய்த் தடுப்பில் அருகம்புல்லின் பங்கு
வயல் வரப்பு களிலும், வெட்ட வெளிகளிலும் காணப்படும் தாவரங்களில் அருகம்புல்லும் ஒன்று. அருகம்புல்லில் ஏராளமான பச்சையம் நிறைந்துள்ளது. இயற்கை மருத்துவத்தில் அருகம்புல் சாறு முதலிடம் வகிக்கிறது. அருகம்புல் காரத்தன்மை உடையது. இதில் உயிர்ச் சத்துகளும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன…
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக நீட் பயிற்சி வகுப்புகள்: பள்ளிக் கல்வித்துறை திட்டம்
12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வரும் நிலையில், நீட் பயிற்சி வகுப்புகளையும் நேரடியாக நடத்தப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஜனவரி 19-ம் தேதி திறக்கப…
பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்? : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாட்டின் 72ஆவது குடியரசு தினத்தையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சாரண சாரணியர் இயக்க தலைமையகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தேசியக்கொடி ஏற்றி…
அரசு தொடக்கப் பள்ளி ஆங்கில ஆசிரியர்களுக்கு ஒரு மாத காலம் மொழிப் பயிற்சி
அரசு தொடக்கப் பள்ளி ஆங்கில ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு மொழிப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாகத் தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் மு.பழனிசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பத…
பொதுத்தேர்வு நடைமுறையில் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
கரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள சாரண, சாரணியர் தலைமை அலுவலகத்தில் இன்று குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோ…
10, 12 வகுப்புக்கு வினா வங்கி தயாரிப்பு
குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் -2 வினா வங்கியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட உள்ளது. கொரோனா தொற்று காரணமாக, 10 மாதங்கள் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது, பத்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜன., 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு…
அழகப்பா பல்கலைக்கழகத்தின் M.Phil படிப்புக்கு இணையானது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு! pdf file
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் Summer Sequential Programme மூலம் பயின்ற M.Phil., படிப்பானது பகுதிநேர M.Phil., படிப்புக்கு இணையானது - பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு! பல்கலைக்கழக மானியக் குழு 1956 - ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 22 - இன் கீழ் பட்டங்களை வரையறை செய்துள்ளது . நடுவ…
திருப்பூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா!
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று; கொரோனா உறுதியான நிலையில் 2 மாணவர்கள், ஒரு மாணவி திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
சட்டமன்ற வாரியாக தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் தேர்தல் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
I am directed to invite your attention to the reference first cited whercin , the Election Commission of India has forwarded Commission's notification regarding the appointment of Returning Officers and Assistant Returning Officers of Assembly Constitucncics , in Tamil …
9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?
''ஒன்பது, 1௦ம் வகுப்பு மாணவர்களை, பள்ளிகளுக்கு வரவழைப்பது குறித்து, பெற்றோர்களிடம் கருத்து கேட்டபின் முடிவு அறிவிக்கப்படும்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடில், நேற்று அவர் கூறியதாவது: பள்ளிகளில், ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாண…
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு...
2020-2021ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கு பெயர்ப்பட்டியல் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து , கடந்த மார்ச் 2020 - ல் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு தயாரிக்கப்பட்ட பெயர்ப் பட்டியலினை ( Nominal Roll ) அடிப்படைய…
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் M.Phil படிப்புக்கு இணையானது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு!
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் Summer Sequential Programme மூலம் பயின்ற M.Phil., படிப்பானது பகுதிநேர M.Phil., படிப்புக்கு இணையானது - பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு! பல்கலைக்கழக மானியக் குழு 1956 - ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 22 - இன் கீழ் பட்டங்களை வரையறை செய்துள்ளது . நடுவ…
தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றோருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை – ஜனவரி 31க்குள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்றோர்க்கு, அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் வருகிற 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வேலைவாய்ப்பற்றோர்க்கா…
கௌரவ விரிவுரையாளர்களுக்கு 5 மாதங்களுக்கான தொகுப்பூதியம் வழங்குதல் ஆணை வெளியீடு.
அரசாணை 15- கௌரவ விரிவுரையாளர்களுக்கு நவம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரை ஐந்து மாதங்களுக்கான தொகுப்பூதியம் வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகிறது.
டிஜிட்டல் வாக்காளர்கள் அடையாள அட்டை பெறுவது எப்படி?
தேசிய வாக்காளர் தினமான இன்று e-EPIC என்ற மின்னணு தேர்தல் புகைப்பட அடையாள அட்டை (Electronic Electoral Photo Identity Card) திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வரவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு வாக்காளர்கள் இந்த புதிய டிஜிட்டல் விருப்பத்…
ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் அப்ளை செய்வது எப்படி?
ஓட்டுநர் உரிமம் (டி.எல்) வழங்குதல், புதுப்பித்தல் மற்றும் வாகனங்களை பதிவு செய்வது உள்ளிட்ட சேவைகளை வழங்குவதில் மத்திய போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக பல சேவைகள் முற்றிலும் ஆன்லைனில் மேற்கொள்ளும்படி மாற்றிய…
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விக்கான செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு.
சென்னை பல்கலை.யில் தொலைதூர இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. www.ideunom.ac.in-ல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.















