சிபிஎஸ்இ தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி கால அவகாசம். இதற்கு மேல் அவகாசம் கிடையாது என திட்டவட்டம்!

கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக மூடப்பட்டிருந்தன. வீட்டிலிருந்தபடியே மாணவர்கள் ஆன்லைனில் படித்துவந்தார்கள். பொதுத்தேர்வு நெருங்கிவருவதால் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பாடங்கள் குறைக்கப்பட்டு பொதுத்தேர்வுகள் நேரடியாக …
Share:

'மேட்' நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மேலாண்மைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான 'மேட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்பிஏ உள்ளிட்ட மேலாண்மைப் படிப்புகளுக்கும் அது சார்ந்த துணைப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வாக 'மேட்' எனப்படும் மேலாண்மைத் திறனாய்வுத் தேர்வு (Ma…
Share:

ஊழியர்களுக்கு புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்க 8 பேர் கொண்ட குழு அமைப்பு: அரசு உத்தரவு

கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்களுக்கு புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்க 8 பேர் கொண்ட குழு அமைப்பு: அரசு உத்தரவு சென்னை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தொடக்க கூட்டுறவுப் பண்டகசாலை ஊழியர்களுக்கு ஊதிய விகிதம் மாற்றம் நடைமுறைப்படுத…
Share:

அனைத்து மத்திய அரசுப் பணியாளா்களும் அலுவலகம் வர உத்தரவு.

அனைத்து மத்திய அரசுப் பணியாளா்களும் வேலை நாட்களில் அலுவலகம் வர உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய பணியாளா் அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் மாா்ச் இறுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னா் துணைச் செயலாளா்கள…
Share:

அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது? புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு ஒருசிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அவர்கள் பணியாற்றும் இடத்தையும், கடந்த 48 மணிநேரத்தில் அவர் சென்ற இடங்களையும் மட்டும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தால் போதுமானது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கிருமி நாசினி மருந்…
Share:

வருமான வரி தாக்கல் இன்றே கடைசி நாள்... தவறினால் அபராதம்?

கணக்குத் தணிக்கை தேவைப்படும் கணக்குகளுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் ஆகும். தவறுவோருக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு நிதியாண்டிலும் மாத ஊதியம் பெறுவோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31ம் தேதி நிறைவடையும். ஆனால், கொரோனா…
Share:

பொதுத்தேர்வு எழுதுவோர் விவரங்களை உடனடியாக அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு!

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டன. எனினும், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் இணைய வழியில் மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது. கடந்த ஜன. 19- ஆம் தேதி முதல…
Share:

முழுநேர சி.ஏ., வகுப்பு நாளை முதல் துவக்கம்

"திருப்பூர் ஸ்ரீ குரு சர்வாவில் முழுநேர சி.ஏ., வகுப்புகள் துவங்கி உள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சி.ஏ., படிப்புக்கு என, முழு நேர பயிற்சி வகுப்புகளுடன் ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  கடந்த நவ., மாதம் நடந்த சி.ஏ., பவுண்டேஷன் …
Share:

கவுரவ விரிவுரையாளர்கள் நேர்முகத் தேர்வு தனியார் கல்லுாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு

கல்லுாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிட தேர்வில், கவுரவ விரிவுரையாளர் களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்த தனியார் கல்லுாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் உயர்கல்வித்துறை, அரசு கலைக்கல்லுாரிகளில் 2,381 காலிப்பணியிடங்கள் உள்ளன.  சில பணியிடங்கள் அண்ணாமல…
Share:

9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் திறனறி போட்டிகள்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆளுமைத் திறனைவளர்க்கும் வகையில் திறனறிப் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.…
Share:

பிப்ரவரி 16 நள்ளிரவு முதல் சுங்கச் சாவடிகளை கடக்க FASTag கட்டாயம்!

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளின் அனைத்து வழித்தடங்களிலும் வரும் பிப்ரவரி 16 நள்ளிரவு முதல் வாகனங்களில் FASTag இருந்தால் மட்டுமே கடக்க முடியும். அப்படி வாகனங்களில் பாஸ்ட்டேக் இல்லை என்றால் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008இன் படி இரண்டு…
Share:

நடைபயிற்சியின் வகைகளும் - பயன்களும்

நடைபயிற்சியின் வகைகளும் - பயன்களும்
நடைபயிற்சி என்றால் என்ன? நடைபயிற்சி (walking) என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும். நடைபயிற்சியில் மூன்று வகைகள் உண்டு. மெதுவாக நடப்பது : எப்போதும் நடக்கும் சாதாரண வேகமின்றி, சிரமமின்றி நடப்பதாகும். இந்த வகை நடைபயிற்சி உடல் வலி மற்றும் சோர்வுகளை போக்கும். உட…
Share:

தமிழ்நாடு மின் வாரியத்தில், 2,900 பணியிடங்களுக்கு நேரடி நியமனம் !!

தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள, உதவிப் பொறியாளர், இளநிலை உதவியாளர் பணிக்கு மற்றும் கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியத்தில் 400 மின்னியல் உதவி பொறியாளர், 125 இயந்திரவியல் உதவி பொறியாளர், 75 கட்டடவியல் உதவி பொறியாளர் …
Share:

Diplomo முடித்தல் போதும். தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் வேலை.

தமிழ்நாடு போக்குவரத்து துறையின் மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் graduate, technician apprentice. காலி பணியிடங்கள்: 79 Graduate Apprentice- 18 Technical apprentice - 61 வய…
Share:

B.E முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை வாய்ப்பு..!

தேசிய விவசாய மற்றும் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள 75 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரம் நிர்வாகம் : தேசிய விவசாய மற்றும் வளர்ச்சி வங்கி (NABARD) மேலாண்மை : மத்திய அரசு பணியின் பெயர் : Student Internship Scheme பணியிடம் : இந்தியா முழுவதும் கல…
Share:

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் வேலை

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு மோட்டார் வாகன பரா…
Share:

பாதாம் தோலை ஏன் ஊறவைத்து அகற்ற வேண்டும் தெரியுமா?

பாதாம் மிகவும் சத்து மிக்கது. என்றாலும் அதன் தோலை நீக்கிவிட்டு உட்கொள்ளும்போதுதான் முழுமையான பயன் கிடைக்கும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். பாதாமில் வைட்மின் ஏ, நல்ல கொழுப்பு, துத்தநாகம், இரும்பு, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைவாக உள்ளன. இதன் முழுமையான பலன் கிடைக்…
Share:

வீட்டில் பறவை கூடு கட்டினால்.. இதெல்லாம் நடக்குமாம்.......

வீட்டில் நம்முடைய வீட்டில் தெய்வ சக்தி அதிகம் இருந்தால் கெட்ட எண்ணங்கள் விலகும், நல்லது நடக்கும், கண் திருஷ்டி, பில்லி சூனியம் கெட்ட செயல்களால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது.  செயல்களை நாம் செய்யும் போது தெய்வம் விலகி விடுகிறது. சில விஷயங்களை செய்யும்போது தெய்வம் வருகிறது இவ்வ…
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel