TNPSC - இல் 365 காலிப்பணியிடங்கள் - கடைசி தேதி: 04.03.2021

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஆனது Agricultural Officer (Extension) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவையில் மொத்தம் 365 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு 05.02.2021 முதல் 04.0…
Share:

கருணை அடிப்படையில் விண்ணப்பிக்கும் வாரிசுக்கு விரைவில் வேலை: அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்

மின்வாரியத்தில் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு கோரிவாரிசுகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பம் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள், பணிக் காலத்தின்போது இறக்க நேரிட்டால், அவர்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவா…
Share:

தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை ஏப்.30க்குள் நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம், கிடாதிருக்கை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் பலருக்கு உரிய இடம் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே பதவி உயர்வுக்கான…
Share:

கற்போம் எழுதுவோம் திட்டத்தில் தேர்விற்கான வழிகாட்டு நெறி முறைகள் வெளியீடு.

கற்போம் எழுதுவோம் திட்டத்தில் தேர்விற்கான வழிகாட்டு நெறி முறைகள் வெளியீடு.
கற்போர் எழுதுவோம் இயக்கம் , முதற்கட்ட ( First Batch ) கற்போர்களுக்கு வருகின்ற 2021 மார்ச் 27 ம் நாள் நடைபெறவுள்ள அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடத்துவது சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள்
Share:

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படாது

10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்துள்ள நிலையில்10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 11-ம் வகுப்பில் சேருவதற்கேற்ப தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை பரீசிலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனோ பரவல் கார…
Share:

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்குப் பிறகே பதவி உயர்வு கலந்தாய்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகே தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கிடாத்திருக்கை அரசு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப், உயர் நீதிமன்…
Share:

மாணவர்களே! 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு.. நுழைவு தேர்வு கட்டாயம்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!!

தமிழகத்தில் காரணங்கள் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வ…
Share:

ஐசிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

ஐசிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 8-ம் தேதி 12-ம் வகுப்புக்கும், மே 5-ம் தேதி 10-ம் வகுப்புக்கும் தேர்வுகள் தொடங்குகின்றன. நாடு முழுவதும் கரோனா பரவலால் நடப்புக் கல்வி ஆண்ட…
Share:

9, 10, பிளஸ் 1 மாணவர்கள் 'ஆல்பாஸ்': பள்ளிகளில் குறைந்து வரும் வருகை பதிவு

தமிழகத்தில், 9, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தேர்வு இல்லை என்ற தமிழக அரசின் அறிவிப்பால், அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.தமிழகத்தில், கொரோனா சூழல் காரணமாக, கடந்தாண்டு மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. படிப்படியான தள…
Share:

பொதுத்தேர்வு ரத்து; நுழைவு தேர்வு தொடக்கம்?! - புதிய யோசனையில் கல்வித்துறை!

தமிழகத்தில் பள்ளி பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தகுதி தேர்வு நடத்தலாமா என கல்வித்துறையில் ஆலோசனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகளால் பள்ளிகள் கடந்த ஒரு ஆண்டாக திறக்கப்படாத நிலையி…
Share:

அரசு பள்ளிகளில் கணினி பாடம் 6 முதல் 10ம் வகுப்பு வரை கண் துடைப்பா? பிஎட் ஆசிரியர்கள் சங்கம்

அரசுபள்ளிகளில் கணினி பாடம் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கண்துடைப்பா இல்லை தேர்தலுக்கான வெற்று அறிக்கையா? இதன் பின்னணி என்ன என்பது குறித்து தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் விளக்கியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பிஎட் கணினி அறிவி…
Share:

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.2000/மற்றும் பாராட்டு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பம் மாதிரி

அரசாணை எண் :390 ,நிதித்துறை, நாள்: (07.11.2012.) 25 ஆண்டுகள் எவ்வித ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாமல் மாசற்று பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.2000/மற்றும் பாராட்டு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பம் மாதிரி Model form -…
Share:

ORM 12 D -TAMIL FORMAT - (80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் வாக்கு FORM )

FORM 12-D -TAMIL FORM - Download here
Share:

தமிழகத்தில் நுழைவுத்தேர்வு மூலம் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை - கல்வித் துறை திட்டம்

தமிழகத்தில் நுழைவுத்தேர்வு மூலம் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை - கல்வித் துறை திட்டம்
தமிழகத்தில் நுழைவுத்தேர்வு மூலம் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்த கல்வித் துறை திட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர் சேர்க்கைக்கு புதிய ஏற்பாடு.
Share:

TRB - முதுநிலை ஆசிரியர் பணி: பதிவு தள்ளி வைப்பு.

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி, தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில் போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு, ஜூன், 26, 27ல் நடத்தப…
Share:

அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க உத்தரவு

'குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின்படி, அனைத்து பாடங்களையும் விரைந்து நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களை, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிளஸ் 2 மாணவர்களுக…
Share:

"BP இருக்கா..? "உயிருக்கே ஆபத்து"..இந்த உணவு எல்லாம் நீங்க "மறந்தே தீரவேண்டும்"..!!!

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை - தவிர்க்க வேண்டிவை :-உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிவை என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம்.  பொதுவாக ஒருவருக்கு 120/80 என இருக்கவேண்டிய ரத்த அழுத்தம், வயதாகும்போது கொடுக்கப்படும்…
Share:

Total Pageviews

Categories