1 முதல்5 -ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வேண்டுகோள்!.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்ட மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை. அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கும் நேரடி முறையில் பாடங்கள் நடத்தப்பட வேண்டும், என பெற்ற…
Share:

தென் மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு

பணி: Junior Engineer, Jr. Translator, Stenographer G காலி பணியிடங்கள் - 96 விண்ணப்பிக்க கடைசி தேதி - 14.04.2021 கல்வித் தகுதி: Junior Engineer (Track Machine) - Diploma, BE/ B.Tech தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். Jr. Translator - Diploma, Masters Degree தேர்ச்சி பெற்று இருக்க…
Share:

அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களும் CLUSTER HM தலைமையில் PLAN தயாரிக்க அறிவுரை -இயக்குநர் செயல்முறைகள்

அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களும் CLUSTER HM தலைமையில் PLAN தயாரிக்க அறிவுரை -இயக்குநர் செயல்முறைகள்
மாநில திட்ட இயக்குநரின் ஆய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி ஏற்கெனவே அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி வளர்ச்சி திட்டம் தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .  2021-2022 கல்வியாண்டிற்கு Cluster School Development plan ஒன்றினையும் Cluster Head ஆக செயல்படும் பள…
Share:

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா?

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் முந்தைய நாளின் கொரோனா பாதிப்பை விட ஆயிரம் பேர் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆறாயிரம் என்பதும் குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து ஏற்கனவே ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலைய…
Share:

பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி - சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது விரைவில் விசாரணை நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக *ந…
Share:

TRB - 2,098 முதுநிலை ஆசிரியர் காலி பணியிட தேர்வு எப்போது???

TRB - 2,098 முதுநிலை ஆசிரியர் காலி பணியிட தேர்வு எப்போது???
தமிழகத்தில் 2,098 முதுநிலை ஆசிரியர் பணிக்கு மார்ச் 1 ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பெறுவதை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைத்த நிலையில் , இந்தத் தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 1,863 முதுநிலை ஆசிரி…
Share:

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.2,000, 25 கிலோ அரிசி

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் இணையதளம் வழியாக பாடம் நடத்தின. எனினும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு சரியாக சம்பளம் வழங…
Share:

அரசு கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு; 100% மாணவர் சேர்க்கையையும் மத்திய அரசே நடத்துவதா?

அரசு மருத்துவக் கல்லூரிகளின் 100 சதவீத மருத்துவ மேற்படிப்பு இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய சுகாதாரத் துறை நடத்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்ப…
Share:

TNPSC துறைத்தேர்வுகளில் அதிரடி மாற்றம்.

TNPSC துறைத்தேர்வுகளில் அதிரடி மாற்றம்.
கடந்த 2017 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைப்படி துறைத் தேர்வுகள் வருடத்திற்கு இரு முறை அதாவது மே மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. துறைத் தேர்வுகளின் நடைமுறையினை சீரமைக்கும் பொருட்டு தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால…
Share:

மொழிப் பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வானோர் கவனத்துக்கு..

தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவி பிரிவு அலுவலர் (மொழிப் பெயர்ப்பு) பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவி பிரிவு அலுவலர் (மொழிப் பெயர்ப்பு) பணியிடங்களுக்கான சான்றிதழ…
Share:

டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிப்ரவரி மாதம் வெளியிட்ட அறிவிக்கை செய்யப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக் கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலர் விரிவாக்கம் ஆகிய பதவிகளுக்கு திட்டமிடப்பட்ட எழுத்துத் த…
Share:

12 ராசிக்குமான வாரப் பலன்கள் (ஏப்.9 - 15)

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (ஏப்ரல் 09 - ஏப்ரல் 15) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) உங்களை அனைவரும் பாராட்டும் படியாக நடந்து கொள்வீர்கள். பூர்வீகச்…
Share:

பி.ஏ. எல்.எல்.பி., சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு!

பி.ஏ. எல்.எல்.பி உள்ளிட்ட சட்டப்படிப்பில் சேர தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் இணையதளத்தில் வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்தள்ளது. இதுகுறித்து திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்க…
Share:

அரசாணை எண் 11 நாள் 04.01.1989- ன் படி ஊட்டு வகை பணியிடத்தை உறுதி செய்து ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கலாம் - உயர் நீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்பு

உயர் கல்வித்துறை திரு.கோபால் அவர்களது கடிதம் ரத்து செய்யப்பட்டு ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டுமென பாத்திமா கல்லூரி , மதுரை & விவேகானந்தா கல்லூரி ,மதுரை தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அரசு வழக்கு தொடுத்தது. இரண்டு நீதிபதிகள் கொண்ட…
Share:

8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு... தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு

தமிழகத்தில் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவிவருகிறது. இதைத்தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா…
Share:

தமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12-ம் வகுப்பு மாணவர்களை தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் 9,10-ம் வகுப்பு மாணவர்களி…
Share:

12 ஆம் வகுப்பு பொதுதேர்வுகளை ரத்து செய்யவேண்டும்

கொரோனா வைரஸ் முன்பை விட மிக வேகமாக பரவி வரும் நிலையில் மாணவ மாணவிகளின் நலன் கருதி 12 ஆம் வகுப்பு பொதுதேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், கடந்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் கொரோனா பரவல் தொடக்க நிலையில் இருந…
Share:

Total Pageviews

Categories