அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவிகிதம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவிகிதம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்களிடம் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Share:

தமிழக அரசு பள்ளிகளில் செப்.30 வரை மாணவர் சேர்க்கை – கல்வித்துறை அனுமதி!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேருவதன் காரணமாக இந்த மாதம் இறுதி வரை சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை: நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்…
Share:

NMMS MAT & SAT QUESTION PAPER AND ANSWER KEY

NMMS & TRUST - Maths Model question Paper Collection - with OMR Sheet Talent Exam ( NMMS, NTSE, TRSTSE ) Special Guide NMMS - 2016 Exam Tamilnadu SAT- Question Paper NMMS - 2016 Exam -MAT Question Paper NMMS - 2017 Answer key SAT and MAT.pdf NMMS Exam - SAT Question Paper -2…
Share:

அரசு பணியாளர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை விரைவில் அறிவிக்கப்படும் - மு.க.ஸ்டாலின். முதலமைச்சரின் 110 விதியின் 14 புதிய அறிவிப்புகள் வாசிக்கப்பட்டது

அரசு பணியாளர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை விரைவில் அறிவிக்கப்படும் - மு.க.ஸ்டாலின். முதலமைச்சரின் 110 விதியின் 14 புதிய அறிவிப்புகள் வாசிக்கப்பட்டது
அரசு பணியாளர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை விரைவில் அறிவிக்கப்படும் - மு.க.ஸ்டாலின் பணியின் போது காலமான அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் - முதலமை…
Share:

அரசு ஊழியர்களுக்கான பயனுள்ள அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது 2022 ஜனவரி முதல் அமல்படுத்தப்படு…
Share:

NMMS SCHOLARSHIP - 20.09.2021க்குள் Fresh மற்றும் Renewal பதிவுகளை முடிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!

NMMS SCHOLARSHIP - 20.09.2021க்குள் Fresh மற்றும் Renewal பதிவுகளை முடிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!
NMMS கல்வி உதவித்தொகை - 20.09.2021க்குள் Fresh மற்றும் Renewal பதிவுகளை முடிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!
Share:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வலியுறுத்தி- மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வலியுறுத்தி- மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பத்திரிக்கை செய்தி CPS ஒழிப்பு இயக்கம் மதுரை மாவட்டத்தின் சார்பாக 06.09.2021 திங்கள் மாலை 5.45 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பாக மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் தெரிவித்த கருத்தினை கண்டித்தும், உடனடியாக தேர்தல் வாக்குறுதியில் தெ…
Share:

பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் எப்போது..? - பள்ளிகல்வித்துறை அமைச்சர்

2017-18 ம் ஆண்டு பயின்ற பண்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வி.பி.நாகைமாலி மற்றும் மா. சின்னதுரை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.இதற்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வி…
Share:

Tamil Nadu Agricultural University UG admission 2021 Notification

Tamil Nadu Agricultural University UG admission 2021 Notification
Tamil Nadu Agricultural University UG admission will commence on 8th September , 2021 Tamil Nadu Agricultural University offers eleven undergraduate degree programmes through 14 constituent and 28 affiliated colleges. The online applications for admissions to undergraduate …
Share:

ஆசிரியர்களுக்கான கணினி பயிற்சிகளை மாற்று தேதியில் நடத்திட வேண்டி மாநில திட்ட இயக்குநருக்கு கோரிக்கை!

ஆசிரியர்களுக்கான கணினி பயிற்சிகளை மாற்று தேதியில் நடத்திட வேண்டி மாநில திட்ட இயக்குநருக்கு கோரிக்கை!
கணினி பயிற்சிகளை மாற்று தேதியில் நடத்திட வேண்டி மாநில திட்ட இயக்குநர் (SPD) அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.. வணக்கம் . 06,09.2021 முதல் 11.09.2021 வரை உள்ள 5 நாட்களுக்கு தொடக்க , நடுறிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆ…
Share:

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக Covid - 19 SWAB TEST மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக Covid - 19 SWAB TEST மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக Covid - 19 SWAB TEST மேற்கொள்ளுதல் சார்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்! அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திர…
Share:

NEET தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியீடு!!! Hall Ticket Download - Direct Link

 NEET தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியீடு!!!  Hall Ticket Download - Direct Link
12.09.2021 அன்று நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியீடு!!!NEET - NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST (UG)-2021 - Admit Card Login Through Application Number & Date of Birth Download Admit Card of NEET (UG) - 2021 - Link 1 Download Admit Card o…
Share:

மாணவர்களுக்கு மடிக்கணினிகள் எப்போது வழங்கப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!

மாணவர்களுக்கு மடிக்கணினிகள் எப்போது வழங்கப்படும்? என்று அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். கடந்த ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி 11 மற்று…
Share:

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்: பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுப்பு; அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை

அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நடப்பு கல்வியாண்டு (2021-22) பணியாளர் நிர்ணயம் சார்பான…
Share:

இந்த ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்!!

தமிழ்நாட்டில் கடந்த 1-ம் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் பள்ளிகளுக்கு வருவதில் ஒரு சில மாணவர்களுக்கு தயக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. பள்ளிகளில் கொரோனா தடுப்…
Share:

வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாத தலைமை ஆசிரியா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்-மாநிலத்திட்ட இயக்குநா்..!

பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்களை கொள்முதல் செய்யும்போது வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநா் சுதன், முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: துறை அதிகாரிகள…
Share:

Categories