அங்கீகாரம் பெறாமல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வித் திட்டங்களுக்கு 2014-15ஆம் ஆண்டு வரை மட்டும் தான் அன…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
TNPSC - குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு - நாளை முதல் ஏப்.28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும்; நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவித்தார். குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்.28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். காலை 9 மணி முதல் 12.30 மணி வரை டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் நட…
குரூப் 4 தேர்வு தேதி இன்று அறிவிப்பு!!
தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன . குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளுக்காக ஏராளமான இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சி…
தினமும் நீரில் ஊறவைத்த 7 பாதாம் சாப்பிடுங்க என்ன நடக்குதுன்னு அப்புறம் பாருங்க.....
தினமும் நைட் நீங்க தூங்க போவதற்கு முன்னாடி 7 பாதாம் எடுத்துக்கோங்க. ஒன்னுமில்லை அதை சாதாரண நாம குடிக்க யூஸ் பண்ற நீரிலே ஊற வைத்துவிட்டு தூங்கிடுங்க. மறுநாள் நாள் காலை எழுந்ததும் ஊறவைத்த 7 பாதாமை எடுத்து அதனுடைய தோலை நீக்கி விட்டு தினமும் சாப்பிடுங்க. எதற்காக தெரியுமா நாம் த…
நடப்பாண்டு முதல் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு - யுஜிசி அறிவுறுத்தல்
நடப்பாண்டு முதல் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு நடத்துமாறு பல்கலைக்கழங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் அம்சம் மத்திய அரசின் புதிய க…
டான்செட் நுழைவு தேர்வுகளுக்கு 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை அறிவிப்பு.
டான்செட் நுழைவுத் தேர்வுகளுக்கு வருகிற 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. எம்பிஏ, எம்சிஏ, எம்டெக் உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு டான்செட் நுழைவுத்தேர்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதன்படி அடுத்த கல்வி ஆண…
பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக்கல்வி துறை அனுமதி!
அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,774 முதுநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தினமலர், தந்தி TV செய்தி தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஆயிரக்கணக்கில் காலியாக உள்ளன.இதனால், நடப்பு கல்வி ஆண்டில், பொது த…
சர்க்கரை நோய் இல்லாம இருக்க காரணமான கொய்யா இலை
கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள் பி 6, கோலைன், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் போன்றவை இருக்கிறது. கொய்யா இலை துவர்ப்பு சுவை உடையது. கொய்யாவில் இரு…
மாணவர்களே உஷார். தமிழகத்தில் இனி படிக்கட்டில் பயணித்தால்எப்.ஐ.ஆர்..தமிழகத்தில் சற்றுமுன் புதிய அதிரடி.!!!!
கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான ரூட் தல பிரச்சனையில் எந்த காலேஜ் மாணவர்கள் கெத்து என ஒரே பேருந்தில் பயணம் செய்வது, ஜன்னல், கம்பிகளில் தொங்கியபடி பயணம் செய்வது. பேருந்தில் பாட்டு பாடி பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செய்வது என ரூட்டு தல பிரச்சினை என்பதால் தொடர்ந்து கொண்டே…
அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு ரூ.4500!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர்களுடன் அவர்களது குழந்தைகளின் கல்விக்கும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதுவரை 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தைகளுக்கான கல்வித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித…
பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? SSC அறிவித்துள்ள 3600 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்..
மத்திய அரசுத்துறையில் காலியாக உள்ள பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட 3600 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசுப்பணியில் சேர்ந்துப்பணியாற்ற வேண்டும் என்ற ஆசை பலரும் இருக்கும். ஆனால் இப்பணிக…
கவலையளிக்கும் கல்விநிலை! பள்ளிகள் - மாணவர்களின் நிலை குறித்த தலையங்கம்
கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் (யூடிஐஎஸ்இ பிளஸ்) அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் 2012-13 முதல் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள 10.3 லட்சம் அரசுப் பள்ளிகள் உள்பட 15.1 லட்சம் பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியர், பணியாளர்கள் உள்ளிட்ட பல விவரங்கள்…
மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது!
அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை! பணிக்கு வராதவர்களின் விவரங்களை அனுப்பி வைக்கவும் உத்தரவு. மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறுவதால் அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை!
ஆரோக்கிய வாழ்விற்கான வழிகாட்டி - பள்ளிக் கல்வித்துறை வெளியீடு.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள வாழ்வைக் கொண்டாடுவோம் ஆரோக்கிய வாழ்விற்கான வழிகாட்டி. Students Module - Download here Drug Addiction pptx - Download here
01.01.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
01.01.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் (பொருளியல், வணிகவியல், அரசியல் அறிவியல், வரலாறு, புவியியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1) பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் (மே.நி.க.) உத்தரவு! PG Promotion Panel Preparation…
PGTRB Answer Key Related Press Release by TRB!
2020 - 2021 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 / கணினி பயிற்றுநர் நிலை - 1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) No. 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணினி வழித் தேர்வுகள் ( Comp…
இனி M.Phil படிப்பு கிடையாது.
வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கப்படுகிறது. ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த M.Phil பட்டங்கள் செல்லும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
உயர் கணினி ஆய்வகத்தில் நடைபெற்ற வினாடி வினாவில் சிறப்பாக செயல்பட்ட 1480 மாணவர்களுக்கு ரூ2000 பரிசு அறிவிப்பு - SPD செயல்முறைகள்
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உயர் கணினி ஆய்வகத்தில் நடைபெற்ற வினாடி வினாவில் சிறப்பாக செயல்பட்ட 1480 மாணவர்களுக்கு ரூ2000 பரிசு அறிவிப்பு SPD செயல்முறைகள் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அறிக்கையில் ( PAB Minutes …
















