திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:நட்பியல் அதிகாரம்: மருந்து குறள் : 946 இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய். பொருள்: அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை பழமொழி : Make no fire, raise no smoke. நெருப்பின்றி புகையா…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
02.07.2022 அன்று அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைத்தல் சார்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைப்பெற்றது . இதன் தொடர்ச்சியாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 02.07.2022 ( சனிக்கிழமை ) அன்று மறுகட்டமைப்பை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது . மறுகட்டமைப்பு நடை…
பள்ளி திறக்கும் முதல் 5 நாட்களில். 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்..!!!
மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளார். திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிக…
இனி ஆசிரியர்கள் விடுமுறை வேண்டும் என்றால் நேரில் செல்ல வேண்டாம்.! ஆன்லைன் மூலமே அப்ளை செய்யலாம்.! தமிழக அரசு அறிவிப்பு.!
ஆசிரியர்கள் இனி செயலி வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும். நேரில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்து அனுமதி பெறும் நடைமுறை தமிழக அரசு ரத்து செய்துள்ளது . அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களுக்கு விடுப்பு வேண்டுமென்றால் தலைமை ஆசிரியரிடம் விடுப்பு விண்ணப்பம் எழுதி ஒப்படைக…
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு!
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் படிப்பு வெகுவாக பாதித்தது. தமிழகத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் வைக்காமல் அடுத்த ஆண்டிற்கு நேரடியாக தகுதி பெற்றனர். இந்த ஆண்டு கொரோனா தாக்கம் சற்று குறைந்து உள்ளதால் மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடைபெறும் எ…
ஐஐடி-களில் விரைவில் பி.எட் படிப்புகளை தொடங்க திட்டம்.
நாடு முழுவதும் ஐஐடிகள் மூலம் பி.எட் பட்டப் படிப்புகள் தொடங்கப்படும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், ‘நாடு முழுவதும் ஆசிரியர் பயிற்சி படிப்புக…
1 முதல் 12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
1 முதல் 12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பாடங்கள் குறைத்து நடத்தப்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1 -10க்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் +2வுக்கு 20 தேதியும், +1க்கு 27ம் தே…
இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்ந்து 6 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும் -அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளிகளில் சேர மாற்று சான்றிதழை கட்டாயப்படுத்தக் கூடாது: மாற்று சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தவும் கூடாது - பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்ந்து 6 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும்: படிப்படியாக இத்திட்டம் நிறுத்தப்படும் - அமைச்சர…
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.06.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:நட்பியல் அதிகாரம்: மருந்து குறள் : 944 அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. பொருள்: உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும் பழமொழி : Little brooks make great river…
10ம் வகுப்பு லாஸ்ட் பெஞ்சில் அன்பில் மகேஷ்! கைகட்டி பவ்யமாக கவனித்த அமைச்சர்
திருவள்ளூர்: திருவள்ளூரில் 10-ஆம் வகுப்பு பாடப்பிரிவில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த அன்பில் மகேஷ், 10ஆம் வகுப்பு பாடத்தை கூர்ந்து கவனித்தார். கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் மாநில பாடப்பிரிவு திட்டத்தின் கீழ் செயல்படக் கூடிய பள்ளிகள் இன்று வகுப்புகளை தொடங்கியுள்ளன. கொரோன…
ஆசிரியர்களுக்கான பணி சார்ந்த தேவைகள் இணைய வழியில் பணிப்பலன்களை பெற புதிய மின்னனு செயலிஉருவாக்கப்பட்டது. பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் சார்ந்து - பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள்.
ஆசிரியர்களுக்கான பணி சார்ந்த தேவைகள் இணைய வழியில் பணிப்பலன்களை பெற புதிய மின்னனு செயலிஉருவாக்கப்பட்டது. பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் சார்ந்து - பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள். Click here to download Leave Apply Method
இல்லம் தேடிக் கல்வி - Reading Marathon வாசிப்பு போட்டியில் வெற்றி பெற்ற ஒன்றியங்கள் பட்டியல் வெளியீடு.
இல்லம் தேடிக் கல்வி மையங்களில் ஜூன் 1 முதல் ஜுன் 12 வரை மாணவர்களுக்கு Reading Marathon வாசித்தல் பயிற்சிக்கான போட்டி நடத்தப்பட்டது. Reading Along என்ற ஆப் மூலமாக Google நிறுவனத்துடன் இணைந்து பள்ளிக் கல்வித்துறை நடத்திய இந்த Marathon போட்டியில் விடுமுறை நாட்களிலும் ஆயிரக்கனக்…
ரீடிங் மாரத்தான் – தமிழக மாணவர்கள் உலக சாதனை - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக்குறிப்பு!
செய்திக் குறிப்பு : ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை இல்லம் தேடிக் கல்வி மையங்களில் நடைபெற்ற ரீடிங் மாரத்தான் என்ற தொடர் வாசிப்புப் போட்டியில் தமிழ்நாடு மாணவர்கள் உலகளாவிய சாதனையைப் படைத்துள்ளனர் . தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 1.81 இலட்சம் இல்லம் தேடிக் கல்வி ம…
ஆசிரியர்கள் C.L, M.L, E.L etc விடுப்பினை Online மூலம் விண்ணப்பிப்பது எப்படி? Step by step procedure
அனைத்து அரசு & உதவி பெறும் பள்ளிகளின் பணியாளர்கள் விடுப்புக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் விடுப்பை அனுமதிக்கும் முறை STAFF LEAVE APPLICATION செயல்பாட்டு வழிமுறைகள்.pdf - Download here...
ஆசிரியர்களின் பணி சார்ந்த தேவைகள் இணையவழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான புதிய மின்னனு செயலி - பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
பள்ளிக் கல்வி ஆசிரியர்களின் பணி சார்ந்த தேவைகள் இணையவழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான புதிய மின்னனு செயலி உருவாகக்கப்பட்டது பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் - தகவல் தெரிவித்தல் சார்ந்து. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அரசு / அரசு உதவி பெறும் / தொடக்க பள்ளிக…
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
புழல் சிறையில் உதவி சிறை அதிகாரியாக பணிபுரிந்து வரும் ஷாலினி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தான் நீலகிரி மாவட்டம் கேரள எல்லையில் உள்ள சேரம்பாடி ஊரைச் சேர்ந்தவர் என்றும், அங்கு 10ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்…
“எண்ணும் எழுத்தும்” திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் கற்றலில் ஏற்பட்ட இடைவெளியைக் குறைப்பதற்காக “எண்ணும் எழுத்தும்” திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.6.2022) திருவள்ளுர் மாவட்டம்…
முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13-6-2022) அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர் நலன் கருதி வெளியிட்டுள்ள வேண்டுகோள்:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13-6-2022) அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர் நலன் கருதி வெளியிட்டுள்ள வேண்டுகோள்: கோடை விடுமுறைக்குப் பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், நான், திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றி…



.jpeg)












