கனமழை காரணமாக நாளை புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - அமைச்சர் நமச்சிவாயம் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு 2 நாட்கள் ( வெள்ளி, சனி ) விடுமுறை * தஞ்சை ( பள்ளிகள் மட்டும்) * திருவாரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு) * மயிலாடுதுறை ( பள்ளி, கல…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆதிதிராவிடர் துறையில் 197 ஆசிரியர்கள் பணி நியமனம்!!!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 197 பேருக்கு பணி நியமன ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக, முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் முதல் நிலை…
தட்டச்சு தேர்வு ஹால் டிக்கெட்வெளியீடு
தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கட்டுப் பாட்டில், தமிழகம் முழுதும் வணிகவியல் பயிலகங்கள் என்ற தட்டச்சு பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு, இதுவரை நடத்தப்பட்ட தேர்வு முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 12 மற்றும் 13ம் தே…
பாலிடெக்னிக் கல்லுாரி செமஸ்டர் தேர்வு அறிவிப்பு
டிப்ளமா இன்ஜினியரிங் படிக்கும், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக உயர் கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்று செயல்படும், 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜினியரிங் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இ…
பள்ளிகளுக்கு அவசர உத்தரவு
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழக நிதி, மாணவர்களின் விருப்பத்திற்கு இணங்க வசூலிக்கப்படும். இந்த நிதி, பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்து…
Rain Holiday : கனமழை காரணமாக இன்று (03.11.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள் விவரம் !!
தொடர் மழை காரணமாக கீழ்கண்ட மாவட்டங்களுக்கு இன்று 3.11.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 1. விழுப்புரம் மாவட்டம் 2. கடலூர் மாவட்டம் 3. மயிலாடுதுறை மாவட்டம் 4. புதுச்சேரி காரைக்கால் பள்ளி மற்றும் கல்லூரிகள்
தெரிவு செய்யப்பட உள்ள பள்ளிகளில் வகுப்பறை செயல்பாடுகளை உற்றுநோக்குதல் சார்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள்!
தேனி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கரூர் ஆகிய 5 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட உள்ள பள்ளிகளில் வகுப்பறை செயல்பாடுகளை உற்றுநோக்குதல் சார்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள்! SCERT - Observation Proceedings - Download here
அனைத்து CEO அலுவலகங்களுக்கும் பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடம் ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
பள்ளிக் கல்வி நிருவாக மறு சீரமைப்பு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் ( தொடக்கக் கல்வி / இடைநிலை / தனியார் பள்ளிகள் ) என பெயர் மாற்றம் மற்றும் புதிய அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டமை பணியாளர் நிர்ணயம் பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடங்கள் நிர்ணயம…
நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டுமல்ல... இத்தனை மருத்துவ குணங்களை பற்றியும் தெரியுமா..?
ஆவி பிடிப்பதால் சுவாசப்பாதை சீராகும். மூச்சுவிட இலகுவாக இருக்கும். சளி அடைப்பு போகும் என்று கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர்கள் ஆவி பிடிப்பதால் எந்த பலனும் இல்லை. தொற்று வைரஸ் அழியாது என்று கூறுகின்றனர். இருப்பினும் மக்கள் தங்கள் வீடுகளில் ஆவி பிடித்து வருகின்றனர். ஆயுர்வேதம் …
பள்ளித் துணை ஆய்வாளர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நடைபெறுதல் சார்ந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!
பள்ளிக் கல்வி நிருவாக மறு சீரமைப்பு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் ( தொடக்கக் கல்வி / இடைநிலை / தனியார் பள்ளிகள் ) என பெயர் மாற்றம் மற்றும் புதிய அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டமை பணியாளர் நிர்ணயம் பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடங்கள் நிர்ணயம…
1 வாரம் இந்த டீ குடிங்க! 82 கிலோவிலிருந்து 45 கிலோ ஆக மாறிடுவிங்க!!
நம்மில் பலருக்கும் உடல் பருமானாக உள்ளோம் என்ற கவலை இருக்கும். பல முறைகளை பின்பற்றியும் பயணிருக்காது.அவ்வாறு இருப்பவர்கள் இந்த டீ யை ஒரு வாரம் ட்ரை செய்தால் போதும்.புஷ்டியாக இருக்கும் உடலும் சிக்கென்று குறைந்துவிடும். தேவையான பொருட்கள்: துளசி பட்டை வீட்டில் உபயோகிக்கும் டீ தூள் சீ…
கனமழை விடுமுறை அறிவிப்பு - 02.11.2022
கனமழை காரணமாக * சென்னை * திருவள்ளூர் * வேலூர் ( பள்ளிகளுக்கு மாட்டும் ) * இராணிப்பேட்டை * காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மாட்டும் ) * விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மாட்டும் ) * செங்கல்பட்டு ( பள்ளிகளுக்கு மாட்டும் ) * திருப்பத்தூர் ( 8ஆம் வகுப்பு வரை) ஆகிய 7 மாவட்ட பள்ளி , கல்லூரிகளு…
G.O 181 - பதவி உயர்வுகளுக்கு TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசாணையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை !
ஆசிரியர் தகுதித் தேர்வு ( TET ) நடத்துவது பற்றி வெளியிடப்பட்ட அரசாணை எண்: 181 நாள்: 15.11.2011 பத்தி 2 - ல் RTE சட்டத்தின்படி National Council for Teacher Education (NCTE) Academic authority ஆக இந்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்த Academic authority அனைத்து மாநிலங்கள…
2 ஆண்டுகளாக வழங்கப்படாத உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு (INCENTIVE) எப்போது வழங்கப்படும்? - Director Proceedings
ஊக்க ஊதியம் தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளதா ? பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநரின் ( தொழிற்கல்வி )அவர்களின் செயல்முறைகள்
அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வை 01.07.2022 முதல் வழங்க வேண்டி OPS அறிக்கை !
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை 01-07-2022 முதல் வழங்க உரிய நடவடிக்கைகளை எடுத்திடுக!
ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை; 11 ஆண்டு கோரிக்கைக்கு விடிவு
அரசு பள்ளிகளில், 11 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்ட, 4,000 ஆசிரியர்களை பணி வரன்முறை செய்து, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் ஆசிரியர்களாக, 4,000 பேர் டி.ஆர்,.பி., வழியே, 2010- - …
மதுரை மண்டல வாரியான நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
மதுரை மண்டல வாரியான 03.11.2022 மற்றும் 04.11.2022 ஆகிய தேதிகளில் நடைபெறுதல் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் நியமனம் - தகவல் தெரிவித்தல் - சார்பு பள்ளிக் கல்வி ஆண…






.jpg)









