தற்பொழுது பருவநிலை மாற்றத்தால் பலருக்கும் காய்ச்சல் சளி இருமல் போன்றவை ஏற்படுகிறது. அத்தோடு கொரோனாவின் வளர்ச்சி ஆன இன்புளுயன்சா வைரஸ் என்பது இச்சூழலில் அதிகரித்து வருகிறது. சுட்டரிக்கும் அளவிற்கு வெயில் வந்துவிட்டாலும் சளி இருமல் காய்ச்சல் உள்ளிட்டவை நாளுக்கு நாள் அதிகரித்து…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
முழங்கால் வலி முதல் வெரிகோஸ் வெயின் வரை அனைத்தையும் குணமாக்க இந்த ஒரு டீ போதும்!!
தற்பொழுது எல்லாம் 30 முதல் 35 வயதை கடந்து விட்டாலே முழங்கால் வலி மூட்டு வலி என்று ஆரம்பித்து விடுகிறது அத்தோடு பலருக்கும் நரம்பு தளர்ச்சி சியாட்டிக் பிரச்சனை ஏற்படுவதோடு ரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு கலந்து செல்வதால் சிறு வயதிலேயே மாரடைப்பு வந்து உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட…
அரசுப் பள்ளி பிளஸ்-2 மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு: கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் க.இளம்பகவத், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப…
கியூட் தேர்வு இந்தாண்டு 3 முறை நடத்தப்படும்: யுஜிசி தகவல்
பல்கலை.களுக்கான பொது நுழைவுத் தேர்வு இந்தாண்டு 3 முறை நடத்தப்பட உள்ளது என்று யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார். பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவு தேர்வை (சியூடிஇ) தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில், கியூட் தேர்வு இந்தாண்டு 3 முறை நடத்தப்படும் என்று பல்கலை மானிய க…
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து ஆலோசனை
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
ஆதாா் தகவல்கள் புதுப்பிப்பு: ஜூன் 14 வரை கட்டணமின்றி ஆன்லைனில் மேற்கொள்ளலாம்
ஆதாா் தகவல்களை ஜூன் 14-ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக கட்டணமின்றி புதுப்பிக்க முடியும் என இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: மக்கள் தங்கள் ஆதாா் தகவல்களை இலவசமான முறையில் மை-ஆதாா் …
‘காலை உணவு’ திட்டத்தால் பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரிப்பு! !!
பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்திருப்பது, முதல்வரின் காலை உணவு திட்டத்துக்கு கிடைத்துள்ள வெற்றி என்று, ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தியை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக…
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது ஏன்?: அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
நிகழாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது ஏன் என்பது குறித்து மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார். தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கடந்த 2021-22-ம் கல்வியாண்டில் இடைநிற்றலான…
தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியீடு..!!
தமிழ்நாட்டில் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரிய…
உண்டு உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்துகொள்ள அனைத்து மாவட்ட ஆசிரியர்களுக்கும் SCERT அழைப்பு
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதுமையான கற்பித்தல் முறைகள், சிறந்த மதிப்பீட்டு நுட்பங்கள் மற்றும் கற்பித்தலில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான உத்திகள் உள்ளிட்ட பாட தொடர்பான…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.03.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: பொறை உடைமை குறள் எண்: 157 திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந் தறனல்ல செய்யாமை நன்று. பொருள்: பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த ப…
போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள், தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்க உள்ளதாக, அரசு சார்பில் தெரிவிக்க…
EMIS இணையத்தில் Manual TC வழங்குவதற்கு புதிய வசதி!!!
EMIS Portal ல் பெயர் இல்லாத பழைய மாணவர்களுக்கு EMIS Portal மூலமாக புகைப்படத்துடன் கூடிய Manual TC வழங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது!
போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்கள் இலவச பயிற்சி பெறுவதற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்..!!
போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்கள் இலவச பயிற்சி பெறுவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி. நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போர் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு சார்பில் இயங்கும் ப…
மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வா? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், சுகாதாரத்துறையினருடன் ஆலோசனை நடத்திய பின் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு நடத்தலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் விளக்கம்
பள்ளிகளுக்கு விடுமுறையா ? - அமைச்சர் விளக்கம் தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான நிலை இல்லை - · சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி
23.8.2010 பின் அரசு உதவி பெறும்பள்ளியில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரங்களை அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.
23.8.2010 பின் அரசு உதவி பெறும்பள்ளியில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரங்களை அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.
அரசுப் பள்ளிகளில் மொழிகள் ஆய்வகம் திறப்பு விழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக , வகுப்பறைக்குள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு விளையாட்டுவழி உரையாடல் தன்மையுடன் மாணவர்களின் மொழித் திறனை வளர்க்க உருவாக்கப்பட்டிருக்கிறது மொழ…
தமிழ்நாட்டில் 1 - 9 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டம் ? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!
9 ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு ? தமிழ்நாட்டில் 1 - 9 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டம் என தகவல். காய்ச்சல் பரவலை அடுத்து ஆண்டு தேர்வை ஏப் .24 ஆம் தேதிக்கு பதிலாக ஏப் .17 ஆம் தேதியே தொடங்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை
பகுதி நேர பயிற்றுநர்கள் கலந்தாய்வு - Work Education காலிப்பணியிட விவரம் வெளியீடு!
பகுதி நேர பயிற்றுநர்கள் கலந்தாய்வு - Work Education காலிப்பணியிட விவரம் வெளியீடு! Vacancy List - Download here....
















