பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்கள் பள்ளியிலேயே படிக்கவில்லை என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்தாண்டு பொது தேர்வு எழுத முன் வராத பல மாணவர்கள், தொழிற்பயிற்சி பள்ளிகளிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் சேர்ந்து படித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.03.23
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: பொறை உடைமை குறள் எண்: 159 துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். பொருள்: எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள். பழமொழி :
பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா், குருவிக்காரா்கள்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
மத்திய அரசைத் தொடா்ந்து, தமிழக அரசும் நரிக்குறவா்கள், குருவிக்காரா்களை பழங்குடியினா் பட்டியலில் சோத்து அரசாணை வெளியிட்டது. மத்திய அரசைத் தொடா்ந்து, தமிழக அரசும் நரிக்குறவா்கள், குருவிக்காரா்களை பழங்குடியினா் பட்டியலில் சோத்து அரசாணை வெளியிட்டது. இது தொடா்பாக ஆதிதிராவிடா் மற்…
பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் ஜூன் இறுதியில் தேர்வெழுத ஏற்பாடு! - அன்பில் மகேஷ்
மக்களை தேடி குறைதீர் முகாமில், மக்களின் கோரிக்கை மனுக்களை கேட்டு பெற்றுக்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிறைவேற்றித்தர உத்தரவிட்டார். திருச்சியில் பொன்மலை, கொட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக மக்களை சந்தித்து கோரிக…
பொதுப்பணித்துறையில் 500 காலியிடங்கள் - உடனே அப்ளை பண்ணுங்க..!
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள Graduate Apprentice, Technician Apprentice பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம் - தமிழ்நாடு பொதுப்பணித்துறை பதவி - Graduate Apprentice, Technician Apprentice கல்வித் தகுதி - பிஇ, பி.டெக் சம்பளம் - ரூ.8,000 முதல் ரூ.9,000 பணி…
காலையில் சாப்பிட வேண்டிய 4 ஆரோக்கிய உணவுகள்..!
நாள் முழுவதும் நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமெனில், காலை உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த காலை உணவில் சத்தான பொருட்கள் இருக்க வேண்டும். இது உங்களின் செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். சுகாதார நிபுணர்கள் பரிந்துரைப்பது என்னவென்றால், காலையில் எதைச் சாப்பிட்டாலும் அது அ…
தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா? எதிர்பார்ப்பில் பகுதிநேர ஆசிரியர்கள்
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் 11 ஆண்டுகளாக பணிபுரியும் பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு 15 ஆம் தேதி தொடங்கி இன்று வரை நொய்யல் வீதி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் திருப்பூர் மாவட்டத்தில் 75 ஆசிரியர்கள் பங்கேற்றனர்…
கல்வித்துறையை விளம்பரத் துறையாக மாற்றுவதா? அதிகாரிகள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!
சமீபத்தில் வெளியான கல்வி தரப்பட்டியலில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு 14வது இடத்தில் இருக்கிறது. 19.03.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கான தேர்வு பொதுத் தேர்வு போல் நடத்தப்பட வேண்டுமா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவ…
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வல்லாரை கீரையின் மகிமைகள்..!
கொடியினத்தைச் சார்ந்த வல்லாரைக் கீரை நீங்கள் குறிப்பிடுவதுபோல, தோல் புண்களை விரைவாக ஆற்றக் கூடிய குணம் நிறைந்த ஒரு சத்துள்ள கீரையாகும். தோல் பகுதியில் ஏற்படும் புண்களை விரைவாக ஆற்றிவிடும் குணம் வல்லாரைக் கீரைக்கு இருப்பதாக அறிகிறேன். அது எப்படி சாத்தியமாகிறது? - நாகராஜன், கா…
மீண்டும் பரவும் கொரோனா.. ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா? கோவை மக்களே உஷார்!
உலகளவில் புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் இந்தியாவையும் ஒரு வழிப்படுத்திவிட்டே தணிந்திருந்தது. ஆனால் அதன் உருமாற்ற வகை கொண்ட ஒமிக்ரான் உள்ளிட்ட திரிபுகளால் இதுகாறும் தொற்று கணக்குகள் பதிவாகிக் கொண்டே இருந்தாலும் பெரிதளவிலான பாதிப்புகள் இல்லாமலேயே இருந்தன. இதனூடே H3N2 என்ற புதுவகை…
9,223 கான்ஸ்டபிள் பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்
மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎஃப்-ல் 9,223 கான்ஸ்டபிள் (டெக்னிக்கல்/ட்ரேட்ஸ்மேன்) பதவிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான விண்ணப்ப செயல்முறை மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 25ம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள்: ஆ…
அரசு பொதுத்தேர்வு எழுத மாணவ, மாணவிகளுக்கு 75% வருகைப்பதிவு அவசியம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
தஞ்சாவூர்: அரசு பொதுத்தேர்வு எழுத மாணவ, மாணவிகளுக்கு 75 சதவீதம் வருகைப்பதிவு அவசியம் என தஞ்சாவூரில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசின் புகைப்பட கண்காட்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளி…
காலை உணவுக்கு ராகி அடை... இப்படி ஈசியா செய்து சாப்பிட்டால் உடலுக்கும் ஆரோக்கியம்
ராகி அடை காலை உணவுக்கு பொருத்தமாக இருக்கும். இதில் நார்ச்சத்து , இரும்புச் சத்து இருப்பதால் நிறைவான ஊட்டச்சத்தை பெற சிறந்த உணவு. அதோடு நாள் முழுவதும் எனர்ஜியுடன் வேலை செய்யவும் உதவும். அனைத்தையும் இரவே தயார் செய்து வைத்துக்கொண்டால் காலை எழுந்து மாவை பிசைந்து சுட்டு எடுப்பது …
TNPSC திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு - புதிதாக 15 போட்டித் தேர்வுகள் சேர்ப்பு
தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடைபெறும், அதற்கான அறிவிக்கை எப்போது வெளியாகும், விண்ணப்பிப்பது தொடங்கி, தேர்வு …
தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?
தமிழக சட்டசபையில், 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட், நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமி…
அரசு பள்ளி மாணவிக்கு முதல்வர் வாழ்த்து கடிதம்
துறையூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு, பாராட்டு தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். திருச்சி மாவட்டம், துறையூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி லயஸ்ரீ, முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், 'இரவு சாலைகளில் சு…
பாடங்களை முன்கூட்டியே நடத்தாதீர் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை
மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களை ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்னதாக நடத்தக்கூடாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் பள்ளிகளை எச்சரித்துள்ளது. சி.பி.எஸ்.இ.,யின் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முறையே மார்ச் 21 மற்றும் ஏப்ரல் 5ம் தேதிகளி…
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் விழிப்புணர்வு வாசகங்கள்
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் விழிப்புணர்வு வாசகங்கள்..pdf file செய்தியின் கீழ் உள்ளது.... எண்ணும் எழுத்தும் வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு, ✏️ எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் முறைகளை செயல்பாடுகள் மூலம் விளக்கி எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்த வி…













