மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடு சமன்செய்து நீதிமன்ற தீர்ப்பாணை நிறைவேற்றுதல் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடு சமன்செய்து நீதிமன்ற தீர்ப்பாணை நிறைவேற்றுதல் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள்.
தொடக்கக் - கல்வி திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றியம் - காங்கயம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திருமதி.எஸ்.பிரேமாவதி என்பவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . வழக்கு எண் W.P.No 34455/2019 இன் மீது தீர்ப்பாணை பெறப்பட்டது மேல்முறையீடு W.A.No…
Share:

வாழைப்பழம் சாப்பட்டால் சளி பிடிக்காது

வாழைப்பழம் சாப்பட்டால் சளி பிடித்துக்கொள்கிறது என்று கூறி நாம் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறோம்.  உண்மையில், வாழைப்பழம் சளியைத் தருவதில்லை, முன்பே உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டு வரும் வேலையைத்தான் வாழைப்பழம் செய்கிறது. அன்றாட உணவில் ஒரு வேளை உணவாக …
Share:

வீக்கம் ஒரே நாளில் குறைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்!

   வீக்கம் ஒரே நாளில் குறைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்!
நம் உடலில் எந்த பகுதிகளில் திரவம் தேங்கினாலும் அவை வீக்கமாக காணப்படும். மேலும் அந்த வீக்கம் தானாகவே மறைந்து விடும். அவ்வாறு மறையாமல் நீண்ட நாட்கள் வீக்கம் இருந்தால் மருத்துவரை சென்று பார்ப்பது மிக அவசியம். பாதம் மற்றும் கணுக்காலில் காயம் ஆகிய காரணங்களால் வீக்கம் ஏற்படுகின்றது…
Share:

கொலஸ்ட்ரால் பிரச்சினை ஒரே வாரத்தில் சரியாக! ஒரு டீஸ்பூன் மல்லிவிதை!

கொலஸ்ட்ரால் பிரச்சினை ஒரே வாரத்தில் சரியாக! ஒரு டீஸ்பூன் மல்லிவிதை!
தினந்தோறும் மல்லி விதையை ஊறவைத்து உண்பதன் காரணமாக நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.மல்லி விதைகள் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகின்றது. இதனை நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவுகளுடன் சேர்த்து கொள்வதன் காரணமாக நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள…
Share:

ஞாயிற்றுக்கிழமைகளில் இதை செய்தால் தீராத கடனும் காணாமல் போகும்.. செல்வம் பெருகும்..!

ஞாயிற்றுக்கிழமைகளில் இதை செய்தால் தீராத கடனும் காணாமல் போகும்.. செல்வம் பெருகும்..!
மிளகுக்கு எதிர்மறை ஆற்றலையும் முறிக்கக் கூடிய தன்மை இருக்கிறது. அந்த காலத்தில் வாழ்ந்த ராஜாக்கள் பகைவர்களுடன் பழகும் போதும், எதிரி நாட்டிற்கு செல்லும் போதும் தங்களுடன் கண்டிப்பாக இந்த மிளகினை எடுத்துச் செல்வார்களாம். காரணம் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்தால், அவர்கள் சாப்பிடக்…
Share:

யுஜிசி- நெட் தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியானது! செக் செய்வது எப்படி?

யுஜிசி- நெட் தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியானது! செக் செய்வது எப்படி?
UGC NET Exam Answer Key: 2022 வருட டிசம்பர் மாதத்துக்கான UGC- NET தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்பை (Provisional ANswer Keys) தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை சமர்ப்ப…
Share:

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்: அரசு அலுவலகத்தில் வேலை

மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), திருச்சி அலுவலகத்தில் இரவு காவலர் பொதுப்பிரிவு முன்னுரிமையற்ற (Open Competition-Non-Priority) பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இக்காலியிடத்திற்கான கல்வித்தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும். வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 01…
Share:

நில அளவர் தேர்வு: ஒரே மையத்திலிருந்து 700க்கும் அதிகமானோர் தேர்ச்சிபெற்றதால் அதிர்ச்சி!

நில அளவர் தேர்வு: ஒரே மையத்திலிருந்து 700க்கும் அதிகமானோர் தேர்ச்சிபெற்றதால் அதிர்ச்சி!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 2022 நவம்பர் மாதம் நடைபெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர் தேர்வில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 700க்கும் மேற்பட்டோர் தேர்வாகியுள்ளது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள…
Share:

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் 281 காலியிடங்கள்

திண்டுக்கல் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், நூலகர், கணினி பொறியாளர், ஓட்டுநர், நடத்துனர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழும் 281 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமல், நேர்காணல் மூலம் மட்டுமே நியமனங்கள் நடைபெற…
Share:

புதிய ஓய்வூதிய திட்டம் : மேம்படுத்த குழு அமைக்க அரசு முடிவு

புதிய ஓய்வூதிய திட்டம் : மேம்படுத்த குழு அமைக்க அரசு முடிவு
புதிய ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்த, நிதிச் செயலரின் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்துள்ளார். கடந்த 2004ல் மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ., அரசு, புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதே ஆண்டு ஜனவரி 1ம் தேதி அல்லத…
Share:

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு!

தமிழகத்தில் கடந்த முறை நடந்த தேர்தலின் பொழுது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அந்த வாக்குறுதிகளில் திமுக பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயணம் சீட்டு வழங்குதல், எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம் ,குடும்பத…
Share:

இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்: உங்கள் ஊரில் அரசு இ-சேவை மையம் அமைக்க வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்

இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்: உங்கள் ஊரில் அரசு இ-சேவை மையம் அமைக்க வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்
படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் "அனைவருக்கும் இ-சேவை மையம்" திட்டத்தின்கீழ், இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. அரசின் சேவைகளை குடிமக்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கும் விதமாக, தமிழ்…
Share:

புதிய வருமானவரி முறையில் உச்சவரம்பு உயர்வு - நிதி மசோதா திருத்தத்தில் அறிவிப்பு.

புதிய வருமானவரி முறையில் உச்சவரம்பு உயர்வு - நிதி மசோதா திருத்தத்தில் அறிவிப்பு.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிதி மசோதாவுடன் 64 திருத்தங்களையும் தாக்கல் செய்தார். அவற்றில் ஒரு திருத்தம் , வருமானவரி திட்டத்தின் புதிய வரிவிதிப்பு முறையை தேர்வு செய்பவர்களுக்கு சலுகை அளிக்கிறது. புதிய வரிவிதிப்பு முறையில் , ரூ .7 லட்சம் வரையிலான வருமா னத்துக்கு வர…
Share:

ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை ஐந்தே நிமிடத்தில் மூட்டு வலி நிவர்த்தியாகும்!!

ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை ஐந்தே நிமிடத்தில் மூட்டு வலி நிவர்த்தியாகும்!!
ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை ஐந்தே நிமிடத்தில் மூட்டு வலி நிவர்த்தியாகும்!! இந்த காலகட்டத்தில் 30 வயதை கடந்து விட்டாலே போதும் அனைவருக்கும் மூட்டு வலி முழங்கால் வலி என வந்து விடுகிறது குறிப்பாக மாடிப்படி கூட ஏற முடியாத அளவிற்கு பலரும் சிரமப்படும் நிலை உண்டாகிறது. இது …
Share:

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும்...!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% விழுக்காடு அகவிலைப்படி உயர்வை பின்பற்றி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4% விழுக்காடு அகவிலைப்படி உயர்வை ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு 38% விழுக்க…
Share:

திடீரென விடுப்பு எடுத்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! ஸ்தம்பித்த பணிகள்

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் ஊழியர்கள் அனைவரும் விடுப்பு எடுத்த சம்பவம் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் 23ந் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஒரு நாள் ஊழியர்கள் தற…
Share:

50000 மாணவர்கள் ஆப்செண்ட்..மாற்றிப்போட்ட கொரோனா..ஜூலையில் வாய்ப்பு..சட்டசபையில் அமைச்சர் விளக்கம்

50000 மாணவர்கள் ஆப்செண்ட்..மாற்றிப்போட்ட கொரோனா..ஜூலையில் வாய்ப்பு..சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
பிளஸ் 2 தேர்வு எழுத வராத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஜூலை மாதம் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது எனவும் அமைச்சர் …
Share:

Total Pageviews

Categories