திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: அழுக்காறாமை குறள் எண் : 168 அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். பொருள்: பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும் பழமொழி : Do in rome as the romans do.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழக அரசு சுற்றுச்சூழல் துறை வேலை; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையில், முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வு திட்டத்தில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தமிழ்நாடு…
ஏதாவது ஒரு டிகிரி தகுதி போதும்: மத்திய அரசு நிறுவனத்தில் 2,859 காலியிடங்கள்... உடனே விண்ணப்பியுங்கள்!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக உள்ள 2,674 சமூக நல அலுவலர், 185 சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 1. சமூக நல அலுவலர் பதவி (Social Security Assistant…
10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை - விண்ணப்பிக்க ஏப்.16-ம் தேதியே கடைசிநாள்!
இந்திய ரிசர்வ் வங்கி, மும்பை அலுவலத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 10ம் வகுப்பு கல்வித் தகுதி உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளத…
குரூப் 4 தேர்வர்களே... உங்கள் குழப்பங்களுக்கான விரிவான பதில்கள் இங்கே..!
குரூப்-4ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்ணப்பதா…
இரத்த ஓட்டத்தை அதிகரிக்க என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்???
சமீப காலமாக மோசமான இரத்த ஓட்டம் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கான காரணங்களில் உடல் பருமன், புகைபிடித்தல், நீரிழிவு நோய் மற்றும் ரேனாட் நோய் ஆகியவை அடங்கும். மோசமான இரத்த ஓட்டம் வலி, தசைப்பிடிப்பு, செரிமான பிரச்சினைகள், உணர்வின்மை மற்றும் கை மற்றும் கால்களில் குளிர்ச்சி போன…
ஆதாரில் போன் நம்பர் மாற்றுவது எப்படி?.. ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறைகள் இங்கே
ஆதார் மிக முக்கிய அடையாள அட்டையாகும். வங்கி பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் வரை அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதாரில் 12 இலக்க பிரத்தியேக எண், உங்கள் பெயர், புகைப்படம், பிறந்த தேதி, வீட்டு முகவரி என முக்கிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதோடு உங்கள் மொப…
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? அறிக்கை வெளியிட வலியுறுத்தல்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? எனவும், இது சம்மந்தமாக ஆசிரியர் தேர்வு வாரியம் உடநாடியாக அறிவிக்கை வெளியிட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நா…
கோதுமை விவசாயத்தில் புதுமை.. கருப்பு கோதுமை பயிரிட்டு அசத்தும் விவசாயி.!
நி ச்சயமற்ற தன்மை, வளமான நிலப்பரப்புகள் குறைந்து வருதல், விவசாய விளைபொருட்கள் விலைகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் போன்றவை வேளாண் தொழிலை மிகவும் சவாலானதாக ஆக்கியுள்ளது. குறிப்பாக நிலையற்ற பொருளாதார சூழலில் விவசாயத்தை அதிக லாபம் ஈட்டுவதற்காக, நாடு முழுவதும் சில விவசாயிகள் புதுவிதமான…
இந்த அறிகுறிகள் இருக்கிறதா? சர்க்கரை நோய் தொடக்கத்துக்கான அலாரமாக இருக்கலாம்
உடலின் இரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பதால் ஹைப்பர் கிளைசீமியா நிலை ஏற்படுகிறது. உங்கள் உடலால் இன்சுலினை சரியாக உறிஞ்ச முடியாவிட்டால் அல்லது உங்கள் அமைப்பில் போதுமான இன்சுலின் இல்லாவிட்டால் இந்த நிலை ஏற்படுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த நீங்கள் இரத்த சர்க்கரை அளவை முட…
முட்டை இல்லாமல் ஆம்லெட் போட முடியுமா..? இதிலும் புரோட்டீன் கிடைக்கும்.. இதோ ரெசிபி..!
ஆம்லெட் என்றாலே அது முட்டை தான். அது என்ன முட்டை இல்லாத வெஜ் ஆம்லெட் என தலைப்பை பார்த்த பலரும் யோசித்து இருப்பீர்கள். வழக்கமாக ஆம்லெட் என்றால் நம்ம ஊரில் சைடிஷ்ஷாக சாப்பிடுவோம். ரசம், சாம்பார், கார குழம்பு என மீல்ஸ்க்கு சூப்பரான சைடிஷ் என்றால் அது ஆம்லெட் தான். ஆனால் இந்த வெ…
வெயில் காலத்தில் உடல் சூடு அதிகமாகுதா..? இந்த ஜூஸ் குடிங்க சட்டுனு குறைச்சிடும்..!
நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு அழற்சி போன்ற நன்மைகளை தரும் நெல்லிக்காய் வெயில் காலத்திற்கு மிகவும் நல்லது. அதோடு வெயில் கால சரும பாதிப்புகளிலிருந்து விடுபடவும் நெல்லிக்காய் ஜூஸ் உதவுகிறது. சரி எப்படி ஜூஸ் போட வேண்டும் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் - 3 தேன் - …
CPS -ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு.
27.06.2023 ( செவ்வாய் ) அன்று புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது . அதே போல் தற்செயல் விடுப்பு போராட்டம் வெற்றி …
100% தேர்ச்சியை ஊக்கப்படுத்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
கோவை மாநகராட்சிப் பள்ளிகளில், பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஆரம்பப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ள…
புதிய கல்லூரிக் கல்வி இயக்குநர் நியமனம்
தமிழகத்தில் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கலை, அறிவியல் கல்லூரிகளை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் கண்காணித்து வருகிறது. ஊட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வராக இருந்த எம்.ஈஸ்வர மூர்த்தி, முழு கூடுதல் பொறுப்பில் கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர்…
மணப்பாறை முறுக்கு, ஊட்டி வர்க்கி உள்ளிட்ட 11 பொருட்களுக்கு ஒரே நேரத்தில் புவிசார் குறியீடு
மணப்பாறை முறுக்கு, ஊட்டி வர்க்கி உள்ளிட்ட 11 பொருட்களுக்கு, ஒரே நேரத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த, தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் அங்கீகாரமே புவிசார் குறியீடு. உணவுப் பொருட்கள், விவசாயப் பொருட்கள்,…
சம்மரில் தொண்டைக்கு இதம் தரும் லெமன் சோடா
லெமன் சோடா அஜீரணம், வயிற்று மந்தம் போன்ற உபாதைகளுக்காக குடிப்பதுண்டு. சிலர் ஜூஸ் வகைகளில் லெமன் சோடாவை விரும்பி குடிப்பார்கள். அந்த வகையில் வெயில் காலத்தில் லெமன் சோடாவை அதிகமாக குடிக்க நேர்ந்தால் அதை வீட்டிலேயே சரியான பக்குவத்தில் இப்படி செய்து குடியுங்கள். தேவையான பொருட்கள்…
ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு மையங்களின் விவரம் வெளியீடு
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். 2023-24 கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதல்நிலைத் தேர்வுகடந்த ஜனவரியில் நடத்தப்பட் டது. இதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம் கட்ட முதல்நிலைத் த…
சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஏப்.6-ல் வேலைவாய்ப்பு முகாம்
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் கு. அண்ணாதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம் மற்றும் டிவிஎஸ் பயிற்சி, சேவைகள் நிறுவனத்துடன் இணைந்து ஐசிஐசிஐ வங்கிப்பணிக்கு வேலைவாய்ப்பு முகாம் வரும் 6-ம…
நாடு முழுவதும் ஓய்வூதியம் வாங்குபவருக்கு. இன்று (ஏப்ரல் 1) முதல் இது கட்டாயம்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!!!
நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வெளியான அறிவிப்பின்படி ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் ம…












