G.O-296 - நாள் -19.06.2023-முதல் தலைமுறைப் பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு!

G.O-296 - நாள் -19.06.2023-முதல் தலைமுறைப் பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு!
முதல் தலைமுறைப் பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு! 👇👇👇👇👇👇👇 Click Here to download the G.O
Share:

அரசு ஊழியர்களுக்கு 01.07.2023 முதல் 4% அகவிலைப் படி உயர அதிக வாய்ப்பு!

விலைவாசி உயர்வு குறியீட்டு எண் அடிப்படையில் அகவிலைப் படி உயர்வு மே'2023 ன் படி 3% உயர்ந்திருக்கிறது. ஜூன்' 2023 ல் இது மேலும் 1% உயர்ந்து, 01.07.2023 முதல் 4% ஆக உயரக் கூடும் என கணிக்கப் பட்டுள்ளது. அதாவது 01.07.2023 முதல் அகவிலைப்படி 42% லிருந்து 46% ஆக உயர அதிக வாய்…
Share:

மாணவர்கள் நிதிசார் கல்வியறிவு பெறுதல் - அனைத்திந்திய வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ளுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

மாணவர்கள் நிதிசார் கல்வியறிவு பெறுதல் - அனைத்திந்திய வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ளுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
மாணவர்கள் நிதிசார் கல்வியறிவு பெறுதல் - அனைத்திந்திய வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ளுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! DSE - RBI Quiz Competition Program Proceedings - Download here
Share:

கால்நடை மருத்துவம் 22,525 பேர் விண்ணப்பம்

கால்நடை மருத்துவபடிப்புகளுக்கு, 22,525 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழக கால்நடை மருத்துவ பல்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிந்தது; 22,525 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவை பரிசீலிக்கப்பட்டு, விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். இம்மாத இறுதியில…
Share:

கலை கல்லுாரி காலியிடம் புதிய நடைமுறை அறிவிப்பு.

தமிழகத்தில் உள்ள, 164 அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை படிப்புகளுக்கு, முதல் கட்ட சேர்க்கை, கடந்த மாதம், 20ம் தேதியுடன் முடிந்தது. மீதமுள்ள இடங்களுக்கு, கல்லுாரிகளிலேயே இரண்டாம் கட்ட தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இந்த சேர்க்கையில் இ…
Share:

வகுப்பறை நிர்வாகத்துக்கு புதிய செயலி அறிமுகம்

அரசு பள்ளிகளில் வகுப்பறை நிர்வாக மேம்பாட்டுக்கும், கற்பித்தல் ஆய்வுக்கும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில், கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வரிசையில்,…
Share:

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தமிழ் மொழி பாடம்

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில், மாநில பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதை பின்பற்றி, தமிழகத்தில் செயல்படும், 45 கே.வி., பள்ளிகளும், மற்ற சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், தமிழ் மொழி பாடத்தை நடத்த துவங்கியுள்ளன. இதற்காக தமிழக பள்ளிக்கல்வி து…
Share:

ஓய்வு பெறும் CEO / DEO பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

ஓய்வு பெறும் CEO / DEO பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
30.06.2023 அன்று ஓய்வு பெறும் CEO / DEO பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! CEO - DEO - Retirement June 2023 - Incharge Order - Download here
Share:

அரசு உதவி பெறும் / பகுதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

அரசு உதவி பெறும் / பகுதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!
அரசு உதவி பெறும் / பகுதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! DSE - Aided HS HM Mentor Training Proceedings - Download here
Share:

6ஜி தொழில்நுட்பத்தை முன்னெடுப்பதில் இந்தியா முன்னணியில் இருப்பது ஏன்?

6ஜி தொழில்நுட்பத்தை முன்னெடுப்பதில் இந்தியா முன்னணியில் இருப்பது ஏன்?
நாட்டில் 5ஜி தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்துவம் பணி நிறைவுபெறாத நிலையில், 2030-க்குள் 6ஜி தொழில்நுட்பத்தை முன்னெடுப்பதில் இந்தியா அதிதீவிரமாக இயங்கி வருகிறது. நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா மெத்தனமாகவே உள்ளது. ஆனாலும், வருங்காலத்தில் 6ஜி தொழில்நுட…
Share:

School Diary - July 2023

2023-2024 கல்வி ஆண்டு 2023 ஜூலை மாதம் ஆசிரியர் டைரி 01.07.2023- சனிக்கிழமை BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள் 03.07.2023- திங்கள் கிழமை (03.07.2023-30.07.2023) பள்ளி மேலாண்மை குழு பயிற்சி 03.07.2023-08.07.2023 தொல்லியல் பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதார…
Share:

கால்நடை மருத்துவ படிப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் உள்ள, கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, https://adm.tanuvas.ac.inஎன்ற இணையதளத்தில் கடந்த 12ம் தேத…
Share:

10,000 இன்ஜினியர்களுக்கு கிடைக்குது அரசு வேலை

தமிழக உள்ளாட்சிகளுக்கு புதிதாக, 10,000 பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சென்னை மாநகராட்சியில், 200 இடங்கள் உட்பட, உள்ளாட்சி அமைப்புக்கள் மற்றும் குடிநீர் வாரியத்தில், 10,000த்துக்கும் மேற்பட்ட, பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்…
Share:

பள்ளிகள் தோறும் வாசிப்போர் மன்றம்

தலைமை செயலர் இறையன்பு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளிக்கு எழுதிய கடிதம்: மாணவர்கள் மின்னணு உபகரணங்களை பயன்படுத்தி அதிகமாக வாசிப்பதால், புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், பொது அறிவு தொடர்பான செய்திகள், அவர்களுக்கு அதிகமாக தெரிவதில்லை. வாசி…
Share:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 வகையான உடல்நலப் பரிசோதனைகள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 வகையான உடல்நலப் பரிசோதனைகள்
(3 Types of Health Checkups for Government School Students)..
Share:

மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை எனில் பெற்றோர்களுக்கு SMS

 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை எனில் பெற்றோர்களுக்கு SMS
அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை எனில் அவர்களின் பெற்றோர்களின் மொபைல் எண்ணிக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
Share:

TNUSRB 750 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். வெளியான அறிவிப்பு.!!

தமிழ்நாடு காவல்துறையில் 750 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெற்று வருகின்றது. இதில் 191 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற…
Share:

மருக்கள் உடனடியாக உதிர இந்த ஒரு துளியை வைத்தால் போதும் இனி வாழ்நாள் முழுவதும் வராது!!

மருக்கள் உடனடியாக உதிர இந்த ஒரு துளியை வைத்தால் போதும் இனி வாழ்நாள் முழுவதும் வராது!!
இந்த காலத்தில் மருக்கலால் பலரும் சிரமப்படுகின்றனர். நூற்றில் 20 பேருக்கு இந்த மருக்கள் உள்ளது. மருவினால் நமக்கு எந்த ஒரு வலியோ வேதனையோ இல்லாமல் இருந்தாலும் அது நம் அழகை மிகவும் குறைத்து காட்டுகிறது. இந்த மரு முகத்தில் மட்டுமல்லாமல் கை, கால்களில் மற்றும் கழுத்திலும் காணப்படுக…
Share:

Total Pageviews

Categories