'ஓய்வு பெற்றோருக்கான பண பலன்கள் வழங்கப்படும்' - அமைச்சர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: கொரோனா காலத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த, ஊதிய நிலுவை தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளது. பணிக்காலத்தில் இறந்தவர்கள் மற்றும் ஓய்வு…
Share:

ஒழுங்கீன மாணவர்களுக்கு T.C வழங்கி அதிரடி காட்டிய தலைமை ஆசிரியர்

ஒழுங்கீன மாணவர்களுக்கு T.C வழங்கி அதிரடி காட்டிய தலைமை ஆசிரியர்
ஆலங்குடி அருகே, அரசு பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவர்களுக்கு, மாற்றுச் சான்று வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயதுள்ள இரண்டு மாணவர்கள், அதே வகுப்பில் படிப்பவர்களின் தண்ணீர் பாட…
Share:

பித்தத்தை போக்கும் புதினா இலைகள்

பித்தத்தை போக்கும் புதினா இலைகள்
புதினா இலைகளை சுத்தம் செய்து, துவையல் அரைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் பித்தம் நீங்கும். டீ தயாரிக்கும் போது, டீ தூளுடன் ஐந்து அல்லது ஆறு புதினா இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும். புதினாவை வெந்நீர் காய்ச்சும் போது அதில் சேர்த்து கொதிக்க வைத்து குடி…
Share:

யோகா மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். வெளியான அறிவிப்பு..!!!

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை 30-ம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 14 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே இன்றே கடைசி நாள் ஆகும். யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை …
Share:

அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களாக 1,016 பேருக்கு பதவி உயா்வு: விரைவில் ஆணை

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா் பொறுப்புக்கு பதவி உயா்வு பெற்றவா்களுக்கான தகுதிப் பட்டியலில் 1,016 போ இடம்பெற்றுள்ளனா். பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் …
Share:

வங்கி கணக்குக்கு ரூ.2000 தேடி வரும்... பிஎம் கிசான் திட்டத்தின் 15-வது தவணை நிதிக்கான விண்ணப்ப செயல்முறை .. எப்படி விண்ணப்பிப்பது.?

விவசாயிகளுக்காக மத்திய அரசால் கடந்த 2019-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட மிக சிறந்த திட்டமாக இருக்கிறது பிஎம் கிசான் யோஜனா (PM Kisan Yojana). இந்த திட்டத்தால் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் நிதி பலன்களை பெறுகின்றனர். இந்த PM Kisan திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக…
Share:

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது: நாளை வரை விண்ணப்பிக்க காலஅவகாசம்

மாற்றுத்திறனாளிகள், மத்திய அரசின் தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஆக.15) வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சா்வதேச மாற்றுத்திறனாளிகள…
Share:

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பு. மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்.!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் முதல்கட்ட கலந்தாய்வில் இடம் பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை கல்லூரிகளில் சேர்வதற்கான அவகாசம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றே கடைசி நாள் ஆகும். தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக…
Share:

துணை மருத்துவப் படிப்புகள்: இன்று முதல் இணையவழி கலந்தாய்வு

பிஎஸ்சி நா்சிங், பிபாா்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழிக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக.14) தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங், பிபாா்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உ…
Share:

பட்டதாரி ஆசிரியர்களுக்கு 17ம்தேதி துறை மாறுதல் கவுன்சலிங்

பள்ளிக்கல்வித்துறை மற்றும் பிற துறைகளில் பணியாற்றி வரும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு அலகுவிட்டு அலகு மாறுதல் மற்றும் துறை மாறுதல் ஆகியவற்றின் மூலம் அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்ற உரிய தடையில்லா சான்று பெற்று மாறுதல் …
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.08.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.08.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: புகழ் குறள் :237 புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன். விளக்கம்: புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணம் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?. பழமொழி : Barking …
Share:

நான்கு வருட ஒருங்கிணைந்த B.Sc,B.Ed. / B.A.B.Ed. பட்டப்படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு!

நான்கு வருட ஒருங்கிணைந்த B.Sc,B.Ed. / B.A.B.Ed. பட்டப்படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு!
நான்கு வருட ஒருங்கிணைந்த B.Sc,B.Ed. / B.A.B.Ed. பட்டப்படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு! B.Sc.B.Ed. Online Admission 2023-24.pdf - Download here
Share:

விரைவில் கூட்டுறவு சங்க பதவிகளுக்கு தேர்தல்...

விரைவில் கூட்டுறவு சங்க பதவிகளுக்கு தேர்தல்...
Share:

M.Phil., தணிக்கைத் தடை செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திரும்ப வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு

M.Phil., தணிக்கைத் தடை செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திரும்ப வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு. வழக்கு எண்: W.A.No.2328/ 2018, தீர்ப்பு நாள் 04-08-2023 - Download here
Share:

3,359 இரண்டாம் நிலைக் காவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

3,359 இரண்டாம் நிலைக் காவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 3,359 இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலைக் காவலர்(ஆயுதப்படை மற்று் சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023க்கு தகுதியான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் வி…
Share:

அரசுப் பள்ளிகளில் நிலா குறும்படம் திரையிட உத்தரவு

அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் சிறாா் திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், இந்த மாதம் 'நிலா' குறும்படம் ஒளிபரப்ப கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை…
Share:

இனி வாட்ஸ் ஆப் செயலியில் 2 கணக்குகளை பராமரிக்கலாம்..!!

பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த மல்டி அக்கவுண்டு என்கிற புதிய அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. செயலியை அப்டேட் செய்பவர்களுக்கு இந்த புதிய அம்சத்தை உடனடியாக பயன்படுத்த முடியும். தொழில்நுட்ப பயன்பாட்டில் ஏற்படும் தேவைகளை அவ்வப்போது அப்டேட்டாக வழங்…
Share:

மாரடைப்பு எந்த நேரத்தில் அதிகமாக ஏற்படுகின்றது?

மாரடைப்பு பெரும்பாலும் அதிகாலை வேலையில் தான் அதிகமாக வருவதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுமுறை ஆகியவை மாரடைப்பு உள்ளிட்ட இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், மாரடைப்பைத் தடுப்பதற்கு, அதன் ஆரம்ப அறிகுறிகளைக் கண்…
Share:

மாணவர்களிடையே சாதி, இன உணர்வால் ஏற்படும் வன்முறைகளை தடுக்க ஒரு நபர் குழு அமைப்பு - ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு!

மாணவர்களிடையே சாதி, இன உணர்வால் ஏற்படும் வன்முறைகளை தடுக்க ஒரு நபர் குழு அமைப்பு - ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு!
மாணவர்களிடையே சாதி, இன உணர்வால் ஏற்படும் வன்முறைகளை தடுக்க ஒரு நபர் குழு அமைப்பு - ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு! Press release - Download here
Share:

Total Pageviews

Categories