துணை மருத்துவப் படிப்புகள்: இன்று முதல் இணையவழி கலந்தாய்வு

பிஎஸ்சி நா்சிங், பிபாா்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழிக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக.14) தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங், பிபாா்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உ…
Share:

பட்டதாரி ஆசிரியர்களுக்கு 17ம்தேதி துறை மாறுதல் கவுன்சலிங்

பள்ளிக்கல்வித்துறை மற்றும் பிற துறைகளில் பணியாற்றி வரும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு அலகுவிட்டு அலகு மாறுதல் மற்றும் துறை மாறுதல் ஆகியவற்றின் மூலம் அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்ற உரிய தடையில்லா சான்று பெற்று மாறுதல் …
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.08.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.08.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: புகழ் குறள் :237 புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன். விளக்கம்: புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணம் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?. பழமொழி : Barking …
Share:

நான்கு வருட ஒருங்கிணைந்த B.Sc,B.Ed. / B.A.B.Ed. பட்டப்படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு!

நான்கு வருட ஒருங்கிணைந்த B.Sc,B.Ed. / B.A.B.Ed. பட்டப்படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு!
நான்கு வருட ஒருங்கிணைந்த B.Sc,B.Ed. / B.A.B.Ed. பட்டப்படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு! B.Sc.B.Ed. Online Admission 2023-24.pdf - Download here
Share:

விரைவில் கூட்டுறவு சங்க பதவிகளுக்கு தேர்தல்...

விரைவில் கூட்டுறவு சங்க பதவிகளுக்கு தேர்தல்...
Share:

M.Phil., தணிக்கைத் தடை செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திரும்ப வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு

M.Phil., தணிக்கைத் தடை செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திரும்ப வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு. வழக்கு எண்: W.A.No.2328/ 2018, தீர்ப்பு நாள் 04-08-2023 - Download here
Share:

3,359 இரண்டாம் நிலைக் காவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

3,359 இரண்டாம் நிலைக் காவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 3,359 இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலைக் காவலர்(ஆயுதப்படை மற்று் சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023க்கு தகுதியான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் வி…
Share:

அரசுப் பள்ளிகளில் நிலா குறும்படம் திரையிட உத்தரவு

அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் சிறாா் திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், இந்த மாதம் 'நிலா' குறும்படம் ஒளிபரப்ப கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை…
Share:

இனி வாட்ஸ் ஆப் செயலியில் 2 கணக்குகளை பராமரிக்கலாம்..!!

பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த மல்டி அக்கவுண்டு என்கிற புதிய அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. செயலியை அப்டேட் செய்பவர்களுக்கு இந்த புதிய அம்சத்தை உடனடியாக பயன்படுத்த முடியும். தொழில்நுட்ப பயன்பாட்டில் ஏற்படும் தேவைகளை அவ்வப்போது அப்டேட்டாக வழங்…
Share:

மாரடைப்பு எந்த நேரத்தில் அதிகமாக ஏற்படுகின்றது?

மாரடைப்பு பெரும்பாலும் அதிகாலை வேலையில் தான் அதிகமாக வருவதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுமுறை ஆகியவை மாரடைப்பு உள்ளிட்ட இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், மாரடைப்பைத் தடுப்பதற்கு, அதன் ஆரம்ப அறிகுறிகளைக் கண்…
Share:

மாணவர்களிடையே சாதி, இன உணர்வால் ஏற்படும் வன்முறைகளை தடுக்க ஒரு நபர் குழு அமைப்பு - ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு!

மாணவர்களிடையே சாதி, இன உணர்வால் ஏற்படும் வன்முறைகளை தடுக்க ஒரு நபர் குழு அமைப்பு - ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு!
மாணவர்களிடையே சாதி, இன உணர்வால் ஏற்படும் வன்முறைகளை தடுக்க ஒரு நபர் குழு அமைப்பு - ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு! Press release - Download here
Share:

பிளஸ் 1 துணைத் தேர்வு விடைத்தாள் நகல்

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்த கல்வியாண்டு நடைபெற்ற பிளஸ் 1 துணைத் தேர்வர்கள் தங்கள் விடைத்தாள் நகலினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் ஆக.,14ம் தேதி பிற்பகல் முதல் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை தேர்வு எண் மற்றும…
Share:

பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் - குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்

பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் - குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்
நமது இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவினை 15.08.2023 அன்று தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாவட்டக் கல்வி ( தொ.க ) அலுவலகங்கள் , அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Share:

இக்னோ பல்கலை.யில் ஆக. 21 வரை மாணவர் சேர்க்கை

இக்னோ பல்கலை.யில் ஆக. 21 வரை மாணவர் சேர்க்கை
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) முதுநிலை மண்டலபொறுப்பு இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இக்னோ.வில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ்படிப்புகளுக்கான ஜூலை-2023 பருவ மாணவர் சேர்க்கைக்கு கடைசி தேதி ஆக. 2…
Share:

இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஹார்ட் அட்டாக் பிரச்சனை!. தினமும் பச்சை ஆப்பிள் சாப்பிடுங்கள்!

இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஹார்ட் அட்டாக் பிரச்சனை!. தினமும் பச்சை ஆப்பிள் சாப்பிடுங்கள்!
இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க உதவும் பச்சை ஆப்பிளின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். ஆப்பிள் என்று சொன்னால் அனைவருக்கும் சிவப்பு நிற பழம் தான் ஞாபகம் வரும். ஆனால் ஆப்பிளில் பல வகை உள்ளது. அதிலும் குறிப்பாக நாம் பச்சை நிற ஆப்பிள் குறித்து கேள்விப்பட்டிருக்க மாட்டோம். சிவப…
Share:

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அனைத்து சுயநிதி மருத்துவ கல்லூரிகளும் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் உத்தரவு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பு மாணவர் சேர்க்கையில் அனைத்து சுயநிதி மருத்துவ கல்லூரிகளும் சுப்ரீம் கோர்ட்டு, உயர்நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது…
Share:

நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்திட மாட்டேன்.. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட மாட்டேன் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் 600 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் எண்ணித் துணிக எனும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேச…
Share:

2025இல் நெக்ஸ்ட் தேர்வு - தேசிய மருத்துவ ஆணையம்

ஜூன் மாதம் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், நெக்ஸ்ட் தேர்வுகள் 12 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. முதுகலை மருத்துவம் மற்றும் இந்தியாவில் பயிற்சி பெறுவதற்கு விரும்பும் வெளிநாட்டில் படித்த மருத்துவ மாணவர்களுக்கான தேர்வாகவும் இது இருக்…
Share:

Total Pageviews

Categories