தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பை ஆசிரியர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எல்.மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
எண்ணும் எழுத்தும் திட்டத்தை மதிப்பீடு செய்ய மூன்றாம் நபர் குழு...
kalviseithi 3:55 PM எண்ணும் எழுத்தும், எண்ணும் எழுத்தும் திட்டம் அனைத்துப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சென்றடைந்தது குறித்து மூன்றாம் நபர் மதிப்பீடு ( Third Party evaluation ) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் , இம்மதிப்பீட்டினை மேற்கொள்ள …
TRB - BEO Exam Hall Ticket Published
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் .01 / 2023 , நாள் 05.06.2023 ன்படி 2019 2020 to 2021 2022 ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு தொடர்பான தேர்வு எதிர்வரும் 10.09.2023 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 42,712 தேர்வர்கள் விண்ணப்பித்துள்…
வாசிப்பு இயக்கம்: நோக்கம் என்ன?
அரசுப் பள்ளிகளில் படிக்கும் எளிய வீட்டுப் பிள்ளைகள் சுயமாக வாசிக்கத் (Independent Reading) தொடங்கப்பட்டது வாசிப்பு இயக்கம். அதன் பொருட்டு அவர்கள் கைகளில் சின்னஞ்சிறு புத்தகங்களை - எளிய மொழியில் - படங்களுடன் தருவது வாசிப்பு இயக்கத்தின் அடிப்படை நோக்கம். பழைய சுமைக்கு இடமில்லை:…
காஃபி குடிப்பதை நிறுத்திவிட்டால்... இவ்வளவு நன்மைகளா?
காஃபி குடிப்பது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இன்று வரை ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. காஃபியில் அதிகமுள்ள காஃபினால் புத்துணர்ச்சி கூடும், நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் காஃபி அதிகம் குடிப்பது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும், ஆ…
இன்ஜினியரிங் கவுன்சிலிங்: 208 கல்லூரிகளில் 10% மட்டுமே சேர்க்கை
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இடங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் எதிர்பார்த்த அளவு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. நான்கு வருட படிப்பு குறித்து மணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்ட போதிலும் 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கையே பெரும்பாலான கல்லூரிகளில் நடந்தன. போதிய கல்வி…
காலை சிற்றுண்டி திட்டத்தில் விலக்கு கோரும் ஆசிரியர்கள் - காரணம் என்ன?
தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பை ஆசிரியர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எல்.மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமி…
உடல் எடையைக் குறைக்க உதவும் அவோகேடா!
உடல் பருமனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இன்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உடல் எடையைக் குறைக்க பலரும் பல வழிகளில் போராடி வருகின்றனர். ஊட்டச்சத்துள்ள குறைந்த கலோரி உணவுகளை சாப்பிடுவதுடன் போதிய உடற்பயிற்சி செய்தால் உடல் எடையைக் குறைக்கலாம். அந்தவகையில், ஊட்டச்சத்துக்…
ரேஷனில் பொருட்களை வாங்க போறீங்களா? புது ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்றீங்களா? அப்ப இதை படிங்க முதல்ல
புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க போறீங்களா? அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை தெரியுமா? குழந்தையின் பெயரை ரேஷன் கார்டில் எப்படி சேர்க்க வேண்டும் தெரியுமா? புதிய ரேஷன் கார்டுகளை யாருக்கும் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், எப்படியும் 3 மாதங்கள் கழித்துதான் புதிய …
+2 மாணவர்களுக்கு இலவச எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! மாநில அரசு என்றால் இப்படி தான் இருக்கனும்... ஸ்டூடண்ட்ஸ் ஹாப்பி!
கைனெடிக் எனர்ஜி (Kinetic Energy) நிறுவனம் மத்திய பிரதேசத்தில் மாநில அரசின் உதவியுடன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 200 ஃப்ளக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்கி உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு எதற்காக பரிசு? பரிசாக வழங்கப்பட்டுள்ள கைனெடிக் எனர்ஜியின் ஃப்ளக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் …
பல பிரச்னைகளைத் தீர்க்கும் வால்நட்
நாம் அதிகம் எடுத்துக்கொள்ளாத உணவுப் பொருட்களில் வால் நட்டும் ஒன்றாகும். இவற்றைச் சாப்பிடுவதற்கான சிறந்த வழி எதுவென்றால், இரவு நேரத்தில் அவற்றை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, காலையில் சாப்பிடுவதுதான். இந்த வால்நட்டை சாப்பிடுவதால் நமக்கு பல பிரச்னைகள் தீரும் என்கின்றனர் மருத்துவர்…
திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!
ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் வேலூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ரயில்கள் சென்னை கடற்கரை சாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நினைத்தாலே முக்தி தரு…
சனி யோகம் இன்று தொடங்குகிறது.. 5 ராசிக்காரர்களுக்கு உச்சயோகம்
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். சனி கொடுப்பது எவரும் தடுக்க முடியாது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பிரதிபலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். நன்மைகள் செய்தால் நன்மைகள் கொடுப்பார், தீமை செய்தால் தீமைகளை இரட்டிப்பாக கொடுப்பார். சனி பகவான் நற்ப…
டிராகன் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் குறித்து தெரியுமா?
மார்கெட் சென்றால் அனைவருமே பிங்க் நிறத்தில் தனித்துவமான தோற்றத்தைக் கொண்ட ஒரு பழத்தை கண்டிருப்போம். அது தான் டிராகன் பழம். இந்த பழம் இனிப்புச் சுவையைக் கொண்ட வெப்பமண்டல பழமாகும். நிறைய பேர் இந்த பழத்தின் சுவை எப்படி இருக்குமோ என்று நினைத்து அதை வாங்கி சாப்பிட யோசிப்பார்கள். ஆ…
இனிமேல் கேன் வாட்டரை பயன்படுத்தாதீர்கள்!. உடலுக்கு 99% தீங்கு விளைவிக்கிறது!. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
ஆர் ஓ வாட்டரை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் இருதயக் கோளாறுகள், சோர்வு, உடல் பலவீனம், தசைபிடிப்பு, கால்சியம் குறைபாடு ஆகிய பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்களின் தவறான வாழ்க்கை முறைதான் உலகம் மாசுபட்டு இருப்பதற்கு முக்கிய க…
இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் வேலை: செப்-17க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் (ஐ.ஏ.ஏ.டி) 1,773 நிர்வாக உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் செப்.17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணி: நிர்வாக உதவியாளர் காலியிடங்கள்: 1,773 தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன்…
வங்கி கணக்கில் சத்தமில்லாமல் எடுக்கப்படும் ரூ.295.. உஷாராகுங்க.. காரணம் இதுதான்!
பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் அக்கவுண்ட் வைத்துள்ளனர். இந்த எஸ் பிஐ வங்கி இந்தியா முழுவதும் கிளைகளை நடத்தி வருகிறது. பல்வேறு கடன் திட்டங்கள் என பல சலுகைகள் கொடுக்கப்படுவதால் SBI வங்கிக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். இந்நிலையில் தங்கள் சேமி…
அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி அரசுப் பள்ளியில் பணியேற்றவர்கள் அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பெற்ற ஊதியத்தை அரசுப் பள்ளியில் பெற முடியுமா?
அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி அரசுப் பள்ளியில் பணியேற்றவர்கள் அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பெற்ற ஊதியத்தை அரசுப் பள்ளியில் பெற முடியும் . - ஆ. மிகாவேல் ஆசிரியர் மணப்பாறை * பணி சார்ந்த வழக்குகளில் சாதமான , சாதகமற்றவைகள் மிகவும் அவசியம் * சுரேஷ் வழக்கின் இரு…
இன்று எஸ்.ஐ. பணிஎழுத்துத் தோ்வு
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) பணியிடங்ளுக்கு சனிக்கிழமை (ஆக. 26) எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் 45 இடங்களில் நடைபெறுகிறது. காவல் துறையில் காலியாக உள்ள 621 உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கும், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 129 நிலைய அதிகாரி பணிய…
அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு...!
அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு...! Education Advance - Press Release 1741 - Download here









