9-ஆம் வகுப்பு மாணவா்கள் ஊரகத் திறனாய்வுத் தோவுக்கு நவ.24-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் உதவித் தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தோவு வரும் டிச.16-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தோவுக்கு நவ.24 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தோவுத் துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிக…
Share:

14 நாட்களுக்கு ஏலக்காய் நீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா ?

ஏலக்காய் குடிநீர் உடலுக்கு மிகவும் நல்லது என்று சொல்வது உண்டு. ஆனால் யாருக்கும் இப்போது ஏலக்காய் குடிநீரை அருந்த நேரம் இல்லை. சமீபத்தில், நிஷா ர்மா என்ற பெண்மணி தினமும் ஏலக்காய் குடிநீரை அருந்தியிருக்கிறார். அதன் மருத்துவப் பலன்களைத் தற்போது அவர் வெளியிட்டுள்ளார். அவற்றைத் த…
Share:

தினம் இரண்டு கிராம்பை தூங்கும் முன் சாப்பிட்டால்...

 தினம் இரண்டு கிராம்பை தூங்கும் முன் சாப்பிட்டால்...
படுக்கைக்குச் செல்வதற்கு முன் இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிட்டு பின்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு பின்வரும் சிக்கல்களிலிருந்தும் விடுபடலாம். 1. இரவில் கிராம்பை உட்கொள்வது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்…
Share:

அஞ்சல் துறையில் 1,899 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மாநில, தேசிய மற்றும் சர்வதேச நிலைகளில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆள்சேர்க்கையின் மூலம் மொத்தம் 1,899 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள்: அஞ்சல் உதவியாளர் (Po…
Share:

காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரிப்பு

காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரிப்பு
அரசு பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, சமூக நலத்துறை சார்பில், காலை உணவு அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தால், சென்னையில் உள்ள 358 பள்ளிகளில் படிக்கும், 65,030 மாணவர்கள் பயனடைகின்றனர். மாநிலம் முழுதும் உள்ள, 30,995 அரசு பள்ளிகளில் …
Share:

கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பதவிக்கு 3000 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியீடு.

கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பதவிக்கு 3000 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியீடு.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பதவிக்கு 3000 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை கூட்டுறவு துறை வெளியிட்டுள்ளது.கூட்டுறவு துறையின் கீழ் மொத்த கூட்டுறவு பண்டகாலை நகர கூட்டுறவு வங்கிகள் பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடக…
Share:

இடைநிலை ஆசிரியர் நியமனம் - அதிரடி மாற்றம் "பி.எட் படித்திருந்தால் இனி இடைநிலை ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது" அரசிதழில் மாற்றம் செய்து கல்வித்துறை அறிவிப்பு - இணைப்பு: அரசிதழ் 36, நாள்: 30.01.2020

இடைநிலை ஆசிரியர் நியமனம் - அதிரடி மாற்றம் "பி.எட் படித்திருந்தால் இனி இடைநிலை ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது" அரசிதழில் மாற்றம் செய்து கல்வித்துறை அறிவிப்பு - இணைப்பு: அரசிதழ் 36, நாள்: 30.01.2020
பள்ளிக் கல்வித் துறை - தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகளில் திருத்தம் - இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு பட்டப் படிப்பில் 50% மற்றும் B.Ed., பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அரசிதழ் எண்.36, நாள்: 30.01.2020ல் வெளியிடப்பட்ட விதி நீக்கம் - இணைப்பு: அரசிதழ் 36, நாள்: 30.…
Share:

Any degree + B.ed + Tet paper 1 இல் தேர்ச்சி பெற்றால் இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். எனினும் பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளுக்குள் NCERT Bridge course இல் தேர்ச்சி பெற வேண்டும். இதுதான் gazatte திருத்தம் இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

Any degree + B.ed + Tet paper 1 இல் தேர்ச்சி பெற்றால் இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். எனினும் பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளுக்குள் NCERT Bridge course இல் தேர்ச்சி பெற வேண்டும். இதுதான் gazatte திருத்தம் இல் குறிப்பிடப்பட்டுள்ளது. 👇👇👇👇👇👇 click here to downloa…
Share:

TNSED STUDENTS APP (மணற்கேணி செயலி ) New Version - 0.26

TNSED STUDENTS APP (மணற்கேணி செயலி ) New Version - 0.26
TNSED STUDENTS APP (மணற்கேணி App) NEW UPDATE - 0.26 Date 11.11.23 What's New Bug Fixes & Performance Improvements App Direct Link👇 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedstudent.tnemis
Share:

பழைய ஓய்வூதிய திட்டத்தில் பெயரை நீக்கியதற்கு தடை

பழைய ஓய்வூதிய திட்டத்தில் பெயரை நீக்கியதற்கு தடை
பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து, நாகையை சேர்ந்த ஆசிரியையை நீக்க, பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டத்தை சேர்ந்த வி.கே.கவிதா என்பவர் தாக்கல் செய்த மனு: அரசு உதவி பெறும் சுந்தரம் தொடக்…
Share:

இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனம் - தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகளில் திருத்தம்!!!

இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனம் - தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகளில் திருத்தம்!!!
பள்ளிக் கல்வித் துறை - தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகளில் திருத்தம் - இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு பட்டப் படிப்பில் 50% மற்றும் B.Ed., பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அரசிதழ் எண்.36, நாள்: 30.01.2020ல் வெளியிடப்பட்ட விதி நீக்கம் - இணைப்பு: அரசிதழ் 36, நாள்: …
Share:

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு அறிவிப்பு.

2023 -24 கல்விஆண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு 20.12.2023 அன்று நடைபெறுதல் தொடர்பான பள்ளி கல்வி இயக்குனரின் செயல்முறைகள் AIDED SCHOOL - 2023-24 DEPLOYMENT TEACHERS - REG👇 Download here
Share:

TNPSC - கணக்கு அதிகாரி பணிக்கு தேர்வு அறிவிப்பு

TNPSC - கணக்கு அதிகாரி பணிக்கு தேர்வு அறிவிப்பு
அரசு துறைகளில், கணக்கு அதிகாரி பதவியில், 52 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கருவூலம் மற்றும் கணக்கு துறையில், கணக்கு அதிகாரி நிலை - 3ல், 7; மருத்துவ சேவை கழகத்தின் கணக்கு அதிகாரி பதவியில், 1; தமிழக தொழில் முதலீட்டு கழகத்தில் மேலாளர்…
Share:

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தங்களுடைய குறைகளை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தங்களுடைய குறைகளை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தங்களுடைய குறைகளை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
Share:

முதுகலைபட்டதாரி ஆசிரியராக பணியாற்றி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக சென்றவர்கள் பதவி இறக்கம் செய்வதில் சில மாற்றங்கள்?

தற்போதைய புதிய தகவல். முதுகலைபட்டதாரி ஆசிரியராக பணியாற்றி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக சென்றவர்கள் பதவி இறக்கம் செய்வதில் சில மாற்றங்கள் செய்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் . அதன்படி பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக 10 ஆண்டு காலத்திற்கு மேல் பணி முடித…
Share:

பான் கார்ட் தொலைந்துவிட்டதா? - 50 ரூபாயில் ஒரிஜினலே வாங்க முடியும்.

பான் கார்ட் தொலைந்துவிட்டதா? - 50 ரூபாயில் ஒரிஜினலே வாங்க முடியும்.
உங்கள் பான் கார்டு சேதமானால் அல்லது தொலைந்துவிட்டால் சில எளிய நடைமுறைகளைப் பின்பற்றி பான் கார்டை வீட்டிலேயே டெலிவரி பெற்று கொள்ளலாம். இதற்கு ஐம்பது ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கான அப்பிளிக்கேஷன் ப்ராசஸும் எளிமையானது தான். இப்படி தொலையும் போது புதிய பான் கார்ட…
Share:

2023-2024 கல்வி ஆண்டில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை - மாவட்டம் வாரியாக

2023-2024 கல்வி ஆண்டில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை - மாவட்டம் வாரியாக
தொடக்கக்கல்வித்துறையில் 2023-2024 கல்வி ஆண்டில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மாவட்டம் வாரியாக
Share:

Categories