டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோவுக்கு நூலகங்கள் மூலம் நடைபெறும் மாதிரி தோவுகளில் பங்கேற்போா் பதிவு செய்ய மாவட்ட நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப்-4(விஏஓ) போட்டித்தோவுக்கு இலவச பயிற்சி மற்றும் …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை ஜூஸை தினமும் காலையில்...
கற்றாழை ஜெல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. • மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வரலாம். மேலும் கற்றாழை ஜூஸ் மலக்குடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். • உங்களுக்கு செரிமான கோளாறுகள் அட…
EMIS - ல் DBT Updation and DBT Verification செய்வது எப்படி? - Instructions
Click Here to Download - EMIS - Instructions for DBT Updation and DBT Verification - Pdf
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியல் - வட்டார அளவில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தல்
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியலில் வட்டார அளவில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது கோயம்புத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட ( தொடக்கக்கல்வி ) ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் அ…
INSPIRE Award Selected Students List for the Year 2022-23-pdf
Science & Technology Science & Technology List of Selected Students under the INSPIRE Award Scheme for the Year 2022-23 No. of Sanctioned : 733 INSPIRE Award Selected Students 2022-23 pdf 👇👇👇👇👇👇 CLICK HERE TO DOWNLOAD-PDF
பொங்கல் போனஸ் அரசாணைகள் வெளியீடு
பொங்கல் பண்டிகை, 2024 – ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களாக இருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் / அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது #தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் & பணியாளர்களுக்கு G.O-7- Click here- pdf #ஓய்வுபெற்ற ஓய…
UPI மூலம் ஒரே நேரத்தில் இனி ரூ.5 லட்சம் வரை அனுப்ப அனுமதி!!
ஸ்மார்ட் போன்கள் மூலம் உடனடி பண பரிமாற்றத்தை செய்ய உதவும் யு.பி.ஐ. பரிவர்த்தனையில் ரூ.5 லட்சம் வரை அனுப்புவதற்கான புதிய விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. உடனடி பணப்பரிமாற்றம் செய்வதில் யு.பி.ஐ. முறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக முதற்கட…
ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி - பள்ளிக் கல்வித்துறை முடிவு
தமிழ்நாட்டில் 20,000 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கவும், ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கையடக்க கணினிகள் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என 33 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருக…
சிறப்பு பள்ளி தூய்மை பணி - தொடக்க பள்ளிகளுக்கு ரூபாய் 1000/ வீதம் வழங்கப்பட்டுள்ளது - DSE & DEE Proceedings
சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள் 08.01.2024 முதல் 10.01.2024 வரை. ( நிதி ஒதுக்கீடு - தொடக்க பள்ளிகளுக்கு ரூபாய் 1000/ வீதம்) வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகளில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தில் அன…
டான்செட், சீட்டா தேர்வுக்கு ஜன.10 முதல் விண்ணப்பம்
எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்)கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவது அவசியமாக…
இனி குறுஞ்செய்தி மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்: மின்வாரியம் அறிமுகம்
குறுஞ்செய்தி மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. வீடுகளில் பயன்படுத்தும் மின்பயன்பாடு 2 மாதத்துக்கு ஒருமுறை கணக்கு எடுக்கப்படுகிறது. மின்கட்டணத்தை மின்நுகர்வோர் தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாகவும், இணையதளம் வழியாக ஆன…
திட்டமிட்டப்படி நாளை வேலைநிறுத்தம் - தொழிற்சங்கங்கள் அறிவிப்பு.
போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்,…
கனமழை - இன்று ( 08.01.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்கள்
கனமழை இன்று ( 08.01.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 1. அரியலூர் 2. வேலூர் 3. ராணிப்பேட்டை 4. திருவண்ணாமலை 5. அரியலூர் 6. கள்ளக்குறிச்சி 7. செங்கல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 1. மயிலாடுதுறை 1. விழுப்புரம் 3. கடலூர் 4. திருவாரூர் 5. ப…
12ம் தேதி ரிசல்ட் வெளியிடப்பட உள்ள நிலையில் குரூப் 2, 2ஏ காலியிடம் 5,990 ஆக உயர்ந்தது: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
வரும் 12ம் தேதி ரிசல்ட் வெளியிடப்பட உள்ள நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான காலி பணியிட எண்ணிக்கை 5990 ஆக உயர்ந்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) காலிப் பணியிடங்கள் குறித்து முதலில் அறிவிப்பு வெளியான போது, குரூப்-2 …














