பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 48,248 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதுள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ ம…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.06.2024
திரு.சுந்தர் பிச்சை திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்:கல்வி கற்க கசடறக் கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக. பொருள்:கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
இனி மொபைல் நம்பர் 10-க்கும் மேல் இருக்கும்.. இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்.!!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இந்த நிலையில் மத்திய டெலிகாம் அமைச்சகம் மொபைல் எண்களை மாற்றுவது குறித்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இனி மொபைல் நம்பர்கள் எல்லாம் பத்து நபர்களுக்கு மேல் இருக்கும். இந்தியா…
பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடவேளை அறிமுகம்.. தமிழக அரசு அறிவிப்பு.!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் விதமாக இலக்கிய மன்றம், தனித்திறன் பயிற்சி வகுப்புகள், ஒரு மணி முதல் 1.20 மணி வரை சிறார் இதழ்கள் வாசித்தல் என்ற பாடவேளை…
10TH TAMIL GUIDE 2024 -2025 திருந்திய பதிப்பு
தமிழ்க்கடல் பத்தாம் வகுப்பு கையேடு திருந்திய பதிப்பு தயாராக உள்ளது. இதன் மொத்த விலை 402 ரூபாய். மாணவர்களுக்காக கழிவில் 185க்கு வழங்குகிறோம். 312 பக்கங்கள் கொண்ட இந்த நூலை பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 9965330044
அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: பொதுப்பிரிவினர் கலந்தாய்வு நாளை தொடக்கம்
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை (திங்கள்) தொடங்குகிறது. தமிழ்நாட்டில் 169 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஏ, பிஎஸ்சி. பி.காம்., பிபிஏ, பிபிஎம், பிசிஏ உள்ளிட்ட இளங்கலை பட்டப் படி…
பகுதிநேர கலை ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பகுதி நேர கலை ஆசிரியர்கள் பணிக்கு விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்லுாரி கல்வித்துறையின் கீழ் செயல்படும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பகுதி நேரமாக கலைகள் படிக்க விருப்பம் உள்ளவர் களுக்…
மதிய உணவுக்குப் பிறகு 20 நிமிடங்கள் இந்த "பீரியட்" தான்.. அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடவேளைகள்!
அரசு பள்ளிகளில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சிறார் இதழ் வாசித்தல், புத்தகம் வாசித்தலுக்கு தனி பாடவேளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (ஜூன் 10) திறக்கப்பட உள்ளன. இதற்கான வளாகப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள்…
ஜூன் 14, 15-ம் தேதிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு.! பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு.!
பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 14, 15-ம் தேதிகளில் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; "உயர்நீதிமன்ற தீர்ப்பாணையை செயல்படுத்தும் வகையில் ஆசிரியர…
கண்களைப் பாதுகாக்க 10 முக்கிய பரிந்துரைகள்!
நம் பார்வையைப் பாதுகாக்க நம் கண்களைக் கவனத்தோடு காப்பது முக்கியம். உங்கள் கண் ஆரோக்கியத்தைப் பராமரிக்க இதோ சில வழிகள்:- 1. போதுமான முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்: வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ, கனிம துத்தநாகத்துடன்(Zinc) உள்ள ஆன்டிஆக்ஸிடண்ஸை(Antioxidants) கண்களில் ஏற்ப…
இன்றைய TNPSC குரூப் 4 தேர்வில் புதிதாக “இன்வேலிட் மதிப்பெண்” முறை அறிமுகம்.. அது என்ன?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் புதிதாக இன்வேலிட் மதிப்பெண் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது குரூப் 4 தேர்வு தொடங்கி உள்ள நிலையில், இந்த புதிய முறை குறித்து தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் புதிதாக இன்வேலிட் மதிப்ப…
அரசு, வங்கிப் பணிகளில் சேர தங்கும் வசதியுடன் 6 மாத இலவச பயிற்சி - எப்படி விண்ணப்பிப்பது?
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணிகள் மற்றும் வங்கி பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இதன் மூலம் தமிழகம் முழுவதும் போட்டித் தேர்வு எழுத தயாராகும் ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வச…
பள்ளி மாணவர் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு: அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் அறிவிப்பு
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள அரசு தேர்வுத்துறை இயக்குநரகம் இறுதி வாய்ப்பை அளித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில…
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 25 பேர் லண்டன் பயணம்!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 25 பேர் லண்டன் பயணம் மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தலைசிறந்த 25 மாணவர்களுக்கு லண்டன் பல்கலை.யில் 1 வாரம் சிறப்பு பயிற்சி. ஜூன் 16 வரை லண்டன் டுர்கம் பல்கலைக்கழகத்தில் 25 பொறியியல் மாணவர்களுக…
அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது…
இணையவழி, தொலைதூர படிப்புகளுக்கான அங்கீகாரம்: உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அவகாசம்
திறந்தநிலை, இணையவழி படிப்புகளை பயிற்றுவிக்க விரும்பும் உயர்கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுவதற்கான கால அவகாசம் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஜி வெளியிட்ட அறிவிப்பு விவரம்; நடப்பு கல்வியாண்டில் (202…
தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறப்பு
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (ஜூன் 10) திறக்கப்பட உள்ளன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. எனினும், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மாணவர்களி…













