திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம்:கேள்வி குறள் எண்:413
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தவறிழைத்தவர்களை கண்டறியாவிட்டால் நீட் மறு தேர்வு - உச்சநீதிமன்றம் அதிரடி..!
நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வில் நடைபெற்று வருகிறது…
நாடு முழுவதும் 113 தனியார் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி!
நாடு முழுவதும் புதிதாக 113 தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும், புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் அவசியம். அதன்படி, அதற்கான விண…
10877 அரசுப்பள்ளிகளில் 30 மாணவர்களை விட குறைவு - மாவட்டம் வாரியாக பள்ளிகள் விவரம்
கடந்தாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரத்து 877 அரசு ஆரம்பப் பள்ளிகளில், 30-க்கும் குறைவான மாணவர்களே படித்து வந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக, வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் படிப்பதும் தெர…
உதவித் திட்ட அலுவலர்கள் (APO - HSS HM Cadre) & மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை (DC - பட்டதாரி பணியிடம்) தாய்த் துறைக்கு திரும்ப அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
மாவட்டக் கல்வி ( தொடக்கக் கல்வி ) அலுவலங்களில் ( அரசு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிநிலையில் ) பணிபுரியும் 59 உதவித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்டத் திட்ட அலுவலகங்களில் ( பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் ) பணிபுரிந்து வரும் 67 கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பளர்களை அரசு மேனிலைப்ப…
வட்டார , மாவட்ட அளவில் ஆசிரியர் பயிற்றுனர் பணி இடங்கள் நிர்ணயம் செய்து கல்வித்துறை செயலாளர் உத்தரவு
பள்ளிக் கல்வி - வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் பணியிடம் நிர்ணயம் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில / மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அலுவலகங்களுக்கு ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. G.O.(Ms) No.156, dt 3.7.2024 - BRTE post fi…
மனமொத்த மாறுதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான 2024-25ம் கல்வியாண்டிற்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திட அனுமதிக்கப்பட்டது . அதன்படி கலந்தாய்விற்கான காலஅட்டவணை பார்வை -3 ல் காணும் செயல்முறைகளின் மூலம் அனைத்து மாவட்டக் கல்வி அலு…
பணியேற்பு இடைக்காலம்- ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்க கோரும் விண்ணப்பம்
பணியேற்பு இடைக்காலம்- ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்க கோரும் விண்ணப்பம் - Download Here
EE AY 2024-25 STUDENTS LEVEL PUBLISHED
🪷 எண்ணும் எழுத்தும் 2-5 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலை 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கு தற்போது நமது பள்ளியின் EMIS வலைதளத்தில், 🪷 சென்ற கல்வி ஆண்டின் 2023-24 இறுதியில் நாம் பதிவு செய்த மாணவர்களின் தொகுத்தறி மதிப்பீட்டின் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ளது…
இளைஞர்கள் நம்பும் டிஎன்பிஎஸ்சி பின்னுக்கு தள்ளப்படுகிறதா?
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பணிகளில் 2,455 காலி இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, சில நாட்களுக்கு முன்புஅண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட்டது. இத்தேர்வில் குளறுபடிகள் நடந்ததாகத் தேர்வர்கள் புக…
Teachers Transfer 2024 - இன்று ( 08.07.2024 ) யாருக்கு?
DSE - பள்ளிக் கல்வித்துறை 08.07.2024 திங்கள்கிழமை * அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கலையாசிரியர்கள் , இசை ஆசிரியர்கள் , தையல் ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் ( IEDSS ) மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் )
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.07.2024
திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்:கேள்வி குறள் எண்:412 செவிக்குணவு இல்லாத பொழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். பொருள்:செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்கு துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும். பழமொழி :












