CPS பாதிப்பிலிருந்து மீண்டு ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்டவற்றைப் பெற்றிட என்ன செய்ய வேண்டும்? _✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_ ஒன்றிய அரசின் புதிய ஓய்வூதியத் திட்ட மறுகட்டமைப்பு அறிவிப்பும், பணிக்கொடையை 25 இலட்சமாக உயர்த்திய அறிவிப்பும் தமிழ்நாடு அரசின் அனைத்துத்துறை அரசு ஊழியர்கள்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு எழுதப்போறீங்களா.. இதை தெரிஞ்சுக்கிட்டு போங்க !
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2 A பதவிகளுக்கான ஒருங்கிணைந்த முதநிலை தேர்வு தேர்வு 14.09.2024 அன்று நடைபெற இருக்கிறது. குரூப் 2 மற்றும் குரூப் 2 என மொத்தம் 2327 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூன் 20 அன்று வெளியான…
ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை? - அன்பில் மகேஷ்!
தமிழ்நாட்டில் அரசு பள்ளி வளாகத்திற்குள் தேவை இல்லாதவர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருவாதாவும், 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் பள்ளிக்கல்வி…
நாளை நடக்கிறது குரூப்-2, 2ஏ முதல்நிலைத்தேர்வு: தேர்வர்கள் கட்டாயம் இதை மறக்காதீங்க
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட பல்வேறு போட்டித்தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது. அந்த வகையில், 2024-ம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குர…
6-9 வகுப்புகளுக்கு கற்றல் விளைவு / திறன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!
6-9 வகுப்புகளுக்கு கற்றல் விளைவு / திறன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள்! SCERT Dir Proceedings - Download here
TET வழக்கு - விசாரணை தேதிக்கு ஒத்திவைப்பு.
இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு. *தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையைச் சார்ந்த இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் பதவி உயர்வினைப் பெற ஆசிரியர் தகுதி தேர்வில் தே…
ஆசிரியர்களுக்கான மனமொத்த மாறுதல் ( 14.09.2024) நடைபெறும் - தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்
2024-25 ஆண்டிற்கான ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணைய வழி மூலம் நடைபெறுதல் - மனமொத்த மாறுதல் - சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
அமைச்சு பணியாளர்களின் பணிமாறுதல் மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுள்ள பணியாளர்கள் விவரங்களை அனுப்ப உத்தரவு.
பணியாளர் தொகுதி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - பள்ளிகள் - முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் 50% பணியிடங்களில் 2% பணியிடங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைகளில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களை கொண்டு ந…
தொலைதூரக் கல்வி சேர்க்கை செப்.20 வரை நீட்டிப்பு: இக்னோ பல்கலை. அறிவிப்பு
தொலைதூரக் கல்வி ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி செப்டம்பர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட ச…
காலியாகவுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்: நாளை வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் காலியாகவுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னைகே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, 22 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவக்…
300, 400 ன்னு சர்க்கரை அளவு கூடிக்கிட்டே போகுதா.. இந்த காயில் சட்னி செஞ்சு சாப்பிட்டாலே சட்டுனு குறையும்!
பொதுவாக இன்று நம் குழந்தைகள் இனிப்பு சுவையை அதிகம் விரும்புகின்றனர். அறுசுவையில் கசப்பு என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதாக விரும்புவது இல்லை. ஆனால் நம் உணவில் கசப்பை சேர்த்து கொள்வது முக்கியம். அதனால் தான் நம் முன்னோர்கள் பாகற்காய், அதலக்காய், சுண்டக்காய் போன்…
இந்திய மருத்துவம், ஓமியோபதி துறையில் காலி பணியிடத்துக்கு விண்ணப்பம் வரவேற்பு
இந்திய மருத்துவம், ஓமியோபதி துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்-ணப்பம் வரவேற்கப்படுகிறது என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வர…
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளியின் தலைமையாசிரியர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையும், இதன் பின்னணியும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன செய்தார் அவர்? பார்க்கலாம் விரிவாக... ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியரால் அரங்கேற்றப்பட்டிருக்கும் மோசடிகளும், முறைக…
ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14 வரை நீட்டிப்பு. நாளை மறுநாளுடன் அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், டிசம்பர் 14 வரை நீட்டிப்பு ஆதார் ஆணையம் அறிவிப்பு
மிலாடி நபி விடுமுறை சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
In the Government order reference cited , the Government of Tamil Nadu declares that 17th September , 2024 shall be a Public Holiday on account of Milad - un - Nabi instead of 16th September , 2024. A copy of the Government Order is enclosed herewith for information and nec…
அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.
GO NO : 281 , DATE : 06.09.2024 - Download here பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணி ஓய்வு மற்றும் இறப்பு ஏற்படும் போது மத்திய அரசு வழங்கியது போல் பணிக்கொடை 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணை. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணி ஓய்வு, மற்றும் இறப்பவர்களுக்கு எதுவும…
பள்ளியில் இல்லாத 220 மாணவர்கள் தமிழகத்தையே உலுக்கிய HM-ன் ஸ்கெட்ச் மிரண்ட பள்ளிக் கல்வித் துறை
தமிழகத்தையே உலுக்கிய HM-ன் ஸ்கெட்ச் மிரண்ட பள்ளிக் கல்வித் துறை..தமிழகம் முழுவதும் ரெய்டு Video News - Click here திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளியின் தலைமையாசிரியர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையும், இதன் பின்னணியும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன செய்தார் அவர்? பார்…
TNPSC : குரூப்-4 க்கான காலி பணியிடங்கள் அதிகரிப்பு
பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது தேர்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. TNPSC Addendum - Download here கிராம நிர்வாக அலுவலர் உள்பட காலியாகவுள்ள 6 ஆயிரத்து 244 குரூப் 4 பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 9-ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 16 லட்சம் பேர் எழுதிய க…



















