மல்லிப்பட்டினம் ஆசிரியை படுகொலையைக் கண்டித்து டிட்டோஜேக் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Logo of magizh mutram (house system) launched by Honourable Minister for School Education today
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் மகிழ் முற்றம் (வீடு அமைப்பு) இலச்சினை சின்னம் இன்று வெளியீடு Logo of magizh mutram (house system) launched by Honourable Minister for School Education today மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழ…
TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கருணை காட்ட வேண்டுகோள்
12 ஆண்டுகளாக தவிர்ப்பாணை வேண்டி காத்திருக்கும் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கருணை காட்ட வேண்டும் - இயக்குனருக்கு வேண்டுகோள். சென்னையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் மன்றம் நா. சண்முகநாதன் சந்தித்து வேண்டுகோள…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2024
திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ நட்பு குறள் எண்:818 ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்ஆடார் சோர விடல். பொருள்: முடியும் செயலையும் முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை , அவர் அறியுமாறு ஒன்றும் சொல்லாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்." பழமொழி :
நவம்பர் 25,26ல் கனமழை.. முந்தைய நாள் இரவில் விடுமுறை அறிவிப்பு.. அமைச்சர் அன்பில் மகேஷ்
நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் க…
அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது . அதன்படி , டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . தேர்வு முடிந்ததும் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அரையாண்டு தேர்வு …
ஆசிரியை கொலை - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
ஆசிரியர் ரமணி கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், திமுக முதல்வர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பாதுக…
ஆசிரியை கொலை - கொன்றவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை : அமைச்சர் அன்பில் மகேஷ்
தஞ்சாவூரில் ஆசிரியை ரமணியை குத்தி கொன்றவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதவது; “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரி…
தஞ்சை அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி வகுப்பறையில் குத்திக் கொலை..
தஞ்சை அரசுப் பள்ளியில் 26 வயதாகும் ஆசிரியை ரமணி என்பவர் இன்று காலை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே சம்பவம் நடந்திருக்கிறது. ஒரு தலையாக காதலித்து வந்தவர் நடத்திய வெறிச்செயலால் தஞ்சாவூர…
PTA - 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வினா வங்கி விற்பனை இடம் மாவட்ட வாரியாக வெளியீடு!
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் - 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வினா வங்கி விற்பனை இடம் மாவட்ட வாரியாக வெளியீடு! Press Release - Download here
NAS - Model Exam - 3rd round Schedule - SCERT Proceedings
3, 6 மற்றும் 9 ஆம் வகுப்பிற்கு டிசம்பர் 4, 2024 (NAS) அடைவாய்வு தேர்வு நடைபெறுதால் மதிப்பீட்டு புலம் அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 9 வகுப்பு வரை கற்றல் விளைவு / திறன் சார்ந்த மதிப்பீட்டுத் தேர்வு நான்கு சுற்றுகள் நடைபெறுதலில் மாதாந்திர பாடத்திட்டம் 3 வது சுற்று தேர்வு அட்…
‘சிறந்த அறிவியல் ஆசிரியர்’ விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர்கள், சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அறிவியல் நகரம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிவியல் நகரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “பள்ளி மாணவர்களின் அறிவை வடிவமைப்பதிலும…
கனமழை விடுமுறை அறிவிப்பு - 20.11.2024
கனமழை விடுமுறை அறிவிப்பு - 20.11.2024 * நெல்லை - பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.11.2024
திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ நட்பு குறள் எண்:817 நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால் பத்துஅடுத்த கோடி உறும். பொருள்: (அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பைவிட, பகைவரால் வருவன பத்துக்கோடி மடங்கு நன்மையாகும்."
Ennum Ezhuthum - Term 2 - ( Unit - 5 ) Lesson Plan
Ennum Ezhuthum Lesson Plan | 2024 - 2025 November - 2024 Unit - 5 Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 2 - ( Unit - 5 ) Lesson Plan - Download here Ennum Ezhuthum - 4th & 5th Std - Term 2 - ( Unit - 5 ) Lesson Plan - Download here
2025-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் பட்டியல்: மத்திய அரசு வெளியீடு
2025-ஆம் ஆண்டுக்கான விடுமுறை தினங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும், வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்களின் பட்டியலும் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள், மத்திய அரசு சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள், தனிய…
டிசம்பர் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு .!
அடுத்த மாதம் டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அந்த ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
ஐயப்பனுக்கு இருமுடி கட்டிச் செல்வது எதற்கு தெரியுமா?.
ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில் காணலாம். ஐயப்பன் தோன்றிய வரலாறு ; பாற்கடலைக் கடைந்த பின் கிடைத்த அமுதத்திற்காக தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அப்போது மகாவிஷ்ணு அழகிய மோகினி அவதாரம் எ…
புதிய ஆதார் அட்டை பெற.... திருத்தங்கள் செய்ய... சில எளிய வழிமுறைகள் குறித்த முழு விபரம்
ஆதார் கார்டு (Aadhaar Card) ஒவ்வொரு இந்தியரும் வைத்திருக்க வேண்டிய முக்கியமான அடையாள சான்றாக உள்ளது. பான் கார்டு, வங்கி கணக்கு, டிரைவிங் லைன்சென்ஸ், பாஸ்போர்ட் போன்ற அனைத்து விதமான முக்கிய ஆவணங்களையும் ஆதார் அட்டையுடம் இணைக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது. புதிய ஆதார் அட்டைய…



















