SSLC JUL 2025 Supplementary Exam Time Table

Download here
Share:

533 பள்ளிகளுக்கு 'போஸ்கோ' நிறுவனம் ரூ.71 லட்சத்திற்கு உபகரணங்கள் வழங்கல்

533 பள்ளிகளுக்கு 'போஸ்கோ' நிறுவனம் ரூ.71 லட்சத்திற்கு உபகரணங்கள் வழங்கல்
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய ஐந்து தாலுக்காகளில் 533 அரசு துவக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பயின்று வரும் 1ம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவ - மாணவியர், எந்த…
Share:

அறிவியல் பாடத்தில் மாணவர்களுக்கு ஆர்வம் குறைவதாக ஆசிரியர்கள் கவலை

அறிவியல் பாடத்தில் மாணவர்களுக்கு ஆர்வம் குறைவதாக ஆசிரியர்கள் கவலை
பிளஸ் 1 மாணவர் சேர்க்கை, அனைத்து பள்ளிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான மாணவர்கள், அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களைத் தேர்வு செய்ய அதிக ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள். கோவையில் செயல்படும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 1 சேர்…
Share:

அனைத்து வகை ஆசிரியர்களுக்குமான ஊக்க ஊதிய உயர்வு பட்டியல்.

Incentive List - Download here
Share:

துவக்கப்பள்ளிகளில் துப்புரவு பணிக்கு குறைவான மதிப்பூதியம்; யாரும் முன்வராததால் தலைமை ஆசிரியர்கள் அல்லல்

துவக்கப்பள்ளிகளில் துப்புரவு பணிக்கு குறைவான மதிப்பூதியம்; யாரும் முன்வராததால் தலைமை ஆசிரியர்கள் அல்லல்
தமிழகத்தில் உள்ள துவக்கப்பள்ளிகளில் துப்புரவு பணிக்கு குறைவான மதிப்பூதியம் வழங்கப்படுவதால் பணியாளர்கள் யாரும் பணிக்கு வருவதில்லை என தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர். தமிழகத்தில் 24 ஆயிரத்து 350 துவக்க பள்ளிகள், 6976 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 326 பள்ளிகள் உள்…
Share:

ஒரே வீட்டில் அக்கா ஐபிஎஸ் அதிகாரி, தங்கை ஐஎஃப்எஸ் அதிகாரி - யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவிகள் சாதனை

ஒரே வீட்டில் அக்கா ஐபிஎஸ் அதிகாரி, தங்கை ஐஎஃப்எஸ் அதிகாரி - யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவிகள் சாதனை
ஒரே வீட்டில் அக்கா ஐபிஎஸ் அதிகாரி, தங்கை ஐஎஃப்எஸ் அதிகாரி - யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவிகள் சாதனை சென்னை. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர்கள் மு.முருகேஷ்- அ.வெண்ணிலா. முருகேஷ் சென்னையில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறார். வெண்ணிலா சென்னை ஆவணக் காப்பகத்தி…
Share:

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கின் அடுத்த விசாரணை தேதி அறிவிப்பு.

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கின் அடுத்த விசாரணை தேதி அறிவிப்பு.
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கின் அடுத்த விசாரணை 17.07.2025 அன்று நடைபெறும் என இந்திய உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!
Share:

10th,11th & 12th Public Exam Schedule Map - Single Page

10th,11th & 12th Public Exam Schedule Map - Single Page
Share:

வருமான வரி 1-வது, 2-வது, 3-வது மற்றும் 4-வது காலாண்டிற்கான வருமான வரி பிடித்த அறிக்கையினை உடனே தாக்கல் (File) செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

 வருமான வரி 1-வது, 2-வது, 3-வது மற்றும் 4-வது காலாண்டிற்கான வருமான வரி பிடித்த அறிக்கையினை உடனே தாக்கல் (File) செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
வருமான வரி 1-வது, 2-வது, 3-வது மற்றும் 4-வது காலாண்டிற்கான வருமான வரி பிடித்த அறிக்கையினை உடனே தாக்கல் (File) செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! 👇👇👇 PDF Download Here
Share:

CBSE கட்டாய தேர்ச்சி ரத்து - மாநில பாடத் திட்டத்தில் அடுத்த வகுப்பில் சேர்க்கப்படுவார்களா? -அமைச்சர் விளக்கம்

CBSE கட்டாய தேர்ச்சி ரத்து - மாநில பாடத் திட்டத்தில் அடுத்த வகுப்பில் சேர்க்கப்படுவார்களா? -அமைச்சர் விளக்கம்
CBSE கட்டாய தேர்ச்சி ரத்து - அமைச்சர் விளக்கம் "சிபிஎஸ்இ 3,5,8ம் வகுப்புகளில் தோல்வியுறும் மாணவர்கள், மாநில பாடத் திட்டத்தில் அடுத்த வகுப்பில் சேர்க்கப்படுவார்களா?" சிபிஎஸ்இ மாணவர்களை, மாநில பாடத் திட்டத்தில் சேர்ப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் - அமைச்சர் அன்பி…
Share:

TRB LATEST NEWS - டிஆர்பி வெளியிட்டுள்ள முக்கிய தகவல் ஆசிரியர் வேலைவாய்ப்பு

TRB LATEST NEWS - டிஆர்பி வெளியிட்டுள்ள முக்கிய தகவல் ஆசிரியர் வேலைவாய்ப்பு
TRB LATEST NEWS - டிஆர்பி வெளியிட்டுள்ள முக்கிய தகவல் 13-05-2025 - Direct Recruitment of Secondary Grade Teachers 2024 - Additional Certificate Verification List ANNA UNIVERSITY - RELEASE OF EXAMINATION RESULT WITH FINAL KEY
Share:

SSLC & +1 SCAN Copy & Provisional Certificate - Instructions by DGE!

SSLC & +1 SCAN Copy & Provisional Certificate - Instructions by DGE!
SSLC & +1 SCAN Copy & Provisional Certificate - Instructions by DGE! பார்வையில் காணும் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளவாறு, மார்ச் 2025 மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2025 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தற்போ…
Share:

அரசு ஊழியர்களுக்கு ஆயுள் (ம) விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்க முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

அரசு ஊழியர்களுக்கு ஆயுள் (ம) விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்க முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!
அரசு ஊழியர்களுக்கு ஆயுள் (ம) விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்க முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! Press Release 1079.pdf 👇👇👇👇 Download here
Share:

பள்ளிகள் / அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரம் மாற்றம் - பள்ளிக் கல்வி முதலமைச் செயலாளர் உத்தரவு!

பள்ளிகள் / அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரம் மாற்றம் - பள்ளிக் கல்வி முதலமைச் செயலாளர் உத்தரவு!
பள்ளிகள் / அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரத்தை காலை 10.00 மணி முதல் மாலை 05.45 வரை மாற்றியமைத்து பள்ளிக் கல்வி முதலமைச் செயலாளர் உத்தரவு! Office Staff Timing Letter.pdf 👇👇👇👇 Download here
Share:

பள்ளிக் கல்வி அமைச்சுப் பணி: மே 26 முதல் பணியிட மாறுதல் கலந்தாய்வு

பள்ளிக் கல்வி அமைச்சுப் பணி: மே 26 முதல் பணியிட மாறுதல் கலந்தாய்வு
பள்ளிக் கல்வித் துறை அமைச்சுப் பணியாளா்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயா்வு கலந்தாய்வு வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சுப் பணியாளா்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயா்வு கலந்தாய்வு வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என அறி…
Share:

TNSED PARENTS APP UPDATE NEW VERSION 0.0.48

TNSED PARENTS APP UPDATE NEW VERSION 0.0.48
TNSED PARENTS APP UPDATE NEW VERSION 0.0.48 👉 SMC Resolution module update 👉 Pavilion module changes 👉 NSNOP school mapping changes 👉 SMC Rp module Bug Fixing 👇👇👇👇👇👇👇 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent
Share:

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட கற்போருக்கான முதற்கட்ட அடிப்படை எழுத்தறிவு தேர்வு அறிவிப்பு.

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட கற்போருக்கான முதற்கட்ட அடிப்படை எழுத்தறிவு தேர்வு அறிவிப்பு.
புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட ஏற்பளிப்பு குழுவின் ஒப்புதல்களின்படி தமிழ்நாட்டின் 2025-26 - ஆம் ஆண்டில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் 15,00,309 கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை ரூ .25.80 கோடி மதிப்பீட்டில் வழங்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அனைத்து மா…
Share:

ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்த லெவல் அப் திட்டம்: பள்ளிக்கல்வி துறை அறிமுகம்

ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்த லெவல் அப் திட்டம்: பள்ளிக்கல்வி துறை அறிமுகம்
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்துவதற்காக ‘லெவல் அப்’ எனும் புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்…
Share:

Categories