உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் திருக்குறள்: குறள் 463: ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை ஊக்கா ரறிவுடை யார். விளக்க உரை: பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார். பழமொழி : The darkest night produces t…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
முதுகலை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியில் மடிக்கணினியுடன் கலந்து கொள்ள உத்தரவு!
முதுகலை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியில் மடிக்கணினியுடன் கலந்து கொள்ள உத்தரவு! PG Training - Teachers Bring Laptop to Training - Download here
NCTE & TRB Guidelines for Conducting TET - 2011
NCTE Amendment வழிகாட்டுதலின் படி TRB வெளியிட்டுள்ள Amendment ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) நடத்துவதற்கான NCTE வழிகாட்டுதல்கள் 11-02-2011 Click Here to Download - NCTE Guidelines for Conducting TET - 2011 - Pdf
UPS - அரசு பணியாளர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைய ஆர்வம் காட்டவில்லையா?
ஒன்றிய அரசு பணியாளர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைய ஆர்வம் காட்டவில்லையா - ஏன்? ஒன்றிய அரசு ஊழியர்கள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் (UPS) தேர்வு ச…
Teachers Society - போலி ஆவணம் தயாரித்து மோசடி - சங்க செயலாளர்கள் கைது
அயோத்தியபட்டினம் அருகே தொடக்க மற்றும் நடுநிலை ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது இந்த சங்கத்தின் செயலாளராக இருந்த காரிப்பட்டியை சேர்ந்த செல்வம் 57 டிபெருமாபாளையம் பகுதியை சேர்ந்த ஒய் பெற்று செயலாளர் அசோகன் 70 மற்றும் சிலர் கூட்டாக சேர்ந்து 20 ஆசிரியர்க…
அரசு பள்ளியில் ஆசிரியர்களை தாக்கிய 5 மாணவர் கைது - 'TC' வழங்க கல்வி அலுவலர் உத்தரவு
வேப்பூர் அரசு பள்ளியில், இரு பயிற்சி ஆசிரியர்களை தாக்கிய ஐந்து மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு 'டிசி' வழங்க மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். கடலுார் மாவட்டம், பொயனப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 24; வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயி…
வகுப்பறையில் மொபைல் போன் ஆசிரியர்கள் பயன்படுத்த தடை
பள்ளிகளில் வகுப்பு நடக்கும்போது, ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்து, கர்நாடகா அரசு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, கர்நாடகா அரசு கல்வித்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: பள்ளிகளில் வகுப்பு நடக்கும்போது, ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். …
NILP Training - All Modules - Download
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம், : பள்ளி சாராக் கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி - தன்னார்வலர்களுக்கான பயிற்சி பாடக் கருத்துக்கள்... NILP Training - All Modules - Download here
தகுதி வாய்ந்த ஆசிரியர்களை அரசு பாதுகாக்கும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே காந்தள் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நகராட்சி உருது நடுநிலை பள்ளியை உயர் நிலைப் பள்ள…
தேசிய திறந்தநிலை பள்ளி மாணவர்கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் பங்கேற்க முடியுமா? - கல்வி வாரியம் விளக்கம்
தேசிய திறந்தநிலை பள்ளி திட்டத்தில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள முடியுமா என்பது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தே…
தமிழகத்தில் கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள்: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி
தமிழகத்தில் 350 இடங்கள் உட்பட நாடு முழுவதும் கூடுதலாக 6,850 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளித்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த ஜூலை 21-…
மாதம் ரூ : 2000 / - வழங்கும் அன்புக்கரங்கள் திட்டம் குறித்த விளக்கம் :
மாதம் ரூ : 2000 / - வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை 15.9.2025 முதல் தமிழக முதலமைச்சர் அவர்களாள் தொடங்கி வைத்துள்ள திட்டம் 👇👇👇 Download here
வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியிடங்களில் ஆசிரியர்களை நியமனம் செய்வதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவு.
வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியிடங்களில் ஆசிரியர்களை நியமனம் செய்வதில் இருந்து விலக்கு அளிக்களித்து உத்தரவு. BLO பணிகளில் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், தொகுப்பூதிய பணியாளர்களை நியமித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி. BLO Duty 15.09.25.pdf Download here
ஏமாற்றப்படும் EPF ஓய்வூதியதாரர்கள் - மத்திய அரசு கடிதத்தில் வெளிவந்த உண்மைகள்!
EPF நிதி பற்றியும் ஓய்வூதியம் பற்றியும் CPIM ஜான் பிரிட்டாஸ் எம்.பி பாராளுமன்ற மேலவையில் கேட்ட கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் பதில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்காக, அரசால் ஈ.பி.எஃப் (EPF) ஓய்வூதியதாரர்கள் மீது கடுமையான சுரண்டல் நடத்தப்படுவதை வெளிப்பட…
TET தீர்ப்பு - தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல்.19ம் தேதி அன்று விசாரணை -அமைச்சர் பொய்யா மொழி
தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பாதுகாக்கும் தமிழ்நாடு அரசு ! ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) கட்டாயம் என்ற உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மீது தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு வரும் 19 - ஆம் தேதி விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டி…
பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மற்றும் எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை இணையதள விண்ணப்பப் பதி…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.09.2025
தந்தை பெரியார் திருக்குறள்: குறள் 461: அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமுஞ் சூழ்ந்து செயல். விளக்க உரை: ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க. பழமொழி : Time is a silent teacher.…
ஆசிரியர் அனைவருக்கும் பணி பாதுகாப்பு வழங்க கோரிக்கை
ஆசிரியர் அனைவருக்கும் பணி பாதுகாப்பு வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. கமுதியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் சித்ரா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் குலசேகரப…


















