ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியில் இளைஞா்களால் நடத்தப்பட்டு வரும் அரசுத்தோவுக்கான இலவச பயிற்சி மையத்தில் படித்த இளைஞா்களில் சுமாா் 170க்கும் மேற்பட்டோா் அரசுப்பணிகளில் தற்போது பணியாற்றி வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்ற…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
'நீட்' நுழைவு தேர்வுக்கான பதிவு நாளையுடன் நிறைவு
சென்னை:மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நாளையுடன் முடிகிறது. விண்ணப்ப அவகாசம் நீட்டிக்கப்படுமா என, மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.நாடு முழுதும், பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும், பி.டி.எஸ்., பட…
கொழுஞ்சி மருத்துவப் பயன்கள் என்ன ??
கொழுஞ்சிச் செடி பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு மழைத் தூறல்கள் இருந்தாலே போதும் நன்கு வளரும். இது இந்தியா மற்றும் இலங்கையில் பொதுவாக காணப்படுகிறது. இதன் வேர் நாட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்கள…
உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் குடம்புளி பானம் செய்முறை!!!
சென்னை: உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் குடம்புளி பானம் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
குடம்புளி பானத்தில் ஹைட்ரோ குளோரிக்கும், ஆன்டி ஆக்சிடென்ட்டும் நிறைய இருப்பதால், உடலில் இருக்கும் கொழுப்பு நீங்கும். உடல் எடைகுறையும்.
தேவையான பொருட்கள்: குடம்புளி - நான்கு துண்டுகள…
பேட்டரியை முழுசா தீர்த்துட்டு சார்ஜ் செய்யாதீர்கள்
யாரவது உங்கிட்ட போனை சார்ஜ்ல போடுறதுக்கு முன்னாடி பேட்டரியை முழுசா யூஸ் பண்ணுங்கன்னு சொல்லிருக்காங்களா?? அந்த காலமெல்லாம் மலையேறி போச்சுங்க.. முன்னால இருந்த நிக்கல் பேட்ட்டரில தான் அந்த மாதிரி செஞ்சா பேட்டரி ரொம்ப நாள் வரும்.
இப்போ இருக்குற அநேக ஸ்மார்ட் போன் மற்றும் லேப்ட…
மெசஞ்சர் சேவையில் சத்தமில்லாமல் மாற்றம் கொண்டுவந்த பேஸ்புக்
புதுடில்லி: மெசஞ்சர் சேவையில் மாற்றமாம்... ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் சேவையை இனிமேல் வாடிக்கையாளர்கள் அப்படியே பயன்படுத்த முடியாது.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் சேவையில் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் கொண்டு சைன்-அப் செய்யும் வசதியினை சத்தமில்லாமல் நீக்கி இருக்கிற…
வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை தானாக மறைய செய்யும் அம்சம் சோதனை
மும்பை: புதிய அம்சம்... வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை தானாக மறைய செய்யும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்கள் தானாக மறைந்து போக செய்யும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் குறுந்தகவல்களை தானாக அழித்துவிட…
ஜன.3-ல் பள்ளிகள் திறப்பு: வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாளே பணிக்குச் செல்வதில் சிக்கல்- ஆசிரியர்கள் அதிருப்தி
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடப்பதால் அன்று நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்றுவிட்டு மறுநாள் (ஜன.3) காலை பள்ளிகளுக்கு செல்வதில் ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று 27-ம் தேதி நடந்…
பொதுத்தேர்வில், விடுபட்ட மாணவர்களின் பெயர் சேர்த்த பட்டியலை சரிபார்க்க, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், விடுபட்ட மாணவர்களின் பெயர் சேர்த்த பட்டியலை சரிபார்க்க, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச்சில் தொடங்கும். இதில் பங்கேற்கவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல், 'எமிஸ்' எனும் கல்வி மேலாண் தொகுப்பு இணை…
கல்வியில் அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் தமிழகம்...!! பின்லாந்தை பாலோ செய்ய திட்டம்...??
பின்லாந்து நாட்டின் கல்வி முறையை தமிழ்நாட்டில் பின்பற்ற அரசு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அப்படி என்ன இருக்கிறது அந்நாட்டு கல்வி முறையில்..??
பின்லாந்து நாட்டின் கல்வி முறை - வரவேற்பும்- எதிர்பார்ப்பும்-என்ற தலைப்பில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள…
TNPSC - Departmental Exam Dec 2019 - Hall ticket published!
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான துறைத்தேர்வு நுழைவு சீட்டு வெளியிடப்பட்டுள்ளது துறைத்தேர்வு விண்ணப்பித்த நண்பர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். TNPSC - Departmental Exam Dec 2019 Hall Ticket Download here...
தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: ரூ.304 கோடி வழங்க கல்வித் துறை கடிதம்
தனியாா் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2018-19-ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணமாக ரூ.304 கோடி வழங்குமாறு அரசுக்கு பள்ளிக் கல்வித் துறை கடிதம் எழுதியுள்ளது.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சிறுபான்மைய…
பள்ளிக்கு மாணவர்கள் வர தேவையில்லை! செங்கோட்டையன்!
பொங்கலுக்கு மறுநாள் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று செய்திகள் வெளியான நிலையில் மாணவர்கள் வர தேவையில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மாணவர்களுக்காக பேசும் நிகழ்ச்சி ஒன்று ஜனவரி 16 அன்று தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலமாக ஒளிபரப்பப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி…
டான்செட் தேர்வு அறிவிப்பு
அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும், இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள்; கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு கல்லுாரிகள் மற்றும் அரசு பல்கலைகளில், முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, &'டான்செட்&' என்ற, தமிழக அரசின் பொது நுழைவு…
பள்ளிக்கு வராதீங்க. 'மோடியின் பேச்சை வீட்டிலேயே பாருங்க' - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.!!
பிரதமர் மோடியின் உரையை மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே கேட்கலாம் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விளக்கமளித்துள்ளார்.
பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் 16 ஆம் தேதி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் 'பரிஷ்கா பி சார்ச்சா' எனும், பள்ளித்தேர்வை எதிர்கொள்வது குறித்…
இன்னும் 2 நாள்ல ATM CARD எல்லாம் செல்லாது!
மேக்னடிக் ஸ்டிரிப் கொண்ட ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் இவை அனைத்தும் ஜனவரி 1ம் தேதி முதல் செயல்படாது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) என்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேக்னடிக் ஸ்டிரிப் கொண்ட ஏடிஎம் அட்டைகளும், கிரெடிட் அட்டைகளும் வரும் 31ம் தேதியுடன் மு…
NPR Documents - ஜூனில் மக்கள் தொகை பதிவேடு பணி
தமிழ்நாட்டில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. மொபைல் ஆப் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு விவரங்கள் சேகரிக்கப்படும்
ஒரே இடத்தில் 6 மாதம் (அ) அதற்கு மேலும் வசிப்பவர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. இன்னும் 6 மாதங்களுக்கு மேல் வசிக்க ந…
அங்கன்வாடி மையங்களில் மீண்டும் ஆதார் எடுக்கும் பணி
மென்பொருள் மேம்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளதால் அங்கன் வாடி மையங்களில் ஆதார் எடுக் கும் பணி மீண்டும் தொடங்கி யுள்ளது. அங்கன்வாடி மையங்களில் 5 வயது வரையுள்ள குழந்தை களுக்கு ஆதார் எடுக்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. 1,700 அங்கன் வாடி பணியாளர்கள், கையடக்க கணின…
பிஎச்டி மாணவர்களுக்கு புதிய பாடப்பிரிவு
பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
யுஜிசியின் 543-வது ஆய்வுக்குழு கூட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் பிஎச்டி மாணவர்களுக்கு ஆய்வுக் கட்டுரை கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முறைகேடுகளைத் தடுக்கவும் ‘ஆராய்ச்சி கள் மற்றும் வெளியீடுகள…



















