திருக்குறள்: குறள் 351: பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. விளக்க உரை: மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும். பழமொழி : Dont wait for the right time, make it. சரியான நேரத்திற்காக…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - தேதி 20.08.2025- எங்கெங்கு?
மகான் ஸ்ரீநாராயண குரு அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 20.08.2025 (புதன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை …
Quartely Exam 2025 - Time Table Published - Director Proceedings
பள்ளிக் கல்வி -2025-2026 ஆம் கல்வியாண்டு -6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை அனுப்புதல் - சார்ந்து. அரசு/அரசு உதவி பெறும்/ தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு கால…
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . 3.05 லட்சம் மாணவர்கள் இதனால் பயன் பெறவுள்ளனர்
10-ம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு
அரசு தேர்வுகள் இயக்குநர் சசிகலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூலை மாதம் நடந்த 10-ம் வகுப்பு துணைத் தேர்வை எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள் அடங்க…
பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசின் விருது.. எப்படி விண்ணப்பிக்கலாம்.. சேலம் கலெக்டர் விளக்கம்
அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும், பாடுபட்டு வீர தீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின…
தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய விருது அறிவிப்பு
தேசிய ஆசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி, திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மொத்தமாக 45 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு…
விளையாட்டு ஒதுக்கீட்டில் வேலை இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கான, 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், தமிழக அரசு பணியில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கு, 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வழங்கப…
அலகு விட்டு அலகு மாறுதல் மூலம் சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய, பிற துறை முதுகலை ஆசிரியர்களுக்கு வாய்ப்பு!
அலகு விட்டு அலகு மாறுதல் மூலம் சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய, பிற துறை முதுகலை ஆசிரியர்களுக்கு வாய்ப்பு! Unit Transfer Circular.pdf👇 Download here
National Teachers ' Awards 2025 - Selected Teachers List ( State Wise)
தமிழகத்தில் இருந்து சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி , திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் தேசிய ஆசிரியர் விருதுக்காக தேர்வு... நாடு முழுவதும் மொத்தமாக 45 ஆசிரியர்கள் தேர்வு selected for the National Teachers ' Awards 2025. The award ceremony is…
TNPSC - Group I Service - Assistant Director of Rural Development Notification -:2025
TNPSC - Group I Service - Assistant Director of Rural Development Notification -:2025
துணைமருத்துவ படிப்புகள் கலந்தாய்வு: டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கியது..
துணைமருத்துவ படிப்புகள் கலந்தாய்வு: டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கியது.. 25.08.2025 12:01pm முதல் 27.08.2025 5:00pm வரை 'சாய்ஸ் ஃபில்லிங்' நடைபெறும். படிப்புகள்: Diploma in Optometry Diploma in Pharmacy Diploma in MLT Diploma in RIT + Certifica…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.08.2025
அன்னை தெரசா திருக்குறள்: குறள் 421: அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். விளக்கம்: அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை. பழமொழி : Your effort today is your achievement tomorrow. இன்றைய உழைப்பு, நாளைய சாதனை.
'அகல் விளக்கு' முதல் 'வானவில்' வரை திட்டங்கள்; பாடவேளையை பறிப்பதாக ஆசிரியர்கள் குமுறல்
பள்ளிக்கல்வி வெளியிடும் அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கே அதிக நேரம் செலவாகி வருவதால், ஆசிரியர்கள் தங்களுக்கான பாட வகுப்புகளை சரியாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம், மகிழ் முற்றம், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய மன்றங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு …
GATE - நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ஐ.ஐ.டி. உள்பட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்., எம்.ஏ. ஆகிய முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான ‘கேட்' நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இது நுழைவுத்தேர்வாக மட்டுமன்றி இஸ்ரோ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பண…
அரசு ஊழியர்கள் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது துறை ரீதியான நடவடிக்கையை தொடரலாம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
அரசு ஊழியர்கள் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது துறை ரீதியான நடவடிக்கையை தொடரலாம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்
அதிகரிக்க வேண்டும் ... முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை 1,996 காலியிடங்களுக்கு 2.36 லட்சம் பேர் போட்டி போட்டித்தேர்வு எழுதும் ஆசிரியர்கள் வாலியுறுத்தல்...
பள்ளிக்கல்வி அமைச்சு பணியாளர்களுக்கு ஆசிரியர் பதவி உயர்வு
பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டசுற்றறிக்கை: அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டின்படி முதுநிலை ஆசிரியர்களாக பணிமாறுதல் அளிக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. …
பொறியியல் கலந்தாய்வு முடிவில் 37,000 இடங்கள் காலி
பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு முடிவில் 37,179 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 423 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 90,624 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உ…


















