அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 196 மையங்களில் நடைபெற்றது. மொத்தம் 47,048 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 42,064 பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு எழுதியவர்களின் ஒட்டுமொத்த சதவீதம் 89.40% என்று டிஆர்பி தலைவர் எஸ்.ஜெயந்தி தெரிவித்துள்ளார். …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சென்னையில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் போராட்டமும், தொடரும் பரபரப்பும்
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் நீண்டநாள் கோரிக்கையான ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி நடத்தி வரும் தொடர் போராட்டம் நேற்று (சனி) இரண்டாவது நாளாக நீடித்தது. இப்போராட்டத்தின் போது, காவல்துறையினர் ஆசிரியர்களைக் கைது செய்ய முயன்றதால் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தள்ளும…
புதிய மருத்துவக் கல்லூரிகள்: விண்ணப்ப நடைமுறை நாளை முதல் துவக்கம்
நாடு முழுவதும் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும், மருத்துவ இடங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கும், ஏற்கெனவே உள்ள கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission -…
IFHRMS : EL-SLS-GUIDELINES
Subject: Updating of EL – Leave Balance in IFHRMS (Deadline: 31‑12‑2025) Sir/Madam, Attention all DDOs: It is hereby instructed that the Earned Leave (EL) Balance of all employees under your jurisdiction must be updated in the IFHRMS portal on or before 31‑12‑2025. You are requ…
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தற்பொழுது நடைமுறையில் உள்ள இடைநிலை ஆசிரியர் அடிப்படை ஊதியம்..
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தற்பொழுது நடைமுறையில் உள்ள இடைநிலை ஆசிரியர் அடிப்படை ஊதியம்..
திட்டமிட்டபடி வருகிற ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் - ஜாக்டோ ஜியோ
திட்டமிட்டபடி வருகிற ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ ஜியோ) தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியு…
அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!
அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!! DEE - Aided School Deployment - PDF Download Here
வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய சிக்கல்
வாக்காளர் பட்டியலில் (Voters List ) புதியதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய சிக்கல் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள், 2002 அல்லது 2005 SIR பட்டியலில் இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் அல்லது உறவினர்களின் விவரங்களை தெரிவிப்பது கட்டாயம் என …
RIESI, Bangalore Programme 30 Days Training - ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்ப உத்தரவு.
RIESI, Bangalore Programme 30 Days CELT -05.01.2026 முதல் 03.02.2026 வரை தொடக்க/நடுநிலைப் பள்ளி ஆங்கில பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல் சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள…
புதிய வருமான வரிச் சட்டம் அமல்: ரூ.12 லட்சம் வரை வரி விலக்கு
புதிய வருமான வரிச் சட்டம் 2025, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தச் சட்டத்தின்படி, ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மசோதா நிறைவேற்றம் 64 ஆண்டுகால பழமையான வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாக இந்தச் சட்ட…
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கைது - சம வேலைக்கு சம ஊதியம் கோரும் முற்றுகை போராட்டத்தில் பரபரப்பு
சமவேலைக்கு சமஊதியம்’ வழங்கக்கோரி சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். சாலையில் அமர்ந்து போராடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்…
பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதி: திமுகவுக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா?
பழைய ஓய்வூதியத் திட்டம்: தி.மு.க.வுக்கு எதிரான கேள்விக்கணை! தி.மு.க. தனது 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில் 309-வது வாக்குறுதியாக, 'ஆட்சிக்கு வந்தபின்னர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) அமல்படுத்தப்படும்' என்று அறிவித்தது. ஆ…
ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் - இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவிப்பு
ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் ... சம ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் உடன் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவிப்பு
அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
உதவி பெறும் பள்ளிகள் - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் 2025-2026 ஆம் மாணவர் ஆசிரியர் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது சார்ந்து - அறிவுரைகள் நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டிற்கான விகிதாச்சாரத்தின்படி வழங்குதல் சார்ந்து தொடக்கக் …
தமிழ்நாட்டில் உள்ள 346 `வெற்றிப் பள்ளிகளின் விவரம்` மாவட்ட வாரியாக வெளியீடு!
தமிழ்நாட்டில் உள்ள 346 `வெற்றிப் பள்ளிகளின் விவரம்` மாவட்ட வாரியாக வெளியீடு! Vetri Palligal School List - Download here
இணைய சேவை : சுற்றறிக்கை :Smart class, Hi tech lab problem complaints Number..
Smart class, Hi tech lab problem complaints Number.. இணைய சேவை : சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு... 1. Smart Board , Hi - Tech Lab வசதி பெற்றுள்ள அனைத்து அரசு பள்ளிகளும் BSNL நிறுவனம் மூலம் இணைய இணைப்பு பெற்றிருந்தல் வேண்டும் . 2. ஆனால் இதுநாள் வரை …
பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்கள் கைது
போராட்டம் - ஆசிரியர்கள் கைது சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்கள் கைது இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது ; திமுகவின் 311 ஆவது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி இடைநில…
'ஸ்கிரைப்' மாணவர் உண்மை தன்மை ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பு
மதுரையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 'ஸ்கிரைப்' (சொல்வதை கேட்டு எழுதுதல்) மாணவர்களின் மாற்றுத்திறன் (உடல் உறுப்பு பாதிப்பின் தன்மை) உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய கல்வி ஒன்றியம் வாரியாக 15 குழுக்களை சி.இ.ஓ., தயாளன் அமைத்துள்ளார். கடந்த பொதுத் தேர்வில்…
ஆங்கில ஆசிரியர்கள் 1,991 பேருக்கு திறன் பயிற்சி: ஜனவரி 19 முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பாடம் கற்பிக்கும் 1,991 பட்டதாரி ஆசிரியர்களுக்கான 5 நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஜன. 19-ம் தேதிமுதல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் அனைத்து மாவட்டக் கல்விநிறுவனங்களுக்கும் அ…
தேர்தல் வாக்குறுதி 311 என்ன ஆச்சு? SSTA இடைநிலை ஆசிரியர் போராட்டத்தை முடக்கும் தமிழக அரசு!!
SSTA திருப்பூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு. தினேஷ் காவல்துறையால் கைது செய்யபட்டுள்ளார் . கைதை திருப்பூர் மாவட்ட SSTA வன்மையாக கண்டிக்கிறது. #தேர்தல்வாக்குறுதிஎண்311 #சமவேலைக்குசமஊதியம் கொடுத்த வாக்குறுதியைக் கேட்டால் கைது செய்வது சரியா? அன்று இதே கோரிக்கைக்கு 2021 இல் நேரில் வந்…























