Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 10

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

TNPSC,TET,TRB Tamil Materials 10

  • திருக்குறளில் அன்புடைமை என்னும் அதிகாரத்தில் வரும் குறளின்
  • திருக்குறளில் உள்ள சீர்கள் எத்தனை 7
  • திருக்குறளில் எத்தனை இயல்கள் உள்ளன 9
  • திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால் இரண்டையும் இலத்தின் மொழயில் மொழி பெயர்த்தவர் - வீரமாமுனிவர்

  • திருக்குறளின் பெருமையை உணர்த்துவது (திருவள்ளுவமாலை)

  • திருக்குறளுக்கு ----------------- என்பார் எழுதிய உரையே சிறந்ததாக புகழப்படுகிறது. (பரிமேலழகர்)

  • திருக்குறளுக்கு உரை எழுதியவருள் 7-வதாக இடம் பெற்றவர் யார் திருமலையார்

  • திருக்குறளுக்கு முன்னர் உரையெழுதியோர் எண்ணிக்கை (பத்து)

  • திருக்கை வழக்கம் இந்நூலை எழுதியவர் யார் கம்பர்

  • திருச்செந்திற் கலம்பகம் நூல் ஆசிரியர் யார் ஈசான தேசிசிகர்

  • திருத்தக்கதேவர் எந்த சமயத்ழத சார்ந்தவர் சமணம்

  • திருத்தக்கதேவரைத் தமிழ்க் கவிஞருள் அரசர் எனக் கூறுபவர்- வீரமாமுனிவர்

  • திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழி என்றவர் யார் ச.அகத்தியலிங்கம்

  • திருந்திய பண்பும் சீர்ந்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம் என்பது இலக்கணம் என்றவர் சூரிய நாராயண சாஸ்த்திரி மற்றும் பரிதிமாற் கலைஞர்

  • திருநாவலூரார் – சுந்தரர்

  • திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் யார் – மகேந்திரவர்மன்

  • திருநெல்வேலி சரித்திரம் என்ற வரலாற்று நூலை எழுதியவர் யார்.-டாக்டர் கால்டுவெல்

  • திருப்பூருக்கு புகழ் பெற்றது எது பின்னலாடைகள்

  • திருமாலிருஞ்சோலையில் கோவில் கொண்டு இருப்பவர் யார் அழகர்

  • திருமுருகாற்றுப்படை ஆசிரியர் யார் – நக்கீர்

  • திருமூலர் மரபில் வந்த மௌனகுரு –விடம் அருளும் ஆசிரியர் யார்? தாயுமானவர்

  • திருவகுப்பு என்னும் நூலினை முருகன் மீது பாடியவர் – அருணகிரிநாதர்

  • திருவதவூரார் – மாணிக்க வாசகர்.

  • திருவரங்கம் கோயில் மடைப்பள்ளியில் பணிபுரிந்தவர் யார் காளமேகப் புலவர்

  • திருவருட்பா எதற்காக பாடப்பட்டது 1)இறைவன் திருவருளை பெறுவதற்காக பாடிய பாடல் 2) இறைவனின் திருவருளால் பாடிய பாடல்

  • திருவள்ளுவமாலை ஆசிரியர் யார் கபிலர்

  • திருவள்ளுவர் ஆண்டு கி.மு.31

  • திருவள்ளுவரின் வாய்மொழி எது ? அன்பு மொழி

  • திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன 658

  • திருவாசகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பினை வெளியிட்டவர் யார் ஜி.யு.போப்

  • திருவாசகம் எத்தனைப்பாடல்களைக் கொண்டது-658 பாடல்களைக் கொண்டது

  • திருவாமுரார் – திருநாவுக்கரசர்

  • திருவாவடு துறையில் ஆதின வித்துவானாக இருந்தவர் யார் மீனாட்சி சுந்தரனார்

  • திருவிக வின் ஆசிரியர் பெயர்? நா.கதிரவேற்பிள்ளை@ கதிர வேலனார்

  • திருவிளையாடற் புராணத்தில் உள்ள விருத்த பாக்கள் 3363

  • திரைக்கவி திலகம் என பாராட்டப்படுபவர் யார் மருதகாசி

  • திலகர் புராணம் எழுதியவர் யார் அசலாம்பிகை அம்மையார்

  • தில்லையாடி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையருக்கு எத்திசையில் அமைந்துள்ளது? தெற்கு

  • தில்லையாடி வள்ளியம்மை பிறந்த ஆண்டு 1898

  • தில்லையாடி வள்ளியம்மைக்கு எது? ஆயுதம் என காந்தி Indian opinion இதில் கூறியுள்ளார்? நம்பிக்கை

  • தில்லையாடி வள்ளியம்மைக்கு நடுவண் அரசு அஞ்சல் தலை வெளியிட்டது எப்பொழுது 31-12-2000

  • திவ்யகவி –பிள்ளை பெருமாள் அய்யங்கார்

  • திறமையாக வாதாடி எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்புக் கேட்க வைத்தவர் யார் செண்பகராமன்

  • தினசரி எம்மொழிச் சொல் சமஸ்கிருதம்

  • துரியோதன் கர்ணனுக்கு வழங்கிய நாடு எது அங்கதேசம்

  • துரியோதனின் தந்தை யார்? திருதராட்டிரன்

  • துவ்வாமை என்பதன் பொருள் வறுமை

  • துறைமுகம்- சுரதா-வின் எந்த வகையான நூல்? கவிதை நூல்

  • துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்லுவதில்வல்லவர்ராமசந்திர கவிராயர்

  • தூதின் இலக்கணம் கூறும் நூல் எது இலக்கண விளக்க நூற்பா

  • தெரிவைப் பருவத்தின் வயது (26-32)

  • தெரிவைப் பருவத்தின் வயது (26-32)

  • தெருவேல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் - பாரதியார்

  • தென் நாட்டு பெர்னாட்ஷா – அண்ணாதுரை

  • தென் பாண்டி சீமையின் முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

  • தென்கரை நாட்டில் மருதீசர் வீற்றிருக்கும் ஊர் எது மருதூர்

  • தென்னாட்டின் தாகூர் – அ.கி.வெங்கடரமணி

  • தென்னாட்டின் ஜான்ராணி யார் அஞ்சலையம்மாள்

  • தேசிய ஒருமைப்பாட்டு தினம் Nov19

  • தேசியம் காத்த செம்மல்” என்று முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர் திரு.வி.க

  • தேசியம்,தெய்வீகம் இரண்டையும் இரு கண்களாக போற்றியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவனார்

  • தேம்பாவணி காப்பியம் யாரால் எழுதப் பெற்றது-வீரமாமுனிவர்.

  • தேம்பாவணியின் காண்டங்களின் எண்ணிக்கை (மூன்று)

  • தேம்பாவணியின் பாட்டுடைத் தலவர் (சூசை மாமுனிவர்)

  • தேம்பாவணியை இயற்றியவர் (வீரமாமுனிவர்)

  • தேவியும் ஆயமும் இலக்கண குறிப்பு தருக:- எண்ணுமை

  • தேன்மழை யாருடைய கவிதைத் தொகுப்பு-சுரதா

  • தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேரும் சிலப்பதிகாரம் - கவிமணி

  • தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம்” எனப்பாராட்டியவர் (கவிமணி)

  • தைரியநாதன் யார் வீரமாமுனிவர்

  • தொடக்க காலத் தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன.-தமிழி

  • தொண்டக பறை எந்த நிலத்துக்கு உரியது? குறிஞ்சி

  • தொண்ணூற்றாறு பிரித்து எழுதுக தொண்ணூறு+ஆறு

  • தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் பிரிவு எத்தனை? 2

  • தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர் யார் ந.கருணாநீதி

  • தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்? 2

  • தொன்னூற்று நான்கு நாடகங்களைத் தமிழ் அன்னைக்கு படைத்தவர் யார் பம்மல் சம்மந்தனார்

  • ந.பிச்சமூர்த்தி பிறந்த மாவட்டம் எது தஞ்சாவூர்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application