Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 11

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

TNPSC,TET,TRB Tamil Materials 11

  • நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு இதில் பயின்று வரும் எதுகை எது ஒரு உ எதுகை
  • நடுத்திராவிட மொழி எது பொங்கோ,கதபா
  • நடுதிராவிட மொழிகள் எவை கூவி
  • நடுவணரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு எது? 2004 oct 12
  • நண்பற்றா ராகி நயகில செய்வார்க்கும் பண்பாற்றா ராதல் கடை -இக்குறளில் பயின்று வரும் எதுகை எது அடி எதுகை
  • நந்தனார் சரித்திரம் நாடகத்தின் ஆசிரியர் யார் கோபால கிருஷ்ண பாரதியார்

  • நந்தனார் சரிதம் யாருடையது கோபால கிருஷ்ண பாரதி

  • நந்தி கலம்பகம் இயற்றப்பட்ட நூற்றாண்டு எது? 9-ம் நூற்றாண்டு

  • நம் நாட்டில் வனவிலங்கு பாதுகாப்பு இடங்கள் எத்தனை 17

  • நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதியார்

  • நம்பியகப்பொருள் என்ற நூல் யாரால் எழுதப் பெற்றது ?-நாற்கவிராசநம்பி

  • நம்மாழ்வார் பிறந்த ஊர் குருகூர்

  • நயம் என்னும் சொல்லின் பொருள் தருக இன்பம்

  • நயனம் என்பதன் பொருள் கூறுக கண்கள்

  • நரம்பிற் சிறந்த பொல்லாமை எவை செம்பகை,ஆர்ப்பு,கூடம்,அதிர்வு

  • நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கி மருந்து தயாரிக்க பயன்படுகிறது கோப்ராக்சின்

  • நல்லிசைக் கபிலன் - பெருங்குன்னூர்க்கிழார்

  • நல்லொழிக்க கதைகள் எழுதியவர் யார்? வே. ராமசாமி

  • நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை

  • நளவெண்பா எத்தனை வெண்பாக்களை கொண்டது 431

  • நற்றமிழ் பிரித்து எழுதுக:-நன்மை+தமிழ்

  • நற்றமிழ் புலவர் – நக்கீரர்

  • நற்றிணைப் பாக்களின் அடிவரையறை (9 – 12) 

  • நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்) 

  • நற்றிணையைத் தொகுப்பித்தவன் (பன்னாடு தந்த மாறன்வழுதி)

  • நறுந்தொகை எனஅழைக்கப்பெறும் நூல் எது - வெற்றிவெட்கை

  • நன்னூல் பிரித்து எழுதுக:-நன்மை+நூல்

  • நா’ சுவை எத்தனை வகைப்படும் 6

  • நாச்சியார் திருமொழி? யாரால் பாடப் பெற்றது - ஆண்டாள்

  • நாடக உலகின் இமயமலை என்று தமிழ் நாடக தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுhவர் யார் சங்கதாஸ்சுவாமிகள்

  • நாடக மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார் கந்தசாமி

  • நாடகக்கலை பற்றியும் காட்சிதிரைகலைப்பற்றியும் நமடக அரங்கின் அமைப்பு பற்றியும் விரிவாக கூறும் நூல் எது சிலப்பதிகாரம்

  • நாடககலை, காட்சிதிரை,நாடக அமைப்பு பற்றி தெளிவாக கூறுவது எந்த நூல் சிலப்பதிகாரம்

  • நாடக்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது-சிலப்பதிகாரம்

  • நாடகசாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்ந்தது என்ற கூற்றுடன் தொடர்பு உடையவர் யார் கவிமணி

  • நாடகம் ஏத்தும் நாடக கணிகை யார் மாதவி

  • நாடகம் பிரித்து எழுதுக:- நாடு+அகம்

  • நாடகமேத்தும் நாடக கவிதை யார் மாதவி

  • நாட்டு வாழ்த்துப் பாடல் இடம்பெற்றுள்ள நூல் (நாமக்கல் கவிஞர் பாடல்கள்) 

  • நாட்டுபுற இலக்கியம் என்பன பழமொழி விடுகதை கதைபாடல் தொழிற்பாடல்

  • நாட்டுவாழ்த்துப் பாடல் நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலில் --------------- பகுதியில் அமைந்துள்ளது. (தேசிய மலர்)

  • நாடாகு ஒன்றோ,காடாகு ஒன்றோ இடம் பெறும் நூல் புறநானூறு(ஒளவையார்)

  • நாடி,தழுவி,கொட்டி முதலிய ‘இ’கர ஈற்று வினையெச்ச சொற்களின் பின் வல்லின உயிர் மெய் எழுத்துக் சொற்கள் வந்தால் மிகுவது எது வல்லொற்று

  • நாடு விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் தேசபக்தி தேசியக்கொடி கதரின் வெற்றி போன்ற தேசிய நாடகங்கள் இயற்றப்பட்டன

  • நாடு,மொழி,இனம் சமயம் எல்லாம் கடந்து எக்காலத்திற்கும் பொருந்துவதாக அமைவது எந்த நூல் திருக்குறள்

  • நாமக்கல் கவிஞர் எக்கலையில் வல்லவர் (ஓவியக்கலை)

  • நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர் (மோகனூர்)

  • நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு ----------- விருதளித்துச் சிறப்பித்தது (பத்மபூஷன்)

  • நாமக்கல் கவிஞருக்கு மாநில அரசு செய்த சிறப்பு (அரசவைக் கவிஞர், சட்ட மேலவை உறுப்பினர்) 

  • நாமக்கல்லாரின் இலக்கிய திறனாய்வுகள் எத்தனை 7

  • நாமக்கல்லாரின் படைப்புகளில்- சுயசரிதை எத்தனை? 3

  • நாய் கத்தும் இது எந்த தொடர் மரபு தொடர்

  • நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர் 72

  • நாயனார் தேவர் என போற்றப்படுபவர் யார் திருவள்ளுவர்

  • நாரதர் வருகிறார் என்ன பெயர் உவமையாகு பெயர்

  • நாலடியாரை பாடியவர்கள் யார்? சமணமுனிவர்கள்

  • நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் குலசேகரர் பாடிய பாடல் எது? திருவாய்மொழி

  • நாவலர் என்ற பட்டத்தை ஆறுமுகத்துக்கு அளித்தவர் யார் ஆதித்தயார்

  • நாளை நாம் கல்வி சுற்றுலாச் சௌ;ள இருக்கிறோம். 2)நாளை நாம் கல்விச் சுற்றுலா செல்லஇக்கிறோம்

  • நாற்கால் என்பதன் பொருள் யாது தரிசுநிலம்

  • நான் கண்ட பாரதம் நூலின் ஆசிரியர் யார்? அம்புஜத்தம்மாள்

  • நான் மணிமாலை என்பது என்ன சிற்றிலக்கியம்

  • நான்கு மணிகள் கொண்ட அணிகலன்” என்பதன் எதன் பொருள்? நான்மணிக்கடிகை

  • நான்மணிக்கடிகை ஆசிரியர்? விளம்பிநாகனார்.

  • நான்மணிகடிகை ஒவ்வொரு பாட்டும் எத்தனை அறகருத்தை கூறுகிறது நான்கு

  • நிகண்டுகளில் பழமையானது எது திவாகர நிகண்டு

  • நிரை நேர் நேர் என்ன வாய்ப்பாடு புளிமாங்காய்

  • நிரைபு என்பதன் வாய்ப்பாடு யாது? பிறப்பு

  • நிலம் என்பதன் பொருள் தருக காசினி,வயல்,கழனி,செய்

  • நிற்க நேரமில்லை –நூல் ஆசிரியர் யார்? சாலை இளந்திரையன்

  • நின்பன் என்பது என்ன இலக்கணம்? 6-ம் வேற்றுமைத் தொகை

  • நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அமையும் எப்படி அழைப்பர் தளை

  • நீடு துயில் நீங்க பாடி வந்த நிலா அடைமொழிக்கு உரியவர் யார் பாரதியார்



  • நீர் நிலையில் வாழும் பறவை முக்குளிப்பான்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application