Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 5

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

TNPSC,TET,TRB Tamil Materials 5

  • கண்ணதாசன் திரைப்படப் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு 5000
  • கண்ணதாசனின் புனைப்பெயர் என்ன ஆரோக்கியநாதன் காரைமுத்து புலவர் 
  • கண்ணனைக் கொல்ல பூதனை அனுப்பியவன் யார் கம்சன்
  • கண்ணி என்பது என்ன இரண்டடிச்செய்யுள்
  • கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம் வாங்கிடில் கைகொட்டிச்சிரியாரோ என்று பாடியவர் யார் - பாரதியார்
  • கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்-எனத் தொடங்கும் வாழ்த்து பாடல் எழுதியவர் இராமலிங்க அடிகளார்
  • கண்ணீர் துளிகள் பன்னீர்துளிகள் ஆசிரியர் யார் மீரா
  • கத்தியின்றி இரத்தமின்ம்றி’ என்னும் பாடலை இயற்றியவர் (நாமக்கல் கவிஞர்) 
  • கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது - நாமக்கல் கவிஞர்
  • கதர் அணிந்தவர்கள் உள்ளே வரவும் என்று வீட்டில் எழுதி வைத்தவர் யார் 
  • கபாலீச்சுரம்-சிவனாலயம் எங்கு உள்ளது? மயிலாப்பூர்
  • கபிலர் ------------- திணைப் பாடல்கள் பாடுவதி வல்லவர் (குறிஞ்சி)
  • கபிலர் --------- மன்னனின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார். (பாரி)
  • கபிலர் பிறந்த ஊர் (திருவாதவூர்)
  • கபிலரின் உயிர்த்தோழராக விளங்கிய கடையெழு வள்ளல்களுள் ஒருவர் (பாரி)
  • கபிலரின் பாட்டுத் திறனுக்கு ----------என்னும் தொடரே சான்றாகும் (வாய்மொழிக் கபிலர்)
  • கபிலரை ‘நல்லிசைக் கபிலர்’ எனப் பாராட்டியவர் (பெருங்குன்றூர்க் கிழார்)
  • கபிலரை ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’, ‘பொய்யா நாவிற் கபிலன்’ எனப் பாராட்டியவர் (மாறோக்கத்து நப்பசலையார்) 
  • கபிலரை ’வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’ எனப் பாராட்டியவர் (பொருந்தில் இளங்கீரனார்)
  • கபிலரை வாய்மொழிக் கபிலர் எனப் பாராட்டியவர் (நக்கீரர்)
  • கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு (96)
  • கம்பநாடகம், கம்பசித்திரம் என அழைக்கப்படும் நூல் (கம்ப இராமாயணம்) 
  • கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் (இராமவதாரம்)
  • கம்பர் பிறந்த ஊர் (திருவழுந்தூர்)
  • கம்பர் வாழ்ந்த காலம் (கி.பி.12)
  • கம்பராமாயணத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை (ஆறு)
  • கம்பராமாயணத்தை இயற்றியவர் (கம்பர்)
  • கம்பரை ஆதரித்த வள்ளல் (சடையப்ப வள்ளல்)
  • கம்பன் அம்பிகாபதி வரலாற்றை அடிப்படையாக கொண்டு கண்ணதாசன் படைத்த நாடகம் எது இராசதண்டனை
  • கமலா சிரித்தாய் என்பது என்ன வழு இடவழு
  • கரந்தை கவிஞர் – வெங்கடாசலம் பிள்ளை
  • கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் ‘ஆசிரியர்’ என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர் (வரதநஞ்சையப் பிள்ளை)
  • கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கினை அறிந்து கலத்தை செலுத்தியர் என கூறும் நூல் புறநானூறு
  • கரிசல் காட்டில் ஒரு சம்சாரி யார் எழுதிய நூல்-கி.ராஜநாராயணன்
  • கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரையும் ஒவியம் எந்த வகையான ஒவியம் புனையா ஒவியம்
  • கருத்தாழமும் ஓசை இன்பமுமம் நம் உள்ளதை கொள்ளை கொள்ளும் நூல் எது? நெய்தல் கலி
  • கருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர் எனப் போற்றப்படுபவர் யார் சிற்பி பாலசுப்ரமணியன்
  • கலம் என்பதன் பொருள் நிலம்
  • கலம்பகத்தில் உள்ள உறுப்புக்கள் எத்தனை – 18
  • கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தான் இப்பாடல் எந்த வகை தனிப்பாடல்
  • கல்வியில் சிறந்த தமிழ்நாடு என புகழ்ந்தவர் பாரதியார்
  • கல்வியில் சிறந்த தமிழ்நாடு என புகழ்ந்தவர் யார் பாரதியார ;
  • கலிங்கத்து பரணியை தென்தமிழ் தெய்வபரணி என புகழ்ந்தவர் யார்? ஒட்டக்கூத்தர்
  • கலிங்கத்து பரணியை பரணிக்கோர் ஜெயங்கொண்டான் எனப் புகழ்ந்தவர் யார் பலபட்டடை சொக்கநாத புவலர்
  • கலித்தொகையில் கடவுள் வாழ்த்ததையும் சேர்த்து எத்தனை பாடல்கள் உள்ளன? 150
  • கலித்தொகையை தொகுத்தவர் யார்? நல்லந்துவனார்
  • கலைகளஞ்சியங்களின் முன்னோடி எது அபிதான கோசம்
  • கவிகை என்பதன் பொருள் யாது? குடை
  • கவிச்சக்கரவர்த்தி’ எஅனப் போற்றப்படுபவர் (கம்பர்)
  • கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் என்ன – முத்தையா
  • கவிஞர்களில் இவர் ஓர் இளவரசர்ஞ என்று வீரமாமுனிவரால் பாராட்டப்பட்டவர் - திருத்தக்க தேவர்
  • கவித்துவக் காட்சிகளை விவரிக்கும் சொல்லாட்சிகள் எவை படிமம்
  • கவிதை-க்கு மூலப்பொருள் எது? சொற்கள்
  • கவிப் பேரரசர் (கம்பர்)
  • கவிமணி-யின் காலம் கூறுக 1876-1954
  • கவிராட்சசன் என அழைக்கப்படுபவர் யார் - ஒட்டக்கூத்தர்
  • கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர் (ஒட்டக்கூத்தர்)
  • கவுன்சில் என்ற சொல்லின் தமிழ் சொல் கூறுக மன்றம்
  • கழுத்திலிருந்து பிறப்பவை எது? இடையினம்
  • கற்றது கைம் மண்ணளவு என்பது யாருடைய கூற்று ஒளவையார்
  • கற்றோரால் ‘புலவரேறு’ எனச் சிறப்பிக்கப் பட்டவர் (வரதநஞ்சையப் பிள்ளை)
  • கன்னற் சுவை தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி என்று பாடியவர் யார்-பாரதிதாசன்
  • காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையில் புகழ் பெற்றவர்கள் ஜப்பானியர்கள்
  • காஞ்சிபுரம் எதற்கு புகழ் பெற்றது பட்டாடைகள்
  • காதல் எங்கே என்ற நாடகம் எழுதியவர் யார் - மு.வரதராசன்
  • காந்திய சிந்தனைகள் மிளிர்வது யாருடைய கவிதைகளில் வெ.ராமலிங்கம்
  • காந்தியக்கவிஞர் எனப்படுபவர் யார்-நாமக்கல் .வே .இராமலிங்கம்பிள்ளை
  • காந்தியடிகள் தமிழர் மீதும் தமிழ்மொழியின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டதற்கு காரணம் யார் வள்ளியம்மை
  • காமராசர் சிறையிலிருந்த ஆண்டுகள் 11
  • காமராசருக்கு மணிமண்டபம் எங்கு உள்ளது? கன்னியாகுமரி
  • காய்ச்சீர் எந்தப் பாவிற்கு உரியது - வெண்பாவிற்கு உரியது
  • கார்நாற்பது பாடியவர் யார்-மதுரைக்கண்ணங்கூத்தனார்
  • காரியாசன் எந்த சமயத்தை சார்ந்தவர் சமணம்
  • காரியாசன் எந்த சமயம் – சமணம்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application