பொதுசுகாதாரத்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 1,751 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,706 துணை சுகாதார நிலையங்கள், 382 ஊரக குடும்ப நல மையங்கள், 110 பேறு கால பின் கவனிப்பு மையங்கள், 108 நகர்ப்புற குடும்ப நல மையங்கள் உள்ளன. இங்கு டாக்டர்கள் இரவு நேரங்களில் பணியில் இருப்பதில்லை. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் விபத்து, பேறுகால சிகிச்சை போன்றவற்றிற்கு இரவு நேரத்தில் அரசு மருத்துவமனைகளை நம்பி சென்றால் அங்கு சிகிச்சை பெறமுடியாத நிலை உள்ளதாக புகார் எழுந்தது.
பொதுசுகாதாரத்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 1,751 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,706 துணை சுகாதார நிலையங்கள், 382 ஊரக குடும்ப நல மையங்கள், 110 பேறு கால பின் கவனிப்பு மையங்கள், 108 நகர்ப்புற குடும்ப நல மையங்கள் உள்ளன. இங்கு டாக்டர்கள் இரவு நேரங்களில் பணியில் இருப்பதில்லை. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் விபத்து, பேறுகால சிகிச்சை போன்றவற்றிற்கு இரவு நேரத்தில் அரசு மருத்துவமனைகளை நம்பி சென்றால் அங்கு சிகிச்சை பெறமுடியாத நிலை உள்ளதாக புகார் எழுந்தது.