Thursday, October 4, 2018

அரசுபள்ளிகளில் ஏழாயிரம் உபரி ஆசிரியர்கள் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!





தமிழகத்தில் தற்போது சுமார் ஏழாயிரம் ஆசிரியர்கள் உபரியாக இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.