Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, November 19, 2018

வேதாரண்யத்தில் அரையாண்டு தேர்வை தள்ளி வைக்க மாணவர்கள் கோரிக்கை!


புயலால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அரையாண்டு தேர்வை தள்ளி வைக்க மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



வேதாரண்யத்தில் புயலால் பள்ளிகள் இடிந்துவிட்ட நிலையில், புத்தகங்களும் சேதமடைந்ததாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment