சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழில் கையெழுத்திட தடை விதிக்க கூடாது என்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயற்கை உணவு கலாச்சார விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். மேலும் தமிழில் கையெழுத்திட கூடாது என கூறினால், அது சட்டத்திற்கு புறம்பானது எனவும் அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்
Monday, December 17, 2018
Home
கல்விச்செய்திகள்
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழில் கையெழுத்திட தடை இல்லை: அமைச்சர் பாண்டியராஜன்
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழில் கையெழுத்திட தடை இல்லை: அமைச்சர் பாண்டியராஜன்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment