Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 26, 2019

வருகிற1-ஆம் தேதி முதல் ப்ளஸ்-டூ தேர்வுகள் துவக்கம் : தேர்வு பணிகளை கண்காணிக்க 23 அதிகாரிகள் நியமனம்


இணை இயக்குனர் அளவில் 19 அதிகாரிகள், 32 மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு  அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் நாகராஜ் முருகன் - ஈரோடு மாவட்டத்திற்கும்

ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் நரேஷ் - திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கும்



தேர்வுத்துறை இணை இயக்குனர் சேது ராமவர்மா - கடலூர் மாவட்டத்திற்கும்

தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி - மதுரை, தேனி மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டு மொத்த அளவில் தமிழகம் முழுவதும் தேர்வுப்பணிகளை கண்காணிக்க...

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன்

தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்புசாமி உட்பட 4 இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.