தமிழகத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 3 அன்று பள்ளிகள் தொடங்க இருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, மாத இறுதி நாட்களின் பருவ நிலையைப் பொறுத்து பள்ளிகள் திறக்கும் தேதிகள் ஒத்தி வைக்கப்படலாம்.
ஜூன் 3 அன்று பள்ளிகள் தொடங்க இருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, மாத இறுதி நாட்களின் பருவ நிலையைப் பொறுத்து பள்ளிகள் திறக்கும் தேதிகள் ஒத்தி வைக்கப்படலாம்.