தவறான செய்தி - கல்வி துறை மறுப்பு
ஒரு தவறான செய்தி 2 நிமிடத்தில் அனைத்து ஊடகத்தாலும் பகிரப்பட்டு விட்டது.
ஆனால் 6 மணி நேரம் பிறகு தான் மறுப்பு செய்தி வெளியாகிறது.
TRP க்காக உண்மை தன்மையற்ற செய்திகளை ஆய்ந்தறியாமல் வெளியிடும் ஊடகங்களை தடை செய்யுங்கள்.
இவர்கள் பிரேக்கிங் செய்திகளுக்கு _ மூடர்களாக நாம் தான் கிடைத்தோமா?
பொறுப்புணர்வும் கிடையாது - பொது நலனும் கிடையாது - உண்மை தன்மையும் கிடையாது..