Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 7, 2019

பள்ளி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஆசிரியை, மாணவிகள் படங்களை சமூகவலை தளங்களில் பதிவிடக்கூடாது - தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பெண் ஆசிரியைகள் , மாணவிகள் புகைபடங்களை பாதுகாப்பு கருதி சமூகவலை தளங்களில் பதிவிடக்கூடாது என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.



No comments:

Post a Comment