Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 17, 2019

இந்திய உணவு கழகத்தில் ரூ. 40,000+ சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு


இந்திய உணவு கழகத்தில் மேனேஜர் பணியிடம் உட்பட 330-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

மேனேஜர் : 330+ காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி:

Degree / Engineering / PG Degree / B.Sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

சம்பளம் :

ரூ. 40,000 முதல் 1,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :

பெண்கள், SC/ST வகுப்பை சார்ந்தவர்கள், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற பிரிவை சார்ந்தவர்கள் அனைவரும் ரூ. 800 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.recruitmentfci.in/assets/IBPS_Final_CAT-II_Advertisement_2019.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 27.10.2019