10ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம்: தேர்வு அதிகாரியிடம் ஆசிரியர்கள் மனு.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வினாத்தாள் முறையில் மாற்றம் செய்ய வேண்டும்' என, அரசு தேர்வுத் துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணியை, தமிழ்நாடு பட்டதாரி ஆ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
1 டம்ளர் சுடு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்'
மனிதன் உயிர் வாழ மிகவும் இன்றியமையாதது தண்ணீர். மனித உடல் சுமார் 60% நீரால் நிறைந்தது. தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
மேலும் மருத்துவர்களும் தண்ணீர் அதிகம் குடிக்க பரிந்துர…
இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் எப்போது?
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பொதுமாறுதல் கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதால் இந்த சந்தேகம் எழுவதாக ஆசிரியர்கள் கூறினர். மேலும் கோவை,திருப்பூர் மாவட்டங்க…
திங்கட்கிழமை பள்ளிகள் இயங்குமா? பத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!!
மிக கன மழை பெய்யும் வாய்ப்புள்ள, 10 மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளில், இன்றும், நாளையும் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது
மாலத்தீவு பகுதிகளில், நாளை சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்…
5, 8ம் வகுப்பு பொது தேர்வில் முதல் பருவ பாடங்கள் ரத்து?
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொது தேர்வில், நடப்பாண்டு மட்டும், முதல் பருவ பாடங்களை ரத்து செய்வது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசனையை துவக்கியுள்ளது.
மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இ…
NMMS : தேர்வறையில் மாணவர்களுக்கு சில Tips...
வினாத்தாளில் கடைசி பக்கத்தில் (Rough work) எழுத வேண்டியவை
🔸 ஆங்கில ALPHABET சார்ந்த வினாக்கள் அதிகம் இடம் பெறுவதால்
ABCDE... எழுதி 1234...
ZXYWV ... எழுதி 1234...
🔸 8 திசைகள் எழுத வேண்டும்
🔸 வர்க்க எண் 20 வரை
🔸கன எண் 10 வரை
🔸பகா எண்கள் 30 வரை
நினைவில் கொள்க :
🔸 காலம் …
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு. - CTET DEC 2019 - HALL TICKET Download Your Admit Card Direct Link
டிசம்பர் 2019, 8 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை சிபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. CTET DEC 2019 - HALL TICKET - Direct Lunk...
NMMS மாணவர்களுக்கான குறிப்புகள்
🔹 மாணவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையம் சென்று விடுங்கள். பதற்றம் தவிர்கலாம். காலை 8.30 - 9.00
🔸 தேர்வு நேரம் 9.20 - 9.25 தேர்வறை செல்லுதல்
🔹 9.25- 11.00 : MAT
11.00 - 11. 25
இடைவேளை
11. 25 - 1.00 : SAT
🔸 தேர்வு முடிந்தவுடன் *கவனமாக OMR தாளினை தேர்வறை கண்காணிப்பாளரி…
ரூ.30,000 ஊதியத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு!
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்காளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், பியூன் உள்ளிட்ட 170 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப…
12-வது தேர்ச்சியா? மத்திய ஆயுர்வேத அறிவியல் கழகத்தில் வேலை!
மத்திய அரசிற்கு உட்பட்ட ஆயுர்வேத அறிவியல் ஆய்வுக் கழகத்தில் காலியாக உள்ள 66 கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும்…
13,605 பள்ளிகளில் தேர்தல் விழிப்புணர்வு
மதுரை: வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து தமிழகத்தில் 13,605 பள்ளிகளில் தேர்தல் கல்வியறிவு மன்றம் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்தார்.மதுரையில் ஒன்பதுமாவட்டங்களின் துணைகலெக்டர்கள், பி.டி.ஓ.,…
ஆசிரியர்கள் பான் கார்டு விபரம் சேகரிப்பு
சென்னை: ஆசிரியர்களின் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு பணியில் உள்ள ஆசிரியர்களின் விபரங்களை 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி ந…
இனி ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் உதயமாகும் தமிழ்மொழி..!
இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) இந்தியாவில் அமைந்துள்ள உயர்கல்விக்கான தன்னாட்சி பொது நிறுவனங்கள் ஆகும்.
இந்தியா முழுவது அமைந்துள்ள இந்நிறுவனம் ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்குக்கான ஜே.இ.இ (joint entrance examination) …
நாட்டிலேயே முதல் முறையாக தனியார் ஆசிரியைகளுக்கும் 6 மாதம் பேறுகால விடுப்பு : கேரள அரசு உத்தரவு
திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதன் முதலாக கேரளாவில் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கும் 6 மாதம் பேறுகால விடுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே சம்பளத்துடன் கூடிய ேபறுகால விடுப்பு வழங்…
விடைத்தாள் திருத்தும் பணிக்கான படியில் 10 சதவீத வரி
வருமான வரி வரம்புக்குள் வராத தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா்களுக்கும், தோ்வுத்தாள் திருத்தும் பணிக்கான படியில் 10 சதவீத வரிப் பிடித்தம் செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 2019 நவம்பா் மாத பொறியியல் தோ்வின் விடைத்தாள் திருத…
வரலாற்றில் இன்று 30.11.2019
நவம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 334 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 335 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 31 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1612 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படைகளுக்கும் போர்த்துக்கீசருக்கும் இடையில் இந்தியக் கரையில் சுவாலி என்ற இடத்தில் இடம்பெற்ற சமர…
ஆசிரியர்களுக்கு மேலும் கூடுதல் பணி
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. காலை வழிபாட்டு கூட்டத்துக்கு முன் 15 நிமிடங்களும் மாலையில் 45 நிமிடங்களும் இந்த பயிற்சிகளை வழங்க வேண்டும்.இதில் பகுதி நேரமாக பணியாற்றும் இசை யோகா உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக…
ஆசிரியர்களின் வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் வருமானம் ஆகியவை, கல்விதுறையின் கண்காணிப்பு வளையத்தில்?
ஆசிரியர்களின் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிமாணவர்கள் மற்றும் அரசு பணியில் உள்ள ஆசிரியர்களின் விபரங்களை, 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை இணையதளத்தில், பதிவு செய்யும் பணி நடந்த…
அனைத்து பள்ளிகளிலும், நிர்வாக மற்றும் பராமரிப்பு பணியாளர்களை நியமிக்க, பள்ளி கல்வி துறைக்கு அனுமதி!
அரசு பள்ளிகளில், நிர்வாகம் மற்றும் தோட்ட பராமரிப்பு பணியாளர் காலியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வி இயக்குநரகத்துக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும், 37 ஆயிரம் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 24 ஆயிரம் தொடக்க பள்ளிகள், 7,000 நடுநிலை பள்ளிகள், 3,100 உயர்நிலை…
TN- EMIS செயலியில் TNTP இல் உள்நுழைந்து அதன் கல்வி வளங்களை எவ்வாறு பயன்படுத்துவது?
இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட TN EMIS எனும் செயலி மூலம் தற்பொழுது மாணவர் வருகை பதிவு செய்துகொண்டு வருகிறோம். அந்த செயலியிலேயே நாம் எவ்வாறு TNTP -ல் உள்நுழைவது, பயன்படுத்துவது பற்றி பார்ப்போம். ```TN-EMIS APP``` ⬇️ ```INPUT- USERNAME ->``` *(Aadhar last 8 digit)* ```PA…
பின்லாந்து கல்விக் குழுவின் முதல்கட்ட சுற்றுப்பயணம் நிறைவு பள்ளிக் கல்வித் துறையிடம் ஆய்வறிக்கை இன்று சமர்ப்பிப்பு !
பின்லாந்து கல்விக் குழுவினர் தங்கள் முதல்கட்ட சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று தங்கள் நாட்டுக்கு திரும்பு கின்றனர். தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் அமைச்சர் செங் கோட்டையன், செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோர் சமீபத்தில் பின்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.…
தொடக்கக் கல்வி இயக்குனர் மாற்றம் - G.O Published
தொடக்கக் கல்வி இயக்குனர் மதிப்புமிகு சேது ராமவர்மா ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இயக்குனராக மாறுதல்.
ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் மதிப்புமிகு பழனிச்சாமி தொடக்கக் கல்வி இயக்குநராக நியமனம்
அரசின் தவறான கொள்கையால், 60,000 கணினி ஆசிரியர்கள் நிலை கேள்விக்குறி
தமிழ்க்கடல்Friday, November 29, 2019
1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 6வது பாடமாக சேர்க்கப்படுமா?
சிறப்பு செய்தி
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சமச்சீர் பாடத்திட்டத்தை உருவாக்கி, அதில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்தை தனிப்பாடமாக கொண்டு வந்து செயல்படுத்தினார். பின்னர் வந்த அதிமுக அரசின் முன்ன…
நூலகத்துறையில் செய்யப் படவேண்டிய மறுசீரமைப்பு - கா. ஜாபர் அலி மாநில பிரச்சார செயலாளர்
தமிழ்க்கடல்Friday, November 29, 2019
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பொதுநூலககத்துறையில் 1. மாநில மைய நூலகம்-2, (கன்னிமரா நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம்) 2. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒன்று என்ற விகிதத்தில் மாவட்ட மைய நூலகங்கள்-32, (புதியதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களிலும் …
டிசம்பர் 1 முதல் 'FastTag' கட்டாயம்: எப்படி வாங்குவது? எவ்வாறு பயன்படுத்துவது?
FastTag என்றால் என்ன? அதனை எங்கே,
எப்படி பெறுவது? எப்படி பயன்படுத்துவது என்ற உங்கள் கேள்விகளுக்கான தெளிவான பதில் இதோ...
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 46 கி.மீ தூர இடைவெளியில் டோல் பிளாசாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களிடம் அங்கு சுங்கக்கட…
லேப்டாப்' சிக்கலில் தலைமை ஆசிரியர்கள் 'எஸ்கேப்' ஆகும் அதிகாரிகள்
தமிழகத்தில் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தில் குழப்பமான உத்தரவுகளால் தலைமை ஆசிரியர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
பிளஸ் 2 முடித்தோருக்கு வழங்கப்பட்ட இலவச லேப்டாப், புதிய பாடத் திட்டத்தின்கியூ.ஆர்.,கோடு தொழில்நுட்பம் காரணமாக இந்தாண்டு பிளஸ் 1க்கும் வழங்கப்படுகிறது.…
பள்ளித் தலைமை ஆசிரியர்களின் வேண்டுகோளை முடித்திருத்துவோர் ஏற்பு !.
தூத்துக்குடி மாவட்டப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் வேண்டுகோளை முடித்திருத்துவோர் ஏற்பு !.
மாணவர்களுக்கு ஸ்டைலாக முடி வெட்ட வேண்டாம் ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்ற முடித்திருத்துவோர்
பள்ளி மாணவர்களுக்கு ஸ்டைலாக முடி வெட்ட வேண்டாம் என்ற நெல்லை தூத்துக்குடி மாவட்டப் பள்ளித் தலை…
பத்திரிகை வடிவமைத்த எட்டாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி
பத்திரிகை வடிவமைத்த எட்டாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவிக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி நேரில் அழைத்துப் பாராட்டு.
புதுக்கோட்டை, நவ .29:
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலெட்சுமி, அரசு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும…
TRB - Computer Instructors Grade I (PG Cadre) - 2018 - 2019 - CV List Published!
* Computer Instructors Grade I (PG Cadre) - CV List - Download here
* Annexure I - Download here
* Annexure II - Download here
CERTIFICATE VERIFICATION – Intimation
In continuation of Publication of Examination results for the direct recruitment of Computer Instructors Gra…
DSE - பள்ளிகளில் மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் உடல் சார்ந்த பயிற்சிகள் ( Physical Activities ) அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
வழிபாட்டுக் கூட்டத்திற்கு முன்னர் 15நிமிடங்களும் மாலை 45 நிமிடங்களும் உடல் சார்ந்த பயிற்சிகள் ( Physical Activities ) அளிக்கப்படும் பட்சத்தில் மாணவர்களின் உடற்தகுதி ( Physical fitness ) மேம்படுவதோடு தனித்திறன், ஆளுமை மேம்பட்டு, கற்றல் திறனும் அதிகரிக்கும் நிலை ஏற்படும் என்ப…
பத்தாம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாவலர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதால், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்க…
"கல்வித்துறையின் அடுத்த அறிவிப்பு" அசந்து போன மாணவர்கள் .!!
அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் காலை மற்றும் மாலையில் உடற் கல்வி கற்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும்…
தொலைதூர கல்வி மாணவர்கள் தங்களின் பாடப்பிரிவின் அங்கீகாரம் இணையதளத்தில் சரிபார்க்கலாம்
சென்னை: நாடு முழுவதும் ஏராளமான பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி திட்டத்தின்கீழ் பாடப்பிரிவுகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் தங்களின் பாடப்பிரிவுக்கு குறிப்பிட்ட பல்கலைக்கழகம் அல்லது நிகர்நிலைப்பல்கலைக்கழகம் அல்லது திறந்தநிலை பல்கலைக்கழகம் உரிய அங்கீகாரம் பெற்றுள்…

























