தேர்தல் பணியிலிருந்து யார் யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?

கர்ப்பிணி ஆசிரியைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் தொடர் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சார்ந்த ஆசிரியர்கள் உரிய ஆவணத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் உள்ளாட்சி தேர்தல் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெறவும்




Share:

Total Pageviews

Categories