Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, December 5, 2019

உள்ளாட்சித் தேர்தல் செய்தி






*மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி*
*புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மறுவரையறை செய்யாமல் எப்படி தேர்தலை நடத்த முடியும்?*
*இத்தனை ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் ஏன் நடத்தவில்லை?- நீதிபதிகள்*
*உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தை பொறுத்தவரை சட்டப்படியே நடந்துக் கொள்ள வேண்டும்- நீதிபதிகள்*
*தேவைப்பட்டால் எங்களால் தேர்தலையே தள்ளி வைக்க நேரிடும்- உச்சநீதிமன்றம்*
*தொகுதி மறுவரையறை செய்யவில்லை நினைத்தால் 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வையுங்கள்- தமிழக அரசு வாதம்*




*தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின் நீதிமன்றம் தேர்தலை நிறுத்த முடியாது எனவும் தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் வாதம்*
*பிற்பகல் 2.00 மணிக்குள் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு..*