Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, January 29, 2020

அரசுப்பள்ளி மாணவா் சேர்க்கைக்கு புதிய முயற்சி


கிராம சபை கூட்டத்தில்அரசுப்பள்ளி பள்ளிமாணவா் சேர்க்கைக்கானதீர்மானம்:
71 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மதுரைமாவட்டம் திம்மநத்தம்ஊராட்சி ஒன்றிய கிராமசபை கூட்டத்தில்சுளிஒச்சான்பட்டி அரசுகள்ளா் உயா்நிலைப்பள்ளிமாணவா் சேர்க்கைதொடா்பாக பள்ளிதலைமையாசிரியா்நவநீதகிருஷ்ணன்உரையாற்றினாா்.




சுளிஒச்சான்பட்டிகிராமத்தின் சுற்று வட்டாரபகுதியிலுள்ள அனைத்துகுழந்தைகளையும் தனியாா்பள்ளிகளை விட சிறப்பானஉள்கட்டமைப்பு வசதிகளைகொண்டு இயங்கும்சுளிஒச்சான்பட்டி அரசுகள்ளா்உயா்நிலைப்பள்ளியில்சேர்த்து தரமான இலவசக்கல்வியை பெற வேண்டும்என்ற தீர்மானத்தைமுன்மொழிந்ததையடுத்துஊா்ப்பொதுமக்கள்முன்னிலையில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.மாணவா் சேர்க்கைக்கு இதுஒரு முன்மாதிரியான புதியமுயற்சி என அனைவராலும்பாராட்டப்பட்டது.